<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687</id><updated>2012-02-05T14:00:15.585+05:30</updated><category term='web page for kids'/><category term='personality development'/><category term='Jeeves'/><category term='Parenting'/><category term='பிரசவகால குறிப்புக்கள்'/><category term='மீள்பதிவு'/><category term='ஹரிணி'/><category term='சுரேகா'/><category term='எச்சரிக்கை'/><category term='பதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள்'/><category term='விடுதி'/><category term='அணுகுமுறை'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='முக்கியமானது'/><category term='மகனே லட்சுமணா'/><category term='மூக்கு'/><category term='கார்த்திகாவாசுதேவன்'/><category term='டிப்ஸ்'/><category term='கதை'/><category term='அபி அப்பா'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='பதின்மவயதுக்குழந்தைகளுக்கான பதிவுகள்'/><category term='பகிர்வு'/><category term='போலியோ சொட்டு மருந்து'/><category term='எண்ணங்கள்'/><category term='குழந்தை வளர்ப்பு'/><category term='Fathers'/><category term='பரிட்சை டிப்ஸ்கள்'/><category term='அனுபவம்'/><category term='காது'/><category term='அறிமுகம்'/><category term='விருது'/><category term='Vidhoosh'/><category term='வண்ணத்துபூச்சியார்'/><category term='Child Abuse'/><category term='விடுமுறை'/><category term='வலைத்தளம்'/><category term='குழந்தைகள்.குடும்பம்'/><category term='குட்டீஸ் திரைப்படம்'/><category term='பிள்ளை வளர்ப்பு'/><category term='உதவி'/><category term='வெளிநாடு'/><category term='கிருத்திகா'/><category term='Exams'/><category term='உறவுகள்'/><category term='Entertainment'/><category term='கல்வி'/><category term='மாணவர்களுக்காக.'/><category term='விசயக்குமார்'/><category term='Kids Movies'/><category term='Divorce'/><category term='பேரண்டிங் டிப்ஸ்'/><category term='நோய்த் தடுப்பு'/><category term='வாழ்த்து'/><category term='அனுபவம்\படிப்பு'/><category term='பதின்ம வயது'/><category term='விவாதம்'/><category term='summercamp at home'/><category term='தொண்டை குறைபாடு'/><category term='software'/><category term='ஆண் பெண் பாகுபாடு../எண்ணங்கள்/பகிர்வு'/><category term='பாச மலர்'/><category term='முக்கியமானவை'/><category term='சிறுவர்  நீதிக்கதை'/><category term='Sleep Related'/><category term='கார்த்திகாவாசுதேவன் kadhaikal'/><category term='மேன்தொகுப்பு'/><category term='vaccines'/><category term='குட்டீஸ் உணவு'/><category term='Child Psychology'/><category term='books for children'/><category term='விகடன் வரவேற்பரையில் பேரண்ட்ஸ் கிளப்'/><category term='Kids Care'/><category term='பேரன்ட்ஸ் கிளப்'/><category term='புதுகைத் தென்றல்'/><title type='text'>பேரன்ட்ஸ் கிளப்</title><subtitle type='html'>இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>பேரன்ட்ஸ் கிளப்</name><uri>http://www.blogger.com/profile/07992384881834782822</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://bp1.blogger.com/_nvNjg42XZwM/R5SqCJMrI5I/AAAAAAAAABk/dXzMCH32lTc/S220/parents.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>225</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-9016713550619719731</id><published>2012-01-18T20:41:00.001+05:30</published><updated>2012-01-18T20:43:20.924+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>கல்விக்கூடம் ஒரு கொலை(ள்ளை)க்கூடம்!</title><content type='html'>வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; சென்ற வாரம் எனது மகன் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில பள்ளி நிர்வாகம் சொன்ன சில கருத்துக்கள் சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் என்னைத் திண்டாட வைத்தது. அதன் விளைவே இக்கட்டுரை..&lt;br /&gt;&lt;br /&gt; மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையில் ஒன்று 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு “Spelling Success” என ஒரு புத்தகம் கொடுத்துள்ளார்களாம். அதில 3000 வார்த்தைகள் இருக்கும். தினம் 10 வார்த்தைகள் எடுத்துக்கொண்டு, அன்றைய நாளில் எல்லா வகுப்புகளிலும் ஆசிரியர்கள் அந்த 10 வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பார்கள். அதனால் மாணவர்களின் மனதில் 10 வார்த்தைகளுக்கான அர்த்தமும், spellingம் மனதில் நின்றுவிடும். 2 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடிய 6000 வார்த்தைகளை மாணவர்களின் மனதில் புகுத்திவிடுவோம். அதனால் அவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசுவார்கள் என்பது அவர்கள் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt; முதலில் அவர்கள் தங்களுடைய பெரிய தவறு ஒன்றை ஒத்துக்கொள்கிறார்கள். அவர்கள் வழக்கமாக நடத்தும் பாடத்தில் வரும் வார்த்தைகளின் அர்த்தத்தையோ, spellingகோ மாணவர்களின் மனதில் பதியவைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். மொழிப் பாடங்களில் அடிக்கடி வரும் வார்த்தைகளை பதிய வைத்தாலே போதும் ஆங்கிலம் பேச நிறைய வார்த்தைகளை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். இவ்வளவுக்கும் அந்த பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் (from 1st std) ஆங்கிலத்திற்கு மட்டும் textbook, good grammar, conversation or spelling success  என 3 புத்தகங்கள் கொடுப்பார்கள். அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை பதிய வைக்கமுடியவில்லை என்றால் இந்த 3 புத்தகங்கள் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt; உண்மையான பிரச்சினை பாடச்சுமை. ஒரு வார்த்தையை மாணவர்கள் படிக்கும்போது 3 விதமான கற்றல் நடக்கிறது.&lt;br /&gt;1. வார்த்தையின் ஓசை&lt;br /&gt;2. வார்த்தையின் அர்த்தம்&lt;br /&gt;3. spelling&lt;br /&gt;தாய்மொழியாக இருந்தால் முதல் 2 கற்றல் தேவையில்லை. 3வது கற்றல் மட்டுமே நடக்கிறது. ஆகவேதான் தாய்மொழியில் கற்பது எளிதாக இருக்கும்.(அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டும் சொல்கிறேன்)&lt;br /&gt;ஆங்கிலம் அயல்மொழி 3 கற்றலும் நடக்கும். ஆகவே ஆங்கில வார்த்தைய கற்பதற்கு நிறைய கால அவகாசத்தை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt; இன்று இருக்கும் பாடச்சுமை மெதுவாக கற்பதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கவில்லை. அவசரகதியில் கற்பதால் அரைகுறையாக ஓசை மற்றும்  spelling மட்டும் படித்து மதிப்பெண் எடுத்துவிட்டு மறந்துவிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; ஆங்கில வார்த்தைகள் மாணவர்கள் மனதில் பதியாமல் போனதற்கு பாடச்சுமைதான் காரணம். இதைகூட புரிந்துகொள்ளாமல் இக்குறையை போக்க இன்னொரு புத்தகம் வழங்குகிறோம் என்று பாடச் சுமையை மேலும் அதிகமாக்கும் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;(குறிப்பு: General Knowledge புத்தகத்தையும் இந்த வகையில் சேர்த்துகொள்ளலாம். Science, Social Science இரண்டையும் நன்றாக புரியவைத்து மனதில் ஏற்றினால் அதுதான் General Knowledge. ஆனால் இன்றோ General Knowledge புதிய பாடமாகவே ஆகிவிட்டது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-9016713550619719731?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/9016713550619719731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=9016713550619719731' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/9016713550619719731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/9016713550619719731'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2012/01/blog-post.html' title='கல்விக்கூடம் ஒரு கொலை(ள்ளை)க்கூடம்!'/><author><name>விசயக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/15388523340576184482</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_4l5k1umjBwo/SLu3VduGsqI/AAAAAAAAAAM/_GSZHLakSu8/S220/Picture+028.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-4266845527884768875</id><published>2011-11-22T07:00:00.001+05:30</published><updated>2011-11-22T07:43:00.655+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெளிநாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தை வளர்ப்பு'/><title type='text'>குழந்தைகளுடன் வெளிநாடு செல்கிறீர்களா?</title><content type='html'>உலகமயமாக்கலுக்குப் பின்னால நடந்திருக்குற மாற்றங்களால வேலை விசயமா நம்ம ஆட்கள் வெளிநாடுகளுக்கு போறது கடந்த பத்து இருபது வருசங்களில் பலமடங்கு அதிகமாகி இருக்கு. சும்மா ஒரு மாசம் ரெண்டு மாசம்னு தனியா போறவங்க மட்டுமில்லாம ஆறுமாசம் ஒரு வருசம் அதுக்கும் மேலன்னு குடும்பத்தோட வெளிநாடுகளுக்கு போறவங்கள அதிகமா பாக்க முடியுது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை நான் அமெரிக்காவுக்கு ஆறு வார வேலையா வந்துட்டு அது ஆறு மாசமா எக்ஸ்டெண்ட் ஆனதால என் தங்கமணியவும் பையனையும் இங்க கூட்டிட்டு வந்தேன். அவனை இங்க பள்ளிக்கூடத்துல சேத்தலாம்னு போய் கேட்டப்ப அவங்க கேட்ட சில டாக்குமென்ட்ஸும், பள்ளிக்கூடத்துல சேத்துறதுக்காக நாங்க அலைஞ்சதும் நிறைய விசயங்களை கத்துக் கொடுத்தது. அதை எல்லார்கூடவும் பகிர்ந்துக்குறது நல்லதுன்றதால இங்க பதியுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: நான் எழுதியிருக்குறது இப்ப நான் இருக்குற டென்னிஸி (Tennessee, USA) மாகாண விதிமுறைகள். இடத்துக்கு இடம் விதிமுறைகள் மாறும்னாலும், பெரிய அளவுல மாற்றம் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. குழந்தை பள்ளிக்கு செல்லும் வயது&lt;/b&gt;&lt;br /&gt;இங்க குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குறைஞ்ச பட்சம் 5 வயசு கம்ப்ளீட் ஆகி இருக்கணும் (செப்டம்பர் 30 தேதி அன்னிக்கு). என் பையன் ஆகஸ்ட்லயே 5 வயசு கம்ப்ளீட் பண்ணிட்டதால அது பிரச்சினை இல்லை. ஒரு வருசம் KinderGarten, அதுக்கப்புறம் 1st grade, 2nd grade இப்படி போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. தடுப்பூசிகள்&lt;/b&gt;&lt;br /&gt;குழந்தையை பள்ளியில சேர்க்க முதல்ல அவங்க கேக்குற கேள்வியே “குழந்தைக்கு எல்லா தடுப்பூசிகளும் குடுத்தாச்சா?” (vaccine / shots) அப்படிங்குறதுதான். இதுல எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்குறதே இல்லை. ஒவ்வொரு மாகாணமும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் போட்டிருக்க வேண்டிய தடுப்பூசி லிஸ்ட் வெச்சிருக்காங்க. அது எல்லாம் போட்டாச்சின்னு ஒரு டாக்டர் சர்டிஃபிகேட் குடுத்தாத்தான் குழந்தையை பள்ளியில சேர்க்கவே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுல இருந்து வர்ற நமக்கு இது பெரிய பிரச்சினை. என் பையனுக்கு எல்லா தடுப்பூசிகளும் சரியான நேரத்துல சென்னையில விஜயா ஹாஸ்பிடல்ல போட்டிருக்கோம். அது எல்லாத்தையும் மெடிக்கல் ரெக்கார்ட் எழுதுற நோட்டுலயே டாக்டர் எழுதி ட்ராக் பண்ணியிருக்கோம். ஆனா இங்க அந்த நோட்டை மெடிக்கல் ரெக்கார்டா கன்சிடர் பண்ண மறுத்துட்டாங்க. அதுக்காக அஞ்சு வருச தடுப்பூசிகளை மறுபடியும் போடுறதும் முடியாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் சஞ்சய் மூலமா அவர் நண்பர் டாக்டர் ரியாஸ் அவர்கள் எனக்கு இதுல உதவி பண்ணுனாரு. எல்லா தகவல்களையும் அவருக்கு அனுப்பி, குழந்தைகள் மருத்துவரா இருக்குற அவர் நண்பர் ஒருத்தரோட லெட்டர் ஹெட்ல எல்லாத்தையும் எழுதி கையெழுத்து போட்டு அனுப்பினாரு. அதை கொண்டு போய் கொடுத்ததும்தான் ஒத்துகிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் அடுத்த பிரச்சினை வந்தது. குழந்தைக்கு நாலு வயசுக்கு அப்புறம் ஒரு தடவை போலியோ மருந்து கொடுத்திருக்கணும்னு சொன்னாங்க. அவனுக்கு ஐந்து வயசு ஆகுற வரைக்கும் ஒவ்வொரு தடவையும் பல்ஸ் போலியோ ப்ரோக்ராம்ல நாங்க அவனுக்கு மருந்து கொடுத்திருக்கோம். இதுவரைக்கும் 10 தடவையாவது கொடுத்திருப்போம். ஆனா அதுக்கு எந்த ரெக்கார்ட்டும் இல்லாததால மறுபடியும் ஒருதடவை கொடுத்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி லெட்டர்ல “Prevnar" அப்படின்னு மட்டும் எழுதியிருந்தது. அது Prevnar 6ஆ அல்லது Prevnar 13ஆன்னு கேட்டாங்க. நல்ல வேளையா அந்த தடுப்பூசி மேல இருந்த ஸ்டிக்கரை எடுத்து நோட்ல ஒட்டியிருந்தாங்க. அதுல 13ன்னு இருந்தது. இல்லைன்னா அதையும் மறுபடியும் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால இந்தியாவுல இருந்து கிளம்பும் முன்னால உங்க டாக்டர்கிட்ட லெட்டர் ஹெட்ல எந்த எந்த தடுப்பு மருந்துகள் எந்த எந்த தேதியில குடுத்திருக்காங்கன்னு தெளிவா எல்லா டீடெய்ல்ஸோடவும் எழுதி கையெழுத்து + சீல் வெச்சி வாங்கிட்டு கிளம்புங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3. தடுப்பூசிகள்&lt;/b&gt;&lt;br /&gt;இங்க அரசு சொல்லியிருக்குற லிஸ்ட்ல இருக்குற 3 குறிப்பிட்ட தடுப்பூசிகள் நாங்க குழந்தைக்கு கொடுத்திருக்கலை. அதை கொடுத்தாத்தான் பள்ளிக்கூடத்துல சேத்துக்க முடியும்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்களே அதுக்கான வழியையும் சொன்னாங்க. இங்க குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு எல்லா தடுப்பூசிகளும் இலவசமாவே கொடுக்குறாங்க. அருகில் இருந்த அரசு மருத்துவமனை முகவரியும் கொடுத்தாங்க. ப்ரைவேட் க்ளினிக் போயிருந்தா குறைந்தது 300 டாலர் ஆகியிருக்கக்கூடிய அந்த மூணு தடுப்பூசிகளும் செலவே இல்லாம அதே நாள்ல குழந்தைக்கு கொடுத்துட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4. ஆங்கில அறிவு&lt;br /&gt;&lt;/b&gt;இங்க பேச்சு மொழியே ஆங்கிலமா இருக்குறதால, குழந்தைக்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவாவது இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க. இந்த மாகாண விதிகளின் படி, வெளிநாட்டில் இருந்து வரும் குழந்தைகள் முதலில் EL Office (English Learners Office) போகணும். அவங்க குழந்தைக்கு ஒரு டெஸ்ட் வெக்குறாங்க, எப்படி ஆங்கிலம் பேசுறான், பேசுறதை புரிஞ்சுக்குறானா எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணுறாங்க. என் குழந்தை எதிர்பார்த்த மாதிரியே “Not Proficient”. ஆனா அவன் ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணினது ஆங்கிலம் படிக்குறதுல, மத்தபடி பேசுறது / புரிஞ்சுக்குறது எல்லாம் ஓரளவு நல்லா பண்ணியிருந்தான். அதனால “நீங்க பள்ளியில சேர்க்கலாம், ஆனா ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் பள்ளி நேரத்துலயே உங்க பையனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் பள்ளியில குடுப்பாங்க”ன்னு சொல்லிட்டு அதை பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்ட்ரக்‌ஷனாவும் எழுதி கொடுத்துட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமா சொல்லணும்னா,&lt;br /&gt;1. இந்தியாவுல இருந்து கிளம்பும்முன் உங்க குழந்தையோட தடுப்பூசி லிஸ்ட்டை உங்க டாக்டர்ட்ட அவரோட லெட்டர் ஹெட்ல எழுதி கையெழுத்து வாங்கிட்டு வாங்க&lt;br /&gt;2. அப்படியும் சில மருந்துகள் விட்டுப்போயிருந்தா, அதை கொடுக்க இலவசமா எதாவது அரசு மருத்துவமனைகள் இருக்கான்னு கேளுங்க, கேக்குறதில் தப்பில்லை. நமக்கு பணம் மிச்சமாகும்.&lt;br /&gt;3. உங்க குழந்தை சின்ன சின்ன வார்த்தைகளாவது ஆங்கிலத்துல பேசணும், புரிஞ்சுக்கணும். தமிழோ அல்லது உங்களோட தாய்மொழியோ பேசுறது கூட அப்பப்ப இதையும் பழக்கிட்டு வர்றது இந்த மாதிரி வெளிநாட்டுப் பயணங்களில் ரொம்ப உதவும்&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லயே சொன்ன மாதிரி, இது என்னோட அனுபவங்கள் மட்டுமே. இது ஒரு கைட்லைனா எடுத்துக்கிட்டு நான் சொன்ன சின்ன சின்ன விசயங்களை கவனிச்சி செஞ்சிட்டோம்னா வெளிநாட்டுக்கு போய் இறங்கினப்புறம் நமக்கு அலைச்சல் மிச்சமாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-4266845527884768875?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/4266845527884768875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=4266845527884768875' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4266845527884768875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4266845527884768875'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/11/blog-post_22.html' title='குழந்தைகளுடன் வெளிநாடு செல்கிறீர்களா?'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-1837203896802998708</id><published>2011-11-18T09:19:00.000+05:30</published><updated>2011-11-18T09:19:27.519+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுகைத் தென்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள்'/><title type='text'>பதின்ம வயது சங்கடங்களும், நிபுணர் பதில்களும்</title><content type='html'>தூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளே இல்லீங்க. சென்ற வாரத்தில் ஒரு மாலையில்&lt;br /&gt;பொன்வேளையில் தூர்தர்ஷ்னில் அருமையான ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பதின்மவயதுக்குழந்தைகளுடன் ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்&lt;br /&gt;உரையாடல் நிகழ்ச்சி. மிக அருமையாக இருந்தது. என் மனதில் பதிந்த&lt;br /&gt;அந்த உரையாடலில் சில இங்கே பகிர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. என் அம்மா என்னுடைய நண்பர்களுடன் அதிகம் போனில் பேச விடுவதில்லை!&lt;br /&gt;பள்ளியில் பேசுவது போதாதா என்று திட்டுகிறார். இதற்கு என்ன செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;நிபுணர் பதில்: உங்களுக்கு எப்படி உங்கள் பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்&lt;br /&gt;என நினைக்கிறீர்களோ, அதே போல பெற்றோர்களுக்கும் தன் குழந்தைகளுடன்&lt;br /&gt;அளவளாவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பள்ளி, பிற வகுப்புக்கள்&lt;br /&gt;என்று நீங்கள் வீடு திரும்பிய பின்னும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு&lt;br /&gt;இருந்தால் பெற்றோருக்கு உங்களின் அருகாமை கிடைக்காமல் போகிறது.&lt;br /&gt;அதனால்தான் பெற்றோர் அப்படி ரியாக்ட் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே உங்களின் அருகாமையை பெற்றோர்கள் உணரும் வகையில்&lt;br /&gt;நடந்து கொள்வதும் அவசியம். அவர்களை உணராமல் தவிக்க விடுதல்&lt;br /&gt;கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;2. என் தந்தைக்கு சமீபத்தில் வெளியூருக்கு மாற்றல் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;நானும், அம்மாவும் மட்டும் இங்கே இருக்கிறோம். அப்பா வெளியூருக்கு&lt;br /&gt;சென்றது முதல் அம்மா என்னை அதிகம் கண்ட்ரோல் செய்கிறார்.&lt;br /&gt;நீ நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்டுவிடுவாய் என்கிறார். ஏன் இப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;நிபுணர் பதில்: அப்பா அருகில் இல்லாததால், அதையே சாக்காக்கி&lt;br /&gt;பிள்ளை கெட்டுவிடக்கூடாது என்ற தாயின் முன்னெச்செரிக்கை&lt;br /&gt;நடவடிக்கையே இது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் அன்னைக்கு&lt;br /&gt;ஆதரவாக இருப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அப்பா நான் சொல்வதை புரிந்துக்கொள்வது போல, அம்மா புரிந்து&lt;br /&gt;கொள்வது இல்லை( இது ஒரு மகனின் குற்றச்சாட்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நிபுணர் பதில்: அப்பாவின் சைக்காலஜி வேறு, அம்மாவின் சைக்காலஜி&lt;br /&gt;வேறு. அவர்கள் பேசும் பாஷையும் அதனால் வேறுபடும். இதை&lt;br /&gt;புரிந்துக்கொள்வது மிக அவசியம். அம்மா பதின்ம வயதில் இருந்த&lt;br /&gt;பொழுது ஏற்பட்ட மாற்றங்கள் மன உளைச்சல் வேறு ரகம். அதனால்&lt;br /&gt;சில சமயம் அம்மாவால் மகனை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(சத்தியமான வார்த்தை. அன்னைக்கு அந்த நிலை புரியாது என்பதால்&lt;br /&gt;அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலையை தாண்டி வந்த&lt;br /&gt;தகப்பனின் ஆறுதல், அரவணைப்பு தர முடியாமல் வேலை என்று&lt;br /&gt;ஓடுவதால் மகன் பாவம்)&lt;br /&gt;&lt;br /&gt;( எனக்கு இந்த இடத்தில் தோணிய&lt;br /&gt;பாட்டு,” அப்பாக்கள் பல பேரு அந்நாளில் செய்திட்ட தப்பைத்தான்&lt;br /&gt;அடியேனும் இந்நாளில் செய்தேன் அப்பா, என்ற திரைப்படப்பாடல்தான்.&lt;br /&gt;தானும் அந்தத் தவறுகளை செய்திருப்பதால் அப்பாவுக்கு இதெல்லாம்&lt;br /&gt;ஒரு பொருட்டில்லாமல் இருக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. இரவில் செல்போன் கொடுப்பதில்லை என் பெற்றோர்.&lt;br /&gt;ஏன் இப்படி செய்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நிபுணர் பதில்: உங்களுடைய ஏதாவதொரு செயல் அவர்களுக்கு&lt;br /&gt;உங்களின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கும். அதன் வெளிப்பாடுதான்&lt;br /&gt;இந்த நடவடிக்கை. நம் மீது நம்பிக்கை வருமாறு நடந்துகொள்வது&lt;br /&gt;பிள்ளைகளுக்கு அவசியம். தவிர உங்களின் இம்பல்சிவ் பிகேவியரை&lt;br /&gt;கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஜங்க்புட், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கு தடா போடுகிறார்கள்.இது&lt;br /&gt;மிகுந்த வேதனையை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிபுணர் பதில்: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.&lt;br /&gt;பேலன்ஸ்ட் டயட் இல்லாமல் கண்டதைச் சாப்பிட்டோமானால் அது&lt;br /&gt;நம் மன உளைச்சலை அதிகரித்து நம்மில் பெரிய மாற்றத்தை உண்டு&lt;br /&gt;படுத்தும். வாரத்திற்கு இரண்டு தடவை மேற்சொன்ன உணவை எடுத்துக்&lt;br /&gt;கொண்டால் கூட உங்களில் பெரிய மாற்றம் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?&lt;br /&gt;நிபுணர் பதில்: நல்ல கேள்வி. மிக முக்கியமானதும் கூட. இந்த வயதில்&lt;br /&gt;குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். இதில் கூட, குறைந்தாலும்&lt;br /&gt;பிரச்சனைதான். நல்ல சாப்பாடு, நல்லத் தூக்கம் இது ரொம்ப முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அரைமணிநேரம் நடந்த உரையாடல் மிக அருமையாக&lt;br /&gt;பல கருத்துக்களை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வயதில்&lt;br /&gt;என்னென்ன பிரச்சனைகளோ? அவற்றை எப்படிக்கையாள்வது என்பது&lt;br /&gt;ஒரு கலை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று&lt;br /&gt;சொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு&lt;br /&gt;பிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்&lt;br /&gt;நடப்பது போல!!! 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.&lt;br /&gt;இந்த வயதுதான் கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;சோனி டீவியில் கோன் பனேகா குரோர்பதி முடிவடையப்போகிறது.&lt;br /&gt;அதனால் புது சீரியல்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதில் வரும்&lt;br /&gt;ஒரு சீரியல் என்னைக் கவர்வதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;அது PARVARISH. குழந்தைகளை வளர்த்தெடுக்க பெற்றோர் ஒவ்வொரு&lt;br /&gt;விதமாக ஹேண்டில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 21ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சீரியல்களின்&lt;br /&gt;எபிசோட்களை தமிழாக்கம் செய்து பதிவிடலாம் எனத்திட்டம்.&lt;br /&gt;ஆனால் ஒரே ஒரு கஷ்டம் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வரவிருக்கிறது.&lt;br /&gt;எங்கள் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டப்படி நானும் பிள்ளைகளும்&lt;br /&gt;9 மணிக்கே தூங்கப்போய்விடுவோம்.:))&lt;br /&gt;&lt;br /&gt;காலை வேளைகளில் மறு ஒளிபரப்பு செய்வார்கள் என நம்புகிறேன்.&lt;br /&gt;அப்படி இருந்தால் நான் சொன்னபடி பதிவு வரும். பலருக்கு(எனக்கும் தான்) உதவும்&lt;br /&gt;என்ற நம்பிக்கையில் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாத நான் சீரியல்&lt;br /&gt;பார்க்க ஆவலாக இருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-1837203896802998708?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/1837203896802998708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=1837203896802998708' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1837203896802998708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1837203896802998708'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/11/blog-post.html' title='பதின்ம வயது சங்கடங்களும், நிபுணர் பதில்களும்'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-3541377769448035256</id><published>2011-10-14T14:01:00.000+05:30</published><updated>2011-10-14T14:01:26.844+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Parenting'/><title type='text'>நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி?</title><content type='html'>Dorothy Law Nolte சொல்வதைக் கேளுங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt; விமர்சனத்தோடு வளரும் குழந்தை குறை கூறக் கற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; காழ்ப்புணர்வோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்கிறது&lt;br /&gt; &lt;br /&gt; பயத்தோடு வளரும் குழந்தை திகிலோடு வாழ்கிறது&lt;br /&gt; &lt;br /&gt; இரக்கத்தோடு வளரும் குழந்தை சுயபச்சாதாபப்படக் கற்கிறது&lt;br /&gt; &lt;br /&gt; ஏளனத்துடன் வளரும் குழந்தை வெட்க உணர்வைக் கற்கிறது&lt;br /&gt; &lt;br /&gt; பகையுணர்வோடு வளரும் குழந்தை பொறாமைப்படக் கற்கிறது&lt;br /&gt; &lt;br /&gt; அவமான உணர்வோடு வளரும் குழந்தை குற்றவுணர்வைக் கற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; ஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; சகிப்புத் தன்மையுடன் வளரும் குழந்தை பொறுமையைக் கற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; புகழ்தலுடன் வளரும் குழந்தை பாராட்டக் கற்றுக் கொள்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; உரிமையோடு வளரும் குழந்தை அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; திருப்தியுடன் வளரும் குழந்தை சுயமதிப்போடிருக்கக் கற்கிறது&lt;br /&gt; &lt;br /&gt; அங்கீகாரத்துடன் வளரும் குழந்தை குறிக்கோளுடன் வாழக் கற்கிறது&lt;br /&gt; &lt;br /&gt; விட்டுக் கொடுத்தலோடு வளரும் குழந்தை பெருந்தன்மையோடு      வாழ்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; நேர்மையோடு வளரும் குழந்தை உண்மையை மதிக்கக் கற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; நியாய உணர்வோடு வளரும் குழந்தை நீதிமானாக இருக்கக் கற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; கருணையோடு வளரும் குழந்தை மரியாதை செலுத்தக் கற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; பாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; நட்புணர்வுடன் வளரும் குழந்தை, உலகம் வாழ்வதற்கான இடம்   என்பதைக் கற்றுக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த பெற்றோர்க்கான குறிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt; குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது.&lt;br /&gt; பெற்றோர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது.&lt;br /&gt; ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது.&lt;br /&gt; குழந்தையின் தனித்தன்மையை மதிப்பது; போற்றுவது.&lt;br /&gt; வயதிற்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ப சுதந்திரம் அளிப்பது.&lt;br /&gt; பெற்றோர் மீது பரிவும் பாசமும் நிலைக்கவும், பயத்தைத் தவிர்க்கவும் செய்வது.&lt;br /&gt; தேவையான அளவு அன்பு காட்டுவது.&lt;br /&gt; மன, உடல் சங்கடங்கள் ஏற்படும் போது பரிவுடன் நீக்க முயல்வது.&lt;br /&gt; திரைப்படம், விளம்பரம், தொலைக்காட்சி இவற்றின் வரையறைகளைத் தெளிவுபடுத்துவது.&lt;br /&gt; நல்ல நண்பர்களுடன் பழகவும், வீட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிப்பது.&lt;br /&gt; தகுதிக்கு ஏற்ற அளவு வெற்றியை அடையும் போது மகிழ்வது; பாராட்டுவது.&lt;br /&gt; குடும்பத்தினர் யாவரும் குதூகலமாக இருக்க உதவுவது.&lt;br /&gt; நாமே எடுத்துக் காட்டாக முன்மாதிரியாக வாழ்வது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************************************************&lt;br /&gt;&lt;br /&gt;நிலாமகள் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பியதை பதிவிட்டிருக்கிறேன்.&lt;br /&gt;நன்றி நிலாமகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-3541377769448035256?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/3541377769448035256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=3541377769448035256' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/3541377769448035256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/3541377769448035256'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/10/blog-post.html' title='நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி?'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-3933574814625455289</id><published>2011-07-19T09:19:00.002+05:30</published><updated>2011-07-19T09:22:08.514+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹரிணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>Sweet Moments 4 : ( எம்பொண்ணாக்கும் ...)</title><content type='html'>இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .&lt;br /&gt;&lt;br /&gt;"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இரேன்ம்மா ..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;&lt;br /&gt;ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி ."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் ...குட்டி என்னடா இது !" எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,&lt;br /&gt;&lt;br /&gt;"எம்பொண்ணாக்கும்! "&lt;br /&gt;&lt;br /&gt;ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-3933574814625455289?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/3933574814625455289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=3933574814625455289' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/3933574814625455289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/3933574814625455289'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/07/sweet-moments-4.html' title='Sweet Moments 4 : ( எம்பொண்ணாக்கும் ...)'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://1.bp.blogspot.com/_lYRgTc6gVEo/STG3A66WCDI/AAAAAAAAACw/pgG54zcDf_8/S220/Afr%2520mother%2520and%2520daughter%2520kissing-edit.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-1884906773294319972</id><published>2011-07-06T16:31:00.005+05:30</published><updated>2011-07-06T16:42:50.126+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>இதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா!!!..</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கொஞ்ச நாளைக்கு முன்னாடி,.. 'F.A.L.T.U' அப்டீன்னு ஒரு இந்திப்படம் வந்துது. இந்தப்படம் நிறைய கேள்விகளை பொதுமக்கள் மனசுல எழுப்பியது. படத்தோட கதை என்னன்னா, பரீட்சையில குறைச்சலான சதவீதத்துல தேறின நாலஞ்சு மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு எந்தக்காலேஜுலயும் இடம் கிடைக்கலை. அப்பா,அம்மாவோ கரிச்சுக்கொட்டறாங்க. அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிச்சுடறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாத்துலேர்ந்தும் தப்பிக்கிறதுக்காக, போலியா ஒரு காலேஜை உருவாக்கி, &amp;nbsp;போலியான அட்மிஷன் கடிதமெல்லாம் தயார்செஞ்சு பெத்தவங்களை ஏமாத்துறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா, அந்த காலேஜ் உண்மைன்னு நம்பி குறைச்சலான சதவீதத்துல தேறின எக்கச்சக்கமான மாணவர்கள் அட்மிஷனுக்காக வந்துடறாங்க. வந்தப்புறம்தான், கல்லூரிக்கட்டிடம் முதற்கொண்டு எல்லாமே போலின்னு தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கவும் முடியாம, வீட்டுக்கு திரும்பிப்போய் பெத்தவங்க முகத்துல முழிக்கவும் முடியாம, தர்மசங்கடமான நிலையில் இருக்கற அவங்கல்லாம் ஒண்ணுகூடி... வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கறதில்லை, ..அவங்கவங்களோட தனித்திறமைகளை வளர்த்துக்கிட்டாலும் பிரகாசிக்கலாம்ன்னு, பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் பாடம் புகட்டறாங்க. அதுக்கு பரிசா அவங்க நடத்திக்கிட்டிருந்த போலியான காலேஜுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;3 idiotsக்கு அப்புறம், மாணவச்செல்வங்களோட மனவலியை உணரச்செய்த இந்தப்படத்தோட கதை நிஜமாவே நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை. &amp;nbsp;ஆண்டுதோறும் ஒவ்வொரு காலேஜ்லயும் அட்மிஷனுக்காக 'கட்-ஆஃப் மார்க்' நிர்ணயிக்கறது வழக்கம். பொதுவா மொத்தம் மூணு மெரிட் லிஸ்ட் வெளியிடறாங்க. இதுல காலேஜ் நிர்ணயிச்ச உச்சவரம்பு கட்-ஆஃப் மார்க் எடுத்தவங்களோட பேரு, முதல் லிஸ்டுல வந்துடும். இஷ்டமிருந்தா மறுநாளே போய் சேர்ந்துக்கலாம். இல்லைன்னா விருப்பப்பட்ட காலேஜ்ல ரெண்டாவது மெரிட் லிஸ்ட் வர்றவரைக்கும் காத்திருப்பாங்க. இந்த ரெண்டாவது மெரிட் லிஸ்ட், முதலாவதைவிட இன்னும் கொஞ்சம் தளர்த்தப்பட்டதாயிருக்கும். அதாவது,.. முதல் மெரிட் லிஸ்ட் 95%அல்லது அதுக்கு மேல் எடுத்தவங்களுக்கானதாயிருந்தா, ரெண்டாவது லிஸ்ட் 93-95க்குள்ளாக இருக்கும். இந்தசமயங்கள்ல92.50 எடுத்திருந்தாக்கூட சீட் கிடைக்காம திரும்பவேண்டிய அவல நிலை ஏற்படறதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமா இதெல்லாம், professional coursesன்னு சொல்லப்படற பொறியியல், மருத்துவம்,மற்றும் இன்னபிற படிப்புகளுக்குத்தான் நடக்கும். ஆனா, இங்கே எல்லா பட்டப்படிப்புகளுக்குமே அட்மிஷன் இப்படித்தான் நடக்குது. அதுலயும் ஒவ்வொரு வருஷமும், முந்தைய வருஷத்தைவிட கட்-ஆஃப் மார்க் எப்பவும் கூடுதலாத்தான் இருக்கும். இதனால மாணவர்களுக்கும் பெத்தவங்களுக்கும் டென்ஷன் கூடுதலாகத்தான் செய்யுது. விரும்பிய படிப்பை விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்கணும்ன்னா, அவங்க எதிர்பார்க்கற உச்சவரம்பு மதிப்பெண்களை எடுத்துத்தான் ஆகணும். இது மறைமுகமா பசங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்குது. இந்த மனஅழுத்தம் விரும்பத்தகாத விளைவுகளுக்கும் காரணமா அமைஞ்சுடறதுதான் ஏத்துக்கவேமுடியலை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னெல்லாம் ஒருத்தர் 60-70% வாங்குனாலே, 'அடேயப்பா... பெரிய படிப்பாளிதான்!!!' அப்படீன்னு மூக்கு மேல வெரலை வெச்சு நாக்கு நோக பேசித்தீர்ப்போம். அப்றம் கொஞ்ச காலத்துக்கப்புறம் மதிப்பெண்கள் ஏறுமுகமாக ஆக... இப்பல்லாம் மாணவர்கள் சர்வசாதாரணமா 95%க்கு மேல வாங்கறாங்க. ரெண்டுவருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் 85% எடுத்தா, இருந்த மதிப்பு, இப்போ அவ்வளவா இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;'இதெல்லாம் போறாது.. இன்னும் மார்க் வாங்கு.. வாங்கு'ன்னு பசங்க உயிரை வாங்கறாங்க. இதுல பிரச்சினை என்னன்னா, எல்லோருமே அவ்வளவு மார்க் வாங்குவாங்கன்னு சொல்லமுடியாது. சுமாரா படிக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க. அப்படீன்னா,.. 50% மார்க் வாங்குனதாலயே அவள்/ன் எதுக்கும் லாயக்கில்லைன்னு ஆகிடுமா என்ன!!. ஒருத்தருக்கு படிப்பு வராது.. ஆனா நல்லா ஓவியம் வரைவார், ஆடை அலங்காரத்துல நிபுணரா இருப்பார், இன்னபிற திறமைகள் ஏதாவது இருக்குன்னு வெச்சுப்போம். நிறைய மார்க் வாங்காததால அவர் கிட்ட இருக்கற திறமைகளும் இல்லைன்னு ஆகிடாதே. அந்தத்திறமைகள் மூலமாக கூட முன்னுக்கு வரலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"வெறும் மதிப்பெண்களை மட்டுமே வெச்சு ஒருத்தர் திறமைசாலியா இல்லையான்னு முடிவு செய்யக்கூடாது. 100% மார்க் வாங்குனதாலேயே ஒருத்தர் வாழ்க்கையில முன்னுக்கு வந்துடமுடியாது".. இதைச்சொல்லியிருப்பவர் தாதரைச்சேர்ந்த ப்ரத்தமேஷ் ஜெயின். மும்பை டிவிஷனில் இந்தவருஷம் பத்தாம் வகுப்புத்தேர்வில் 100% எடுத்த பத்து மாணவமாணவியரில் இவரும் ஒருத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பத்தி பசங்களோடயும், தோழியின் பசங்களோடயும் பேசிக்கிட்டிருந்தப்ப கொட்டித்தீர்த்துட்டாங்க. ஏன்னா, இந்த வருஷம் மும்பையின் 'சில' காலேஜ்கள்ல 100% எடுத்தவங்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுக்கறாங்க. இந்த நிலை மத்த காலேஜ்களுக்கும் பரவினா என்னாகும்!!!.. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டப்ப, "அட்மிஷனுக்காக பசங்க மனப்பாடம் செஞ்சு, உருப்போட்டு படிக்கிற நிலையையும், டியூஷன் செண்டர்களை முழுக்கமுழுக்க சார்ந்திருக்க வேண்டிய நிலையையும்தான் இது உருவாக்குமே தவிர வேற பிரயோசனமில்லை. அட்மிஷன் கிடைச்ச எல்லாப்பசங்களுமே முழு மதிப்பெண்கள் வாங்கறவங்களாயிருந்தா, காலேஜ்க்கும் ஒழுங்கா வரமாட்டாங்க. டியூஷன் செண்டர்களே கதின்னு கிடக்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே நிறையப்பேரு காலேஜை பங்க் பண்ணிட்டுபோயிடறாங்க. கேட்டா.. அதெல்லாம் நாங்க க்ளாஸ் போயி படிச்சு மார்க் வாங்கிடுவோம்ன்னு சொல்றாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"அதேமாதிரி, சுமாரா படிக்கிறவங்களுக்குத்தான் ஆசிரியரோட கற்பித்தல் தேவைப்படும்.. ரொம்ப நல்லா படிக்கிறவங்களுக்கு எதுக்கு?ன்னு ஆசிரியர்களும் நினைச்சுட்டா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கல்வித்தரம் குறைய ஆரம்பிச்சுடாதா?.."ன்னு அவங்க மனசுல எக்கச்சக்க கேள்விகள். பொதுவாவே பரீட்சைன்னாலே, பசங்களுக்கு டென்ஷன் வந்து மனசுல டெண்ட் போட்டு உக்காந்துடும். இந்த நிலைமையில 100% எடுத்தாத்தான் கல்லூரில இடம் கிடைக்கும்ன்னு சொல்றது அவங்களை மன உளைச்சல்ல தள்ள வாய்ப்பிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;'F.A.L.T.U' படத்தோட க்ளைமாக்ஸ்ல , "இவ்வளவு மார்க் எடுத்தாத்தான் அட்மிஷன்னு நீங்கள்லாம் வரம்பு வெச்சிருக்கறப்ப எதுக்கு 35% எடுத்தாப்போதும்,.. நீங்க பாஸ்ன்னு சொல்றீங்க?.. அதையும் கூடுதலாக்கிடுங்களேன்.."ன்னு நொந்துபோயி சொல்றதுதான், நிறைய பசங்களோட மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தைப்பொறுத்தவரை ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் நிச்சயமா மாறுபடுது. 'பசங்கல்லாம் நிறைய மார்க் வாங்கறதாலதான் நாங்களும் உச்சவரம்பை கூட்டுறோம், &amp;nbsp;அதாவது பசங்களோட படிப்புல ரொம்ப நல்ல முன்னேற்றம் இருக்குது.. இது பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே'ன்னு காலேஜும்,... &amp;nbsp;'நீங்க உச்சவரம்பு மதிப்பெண்களை கூடுதலா வெச்சிருக்கறதாலதான், எப்படியாவது மேல்படிப்புக்கு இடம் கிடைக்கணுமேன்னு நாங்க உயிரைக்கொடுத்து படிக்கறோம்ன்னு பசங்களும் அவரவர் கருத்தை சொல்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா'ங்கற மாதிரி, இதுவும் அவ்வளவு எளிதா முடிவு செய்யப்பட முடியாமலேயே இருக்கு...&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;டிஸ்கி: &lt;a href="http://amaithicchaaral.blogspot.com/2011/07/blog-post.html"&gt;அமைதிச்சாரலில்&lt;/a&gt; வெளியானதின் மீள் இடுகை :-)&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img height="30" src="http://signatures.mylivesignature.com/54488/169/156D5382714FEA35939A9C61C9E063BE.png" style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px !important; border-color: initial !important; border-left-width: 0px !important; border-right-width: 0px !important; border-style: initial !important; border-top-width: 0px !important;" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-1884906773294319972?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/1884906773294319972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=1884906773294319972' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1884906773294319972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1884906773294319972'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/07/blog-post.html' title='இதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா!!!..'/><author><name>அமைதிச்சாரல்</name><uri>http://www.blogger.com/profile/00847883315040254226</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_BVNDFwELPf4/TMhiKhm2jfI/AAAAAAAABHI/yz6NStdXZgo/S220/amaithicchaaral.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-4885056656255887335</id><published>2011-07-05T17:29:00.003+05:30</published><updated>2011-07-05T18:11:37.327+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vidhoosh'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்களுக்காக.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>CBSE Vs. ICSE - ஏன் இவை மெட்ரிக் அல்லது சமச்சீர் கல்வி-யை விட மேலானது</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாற்றங்காலில் பகிர்ந்தது. http://nattrangaal.blogspot.com/2011/07/cbse-vs-icse.html&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்க முடியாத உள்ளூர் இடப்பெயர்ச்சியின் காரணமாக திருவான்மியூர் சங்கரா-வில் இருந்து எல்.கே.ஜி முடித்த குழந்தையை பள்ளி மாற்ற வேண்டிய கட்டாயம். மெட்ரிகுலேஷன் கல்வி ஓரளவுக்கு தன்மையாக இருந்ததால், ப்ரைமரி முடிக்கும் வரை அதிலேயே இருக்கட்டும், ஆறாம் வகுப்பில் CBSE சேர்த்துக்கலாம் என்று நினைத்திருந்தோம். &lt;br /&gt;&lt;a href="http://www.edukal.com/img/cbse-icse.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="173" src="http://www.edukal.com/img/cbse-icse.png" width="352" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டிசம்பர் முதற்கொண்டு பள்ளி பள்ளியாக ஏறி இறங்கியதில், ஸ்டேட், மெட்ரிக், ஐ.சி.எஸ்.ஈ., சென்ட்ரல், இண்டர்நேஷனல், என்றெல்லாம் பல்வேறு குழப்பங்கள் சராமாரியாகத் தாக்கின. போதாத குறைக்கு, வீடு ரீகன்ஸ்ட்ரக்ட் பண்ணும் பில்டர் வேறு இப்போ அப்போ, அப்ரூவலுக்கு இன்னும் ஏழெட்டு மாசமாகும், அடுத்த வருஷம்தான் என்றெல்லாம் சொல்லிவிட்டு , கடைசியில் ஏப்ரலில் தான் தீர்மானத்துக்கு வந்து முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரலில் எங்கேயும் அட்மிஷன் கிடைக்காமல், சீட் கிடைத்த மூன்று பள்ளிகளில் எம்பொண்ணை இப்போதிருக்கும் பள்ளியில் (அரசு பள்ளி இல்லை) சேர்க்கக் காரணம்&lt;br /&gt;1. லோகலில் இருந்த பள்ளிகளில் ஜூன் கடைசிவரை ஒன்றாம் வகுப்பு சீட் கிடைக்கவில்லை&lt;br /&gt;2. சீட் கிடைத்த மூன்று ஸ்கூல்களில் இதைத் தவிர இரண்டு ஸ்கூல்களில் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் ஏதும் கிடையாது. சாதாரணமான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் கூட இல்லை.&lt;br /&gt;3. முரட்டு குழந்தையாக இருந்தால் அடித்து திருத்துவார்கள் என்று வாய்மொழியாக அறிவித்தார்கள். எழுதாமல் அல்லது பிலோ ஆவரேஜ் மாணவராக இருந்தால் அரையாண்டு பரீட்சைக்கு அப்புறம் வெளியே அனுப்பி விடுவார்கள். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையை எப்படி இப்படி அசெஸ் செய்ய முடியும்? ஒற்றுமையும் ஒழுக்கமும் பணிவும் வளரத்தானே பள்ளிக்கு அனுப்புகிறோம்!!&lt;br /&gt;4. தற்போதுள்ள பள்ளியில் யூனிபார்ம், புத்தகங்கள், உணவு, ஸ்கூல் பீஸ் எல்லாமே நிதானமாக ஏற்க கூடிய அளவில் இருக்கின்றன. கேபிடேஷன் பீஸ் கிடையாது. பிள்ளைகளை அடிப்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் டீச்சர்களை பார்க்கும் வசதி, சுதந்திரம். குழந்தை டீச்சர்களிடம் அன்பையும் அன்பால் கட்டுப்படுவதையும் ஏற்று இருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கிறேன். அரை மணி நேரத்தில் முடிக்கும் அளவுக்கு மிதமான ஹோம்வொர்க். கை வேலைகள், பாடல், பேச்சுதிறன் வளர்த்தல், எழுத்து போட்டிகள் என்று அடிக்கடி நடத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல பள்ளிகளில் ஹோம்வொர்க் இல்லை, என்றாலும், பிள்ளை எந்தளவு படிக்கிறார்கள் என்பதையறிய ஹோம்வொர்க் கட்டாயம் பெற்றோர்களுக்கு eyeopener. இல்லையென்றால் பரீட்சை நேரத்தில் கடைசி நிமிஷ பிரஷர் தரும்படி ஆகிறது. இந்தப் பள்ளியில் அளவான ஹோம்வொர்க் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இத்தனை முஸ்தீபுகள் எதற்கு என்றா கேட்கிறீங்க? இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;என்னென்ன நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் போர்டு கல்வி முறைகள் தற்போது இந்தியாவில் இருக்கின்றன? &lt;br /&gt;Secondary School Leaving Certificate (SSLC)&lt;br /&gt;Indian Certificate for Secondary Education (ICSE)&lt;br /&gt;Central Board for Secondary Education (CBSE)&lt;br /&gt;National Open School (NOS)&lt;br /&gt;International General Certificate of Secondary Education (IGCSE) &lt;br /&gt;International Baccalaureate (IB)&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் என்னன்னு தெரிசுக்க வேண்டாமா. போதாத குறைக்கு, மெட்ரிக்கையும் சமச்சீர் ஆக்கி விட்டார்கள். இதைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிப் பேசித் தீர்த்தாகி விட்டது. இப்போது இதைப் பற்றி பேச வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்ன CBSE- இதென்ன ICSE? இரண்டுக்கும் என்ன வித்யாசம்? இவையிரண்டும் என்னன்ன விதத்தில் மெட்ரிக்/சமச்சீர் கல்வி-யை விட மேலானது?&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் pros/ இதெல்லாம் cons என்றெல்லாம் பிரிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;CBSE:தற்கால நடைமுறைக்கு ஏற்ற, குழந்தைக்கும் இலகுவான கல்வி முறை&lt;br /&gt;CBSE:மெடிகல், இன்ஜினீயரிங் போன்ற professional entrance பரீட்சைகளுக்கு ஏற்ற மாதிரியான அறிவூட்டல். ஏனென்றால் IIT-JEE &amp;amp; PMT போன்ற பரீட்சைகளை CBSE பாட அடிப்படையில்தான் நடத்துகிறது. மற்ற கல்வித்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் கஷ்டப்பட்டு முற்றிலும் புதியதாய் ஒன்றை கற்றால் மட்டுமே இந்த பரீட்சைகளில் எளிதாக பாஸ் செய்ய முடிகிறது.&lt;br /&gt;CBSE:இந்தியாவுக்குள் எங்கே வேண்டுமானாலும் பணிமாற்றம் ஆகும் வாய்ப்புள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஏற்றது. (இந்தியா முழுதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம்)&lt;br /&gt;CBSE:தாய்மொழி மற்றும் ஹிந்தி கற்பது கட்டாயம்&lt;br /&gt;CBSE:ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொஞ்சம் குறைவு&lt;br /&gt;CBSE:விஞ்ஞானபூர்வமாகப் பிரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் - வருடம் முழுதுக்குமாக termகளாக பாடங்கள் பிரிக்கப் பட்டிருக்கும். அந்தந்த term பரீட்சைகளின் weightage அளவீடுகள் final பரிட்சைக்கும் consider செய்யப்படும்.&lt;br /&gt;CBSE:பாடத்திட்டத்தில் thinking skills மற்றும் problem solving skills ஆகிய திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;CBSE:யில் மாணவர்களுக்கு தேசீய / மாநில அளவில் இன்டோர் மற்றும் அவுட்டோர் விளையாட்டுப் போட்டிகள் நடத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ICSE: சாதாரணமான படிப்பு மூலமே ஆங்கிலப் புலமை பெறுவது நிச்சயம். ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பில் ஷேக்ஸ்பியர் உள்ளடக்கிய இரண்டு பேப்பர்கள் ஆங்கிலத்தில் கட்டாயம் உண்டு. &lt;br /&gt;ICSE: +2விற்குப் பிறகு மேற்கொண்டு மேனேஜ்மென்ட் / காமெர்ஸ் படிப்புக்களுக்கு சிறந்த அடிப்படையாக விளங்குகிறது.&lt;br /&gt;ICSE: பத்தாம் வகுப்புக்கு மேல் கணிதம் மிகவும் கடினமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். சயன்ஸ் பாடத்தில் மூன்று பேப்பர்கள், ஆங்கிலத்தில் இரண்டு பேப்பர்கள், சோசியல் ஸ்டடீஸ் பாடத்தில் இரண்டு பேப்பர்கள் என்று விரிவாய் படித்தே ஆகவேண்டும். ஆனால் CBSE:யில் எல்லாமே ஒரு பேப்பர் எழுதினால் போதுமானது.&lt;br /&gt;ICSE:கல்வி முறையில், அடிப்படைக் கல்வி / fundamentals எல்லாமே விஞ்ஞானபூர்வமாய், அறிவியல் ரீதியாய், காரண-அகாரணங்களை தெளிவாய் விளக்கி கல்வியை முழுமையாக கற்கும்படி செய்கிறது. CBSE:யில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனும் ICSE:யில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவனும் சமநிலை அறிவோடு விளங்குகிறார்கள். அதே போல, ICSE:யில் எட்டாம் வகுப்பில் பயிலும் அதே பாடங்களையே, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் இன்னும் மேம்படுத்தி, விரிவாகவும் விளக்கமாகவும், practical experiments-களோடும் குழந்தைகள் பயில்கின்றனர். இதனால் அவர்களுக்கு அடிப்படை அறிவு மிகுந்து இருக்கின்றது.&lt;br /&gt;ICSE: பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலாஜி பாடங்களில் கட்டாயம் practical பரிட்சைகள் உண்டு. இது தவிர சுயமாக செய்யும் அறிவியல் சிந்தனைகளுக்கென்று assignments-கொடுக்கப்பட்டு அதற்கென 20 மார்க்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;ICSE:யில் சுற்றுச் சூழல் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேறெந்த கல்வித் திட்டத்திலும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை (எனக்கு!).&lt;br /&gt;ICSE:யில் பன்னிரெண்டாம் வகுப்பு சர்டிபிகேட் ஸ்காட்லேண்ட் யுனிவர்சிடியின் சீனியர் எக்ஸாமுக்கு ஒப்பானதாக மதிக்கப்படுகிறது. இதனால், ஒரு வேளை பின்னாளில் மேற்கல்விக்கென யு.கே. / காமன்வெல்த் யுனிவர்சிடிக்களுக்கு அப்ளை செய்யும் போது இந்தக் கல்வி முறையில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைக்கிறது. &lt;br /&gt;ICSE:யில் மாணவர்களுக்கு தேசீய அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துகின்றனர்.&lt;br /&gt;ICSE:யில் தொழில்சார் கல்விக்கு நிறைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இதனால், unusual ஆனால் வெற்றிகரமான / அதிகப் பொருளீட்டும் தொழில்கள் பற்றிய அறிவு பெறுகின்றனர்.&lt;br /&gt;ICSE:யில் குழந்தைகள் ஏதேனும் ஒரு பாடம் (subject) அதாவது, சயன்ஸ் அல்லது மேத்ஸ் அல்லது ஹிஸ்டரி ஏதேனும் பிடிக்கவில்லை என்றால், அதை ஆப்ஷனில் விட்டு விட்டு தனக்குப் பிடித்த / விருப்பமான / தன்னால் இயன்ற சப்ஜக்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து படித்து பரீட்சை எழுதி பாஸ் செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் ICSE: கல்வித் திட்டம் உள்ள பள்ளிகள்&lt;br /&gt;ஆஷ்ரம் பள்ளி (கிண்டி)&lt;br /&gt;மயிலாப்பூர் வித்யாமந்திர்&lt;br /&gt;அடையார் கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் ஸ்கூல்&lt;br /&gt;அடையார் சங்கரா&lt;br /&gt;அடையார் சிஷ்யா&lt;br /&gt;க்ரோவ் ஸ்கூல் தேனாம்பேட்டை&lt;br /&gt;தரமணி அமெரிக்கன் இண்டர்நேஷனல் ஸ்கூல்&lt;br /&gt;மயிலாபூர் YGP ஸ்கூல்&lt;br /&gt;தாம்பரம் குட் எர்த் ஸ்கூல்&lt;br /&gt;பாலவாக்கம் பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் ஸ்கூல்&lt;br /&gt;பெருங்குடி அபாகஸ் இண்டர்நேஷனல் ஸ்கூல்&lt;br /&gt;வேப்பேரி கோர்ரி கேர்ல்ஸ் ஹை ஸ்கூல்&lt;br /&gt;St.Francis International School, Kolapakkam (Porur)&lt;br /&gt;&lt;br /&gt;இதை பற்றி இன்னும் விரிவாகப் பேசலாம். பேசிக் கொண்டே போகலாம். இன்னும் ஏதேனும் விபரம் தெரிந்தாலோ, அல்லது கேள்விகள் இருந்தாலோ கமென்ட் பாக்ஸில் பகிருங்கள். என்னால் இயன்றளவு செய்திகளைச் சேகரித்துத் தருகிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-4885056656255887335?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/4885056656255887335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=4885056656255887335' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4885056656255887335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4885056656255887335'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/07/cbse-vs-icse.html' title='CBSE Vs. ICSE - ஏன் இவை மெட்ரிக் அல்லது சமச்சீர் கல்வி-யை விட மேலானது'/><author><name>Vidhoosh</name><uri>http://www.blogger.com/profile/08391063084659305030</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://1.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/S3TZdkBAmZI/AAAAAAAAAqU/By0ca282hvg/S220/yashoda+sees+the+world.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-7398730833469222786</id><published>2011-07-02T11:13:00.001+05:30</published><updated>2011-07-02T11:14:53.805+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிட்சை டிப்ஸ்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vidhoosh'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்களுக்காக.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முக்கியமானவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='personality development'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Exams'/><title type='text'>பள்ளிச் சிறார்களுக்கான competitive பரீட்சைகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nattrangaal.blogspot.com/2011/07/competitive.html"&gt;நாற்றங்காலில் இருந்து பகிரப்படுகிறது.&lt;/a&gt;&lt;br /&gt;16 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கான கம்பெடிடிவ் எக்ஸாம்கள் பற்றிய பரவலான புரிதல் பல பெற்றோர்களுக்கு இல்லை என்பதை என் &lt;a href="http://draft.blogger.com/www.footprintslc.com"&gt;பள்ளிக்கு&lt;/a&gt; வரும் பெற்றோர்கள் மூலம் புரிபட்டது. அதன் விளைவாகவே இந்த பதிவு.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://btechzone.com/wp-content/uploads/2010/06/competitive.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://btechzone.com/wp-content/uploads/2010/06/competitive.jpg" width="311" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பள்ளிப் பாடங்களே சுமையாக இருக்கிறது. அதற்கும் மேல் எதற்கு இப்படிப்பட்ட பரிட்சைகள்? பள்ளிப் பாடங்களைப் படித்தாலே போதாதா? நேரமே இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு இது வேறு கூடுதல் மன அழுத்தம் தருமே? என்றெல்லாம் இப்படி நினைப்பவர்களுக்கு, நீங்கள் உங்கள் குழந்தையின் அறிவு சார்ந்த கல்வி பற்றிய கருத்துக்களை மறு பரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;16-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்னவெல்லாம் competitive exams இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol style="text-align: left;"&gt;&lt;li&gt;ஒலிம்பியாட் (&lt;a href="http://www.silverzone.org/"&gt;Olympiad&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;இண்டர்நேஷனல் சயன்ஸ் ஒலிம்பியாட் (&lt;a href="http://draft.blogger.com/www.sofworld.org/"&gt;Science Olympiad&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;இண்டர்நேஷனல் மேத்ஸ் ஒலிம்பியாட்(&lt;a href="http://draft.blogger.com/www.imo-official.org"&gt;The International Mathematical Olympiad&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;ஐ.ஜி.எஸ்.சி. ஸ்காலர்ஷிப் எக்ஸாம் (&lt;a href="http://draft.blogger.com/www.igscscholarship.org"&gt;IGSC Scholarship Examinations&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;மாக்மில்லன் ஐ.எ.ஐ.எஸ். (&lt;a href="http://iais.emacmillan.com/"&gt;Macmillan IAIS&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;என்.சி.இ.ஆர்.டி. நடத்தும் டேலன்ட் ஸர்ச் (&lt;a href="http://www.ncert.nic.in/programmes/talent_exam/index_talent.html"&gt;NCERT&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;என்.டி.எஸ்.ஈ. (&lt;a href="http://www.unifiedcouncil.com/what_is_nstse.aspx"&gt;NTSE&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;அஸ்செட்  (&lt;a href="http://www.ei-india.com/"&gt;ASSESSMENT OF SCHOLASTIC SKILLS THROUGH EDUCATIONAL TESTING (ASSET)&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;ஸ்டார் (&lt;a href="http://www.thesmartbean.com/category/library/library-assessment-tests/"&gt;STAR&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;li&gt;ஸ்பெல் பீ (&lt;a href="http://draft.blogger.com/www.spellbeeindia.com"&gt;Spell Bee&lt;/a&gt;)&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;ஏன் இவ்வகையான பரீட்சைகள் தேவையாக இருக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமூகச் சூழல்கள் உருவாக்கித்தரும் தினசரி சவால்களும் பொருளீட்டத் தேவையான வேலைகளும், அறிவு சார் தொழில்களும், நம் குழந்தைகள் ஆறு வயதில் இருந்தே independent ஆக இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. அதற்குத் தேவையான life-skills, cognitive skills(அறிவாற்றல்) diagnostic மற்றும் logical thinking skills வளர இது போன்ற பரிட்சைகள் தேவையாக இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்தியாவில் தற்போதையக் கல்வி முறையில் மட்டும் பயிலும், கல்வியை மட்டுமே ஆதாரமாக கொண்டிருக்கும் ஒரு மாணவர், பள்ளியோ/கல்லூரியோ முடித்த பின் இன்னொருவரிடம் பணிக்குச் செல்லும் வகையிலேயே இருக்கின்றன. தன்னார்வமோ, தொழில் பின்புலமோ இல்லாதிருக்கும் ஒரு சாதாரண மாணவன் தானே தொழில் துவங்குதைப் பற்றியோ, அறிவியல் ரீதியாகச் சிந்திக்கவோ வெறும் பள்ளி/கல்லூரிக் கல்வி மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரண மாணவரை scientific, logical, analytical, ரீதியாகச் சிந்திக்கத் தூண்டி, வாசிக்கும் ஆர்வத்தையும் கொடுத்து, life-skills வளர்த்துக்கொள்ள இது போன்ற competitive பரீட்சைகள் அவசியமாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இது போன்ற பரிட்சைகள் மாணவர்களிடம் கல்வி குறித்த பதட்டத்தையும், பயத்தையும் குறைக்கின்றன. இப்பரீட்சைகளுக்குப் படிக்கும் எந்தவொரு பாடமும் நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இந்தப் பரீட்சைகள் எழுதுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதாக இருக்கும். இப்பரிட்சைகள் சிலவற்றில் அதிக grade வாங்கி தேர்ச்சிப் பெற்று இருக்கும் மாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்கவும் /படிப்பைத் தொடரவும் scholarship வழங்கியும் ஊக்குவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குழந்தைகளை இந்தப் பரிட்சைகளில் பங்கேற்க வைப்பது குறித்து உங்கள் குழந்தைகளின் பள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். அப்படி உங்கள் குழந்தையின் பள்ளியில் இந்தப் பரிட்சைகள் நடத்தப் படாமல் இருந்தால், நீங்களே நேரடியாக குறிப்பிட்ட பரீட்சை நடத்தும் ஸ்தாபனங்களை தொடர்பு கொண்டு, வேறெந்த பள்ளிகள் இதை நடத்துகின்றன என்றும், அந்தப் பள்ளிகள் மூலம் எப்படிப் பங்கேற்பது என்பது பற்றிய கூடுதல் விபரம் அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் வெற்றியடைதல் என்பது வெறும் கிரேடுகளும் மார்க்குகளும் வாங்கிக் குவித்த பதக்கங்களின் எண்ணிக்கையால் மட்டும் நிர்ணயமாவதில்லை, அதையும் தாண்டி தம் வாழ்க்கையை குடும்பம், உறவுகள், நட்புக்கள், தொழில், பொருளாதாரம், சமூகம், என்று பல்வேறு கோணங்களிலும்  திறம்பட நிர்வகிக்கத் தெரிந்த ஒருவருக்கு வெற்றி என்பது தினம் தினம் ஒரு நிகழ்வாகிப் போகிறது. அத்தகைய life-skills வளர்த்துக்கொள்ள இது போன்ற பரிட்சைகள் நிச்சயம் உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்காத மேதைகளும் இருக்கும் உலகம்தான் இது, அது போன்ற அதிருஷ்டத்திற்காகக்  காத்திருக்கும் விரய-நேரத்தில், இது போன்ற பரிட்சைகள் எழுத ஊக்குவித்தல் உங்கள் குழந்தைகளின் independent ஆக்கி, நாம் இல்லாமல் போகும் போதும் திறம்பட தானே தன் வாழ்க்கையை நிர்வகித்துக் கொள்ள வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இது குறித்த கேள்விகள் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். என்னால் இயன்றளவு விபரங்களைச் சேகரித்துத் தருகிறேன். நன்றி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-7398730833469222786?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/7398730833469222786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=7398730833469222786' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/7398730833469222786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/7398730833469222786'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/07/competitive.html' title='பள்ளிச் சிறார்களுக்கான competitive பரீட்சைகள்'/><author><name>Vidhoosh</name><uri>http://www.blogger.com/profile/08391063084659305030</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://1.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/S3TZdkBAmZI/AAAAAAAAAqU/By0ca282hvg/S220/yashoda+sees+the+world.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-6753606672895923338</id><published>2011-06-27T11:06:00.000+05:30</published><updated>2011-06-27T11:06:19.185+05:30</updated><title type='text'>ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள் - 3</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--Gou06RUdOQ/TggUq8gUvSI/AAAAAAAABKQ/ehJbBBNiyQE/s1600/facebookparents1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="208" src="http://4.bp.blogspot.com/--Gou06RUdOQ/TggUq8gUvSI/AAAAAAAABKQ/ehJbBBNiyQE/s320/facebookparents1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #1c1c1c; font-family: 'Trebuchet Ms', Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #1c1c1c; font-family: 'Trebuchet Ms', Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஃபேஸ்புக்கில் என்ன பிரச்சனை? ஃபேஸ்புக்கில் ஒரு பிரச்சனையும் இல்லை. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?&lt;br style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /&gt;&lt;br style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /&gt;கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;b style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;br style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /&gt;&lt;br style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2011/06/1.html" style="color: #999999; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-decoration: none;"&gt;முதல் பகுதி முழுவதையும் இங்கு வாசிக்கலாம்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #1c1c1c; font-family: 'Trebuchet Ms', Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #1c1c1c; font-family: 'Trebuchet Ms', Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px;"&gt;உங்கள் மகள் அல்லது மகனின் பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் தரமாட்டேன் என்றால், தாராளமாக திட்டி, இந்த விஷயத்தில் இரகசியம் கூடாது என்பதை கடுமையாகச் சொல்லி பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் பள்ளிக்குச் சென்றபின் அவனுடைய ஃபேஸ்புக்கை திறந்து அவன் Friend ஆகியுள்ள நபர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கவனியுங்கள். சந்தேகத்து இடமானவர்களை, உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லி, அவனை விட்டே நீக்கச் சொல்லுங்கள்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2011/06/2.html"&gt;இந்த வரியை சொடுக்கி இரண்டாம் பகுதியை வாசியுங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”அங்கிள் என்னுடைய ஃபேஸ்புக் ஃபிரண்ட்ஸ் எல்லாருமே என் ஸ்கூல் பிரண்ட்ஸ்தான். அதனால பயப்பட வேண்டாம்னு எங்கம்மாவுக்கு சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர்-&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;”டேய்.. அதான் ஸ்கூல்ல நாள் முழுக்க பார்க்கறீங்கல்ல.. அப்புறம் தனியா ஃபேஸ்புக்ல வேற வந்து அரட்டையடிக்கணுமா?”&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;br /&gt;அடடா... பெற்றோர்களின் இந்தக் குணம்தான், குழந்தைகளை நம்மிடம் இருந்து தள்ளி வைக்கிறது. ஸ்கூல்ல பேசினா, அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து பேசக் கூடாதா? ஒரு காலத்தில் நாம் வீட்டுக்கு வந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தோம். பிறகு ஃபோனில் பேசினோம். இப்போது குழந்தைகள் ஃபேஸ்புக் வழியாக பேசிக் கொள்கிறார்கள். அது ஒரு உற்சாக குழு உணர்வு. நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்நது ஒரு சினிமாவை அல்லது ஒரு புத்தகத்தை அல்லது ஒரு கிரிக்கெட் மாட்சை பார்க்கும் போது கிடைக்கிற குழு சந்தோஷம் ஃபேஸ்புக்கில் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இதை தடுக்க நினைத்தால் எதிர்மறை விளைவுகள்தான் கிடைக்கும். எனவே நாமும் அவர்கள் நண்பர்களாகி, அவர்களது நண்பர்களின் நண்பர்களுக்கும் இணக்கமாகிவிட்டால், நமது கண்காணிப்பை மீறி அவர்கள் செல்ல மாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;சில நேரம் ஃபேஸ்புக்ல யார் கூடயாவது சண்டை போட்டுடறான். அதனால மூஞ்சை தூக்கி வைச்சுக்கிட்டு ஹோம் ஒர்க் பண்றதுல்ல, ஒழுங்கா சாப்பிடறதுல்ல.. ஏன்னு கேட்டா.. யாரோ தன்னை திட்டிட்டதா அழுகை.. இதெல்லாம்தான் ரொம்ப டிஸ்டர்பிங். அதனாலதான் நான் ஃபேஸ்புக் வேண்டாம்னு சொல்றேன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான்-&lt;/b&gt;&lt;br /&gt;ஃபேஸ்புக் சகவாசத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தைக்கும் சீரியஸாகி சண்டை போட்டு, நிஜ வாழ்க்கையிலும் நிம்மதி இன்றி திரிகின்ற எனது நண்பரகளே சிலர் உண்டு. குழந்தைகள் இப்படி இருப்பதில் வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-hhkKLoz6fQs/TggUs8NLBPI/AAAAAAAABKU/yNsWzWwHh2s/s1600/facebookparents2.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://4.bp.blogspot.com/-hhkKLoz6fQs/TggUs8NLBPI/AAAAAAAABKU/yNsWzWwHh2s/s320/facebookparents2.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;அவர்-&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;அதுக்காக அவன் அப்படியே இருக்கட்டும்னு விட்டுடச் சொல்றீங்களா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”போம்மா.. உனக்கு ஒண்ணும் தெரியாது. அங்கிள் என்னோட ஃபிரண்டு ஒருத்தன் யு.எஸ்ல இருக்கான். அங்க silly band அப்படின்னு ஒண்ணு விக்குதாம். கையில வாட்ச் மாதிரி மாட்டிக்கிட்டு போட்டோ போட்டிருக்கான். அது இந்தியாவில கிடைக்கல. அதனால இந்தியாவையே திட்டறான் அங்கிள். எங்க ஸ்கூல். எங்க ஸ்கூல்ல படிக்கறவங்க எல்லாரும் பட்டிக்காடாம். இதைக் கேட்டுட்டு நான் எப்படி அங்கிள் சும்மா இருக்க முடியும். அதான் நான் அவன் கூட சண்டை போட்டேன். இது தப்பா?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;”டேய் ... பேசிக்கிட்டிருக்கோம்ல.. வந்து டிஸ்டர்ப் பண்ணாத..”&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;br /&gt;இருங்க அவனை விரட்டாதீங்க. டேய் கண்ணா இங்க வாடா.. &amp;nbsp;ஃபேஸ்புக்கல உன்னை யாராவது கிண்டல் செய்தாலோ, டீஸ் பண்ணாலோ அப்படிச் செய்யாத அப்படின்னு சொல்லிப் பாரு. ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனைன்னா என்ன பண்ற? டீச்சர் அல்லது அப்பா அம்மாகிட்ட சொல்றல்ல. அதே மாதிரி இதையும் அம்மாகிட்ட சொல்லு. அல்லது அப்பா கிட்ட சொல்லு. அவங்க உனக்கு எப்படி பதில் சொல்றதுன்னு சொல்லித் தருவாங்க. ஓகே.. அவங்க அதுக்கப்புறம் ஒழுங்கா நடந்துக்கறாங்களான்னு பாரு. இல்லன்னா ஃபிரண்டு லிஸ்டுல இருந்து தூக்கிடு. யாரு உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, உன் கூட ஜாலியா இருக்காங்களோ அவங்க மட்டும் உனக்கு ஃபிரண்டா இருந்தா போதும். ஓகேவா?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஓகே அங்கிள்.. எங்க அம்மாகிட்ட இதைச் சொல்லுங்க. எங்க அப்பா கூட நான் சொன்னா கேட்டுக்குவாரு. ஆனா எங்கம்மா என்னையே திருப்பித் திட்டுவாங்க”&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர்-&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;”டேய்.. அங்கிள் கிட்ட என்னை பத்தி போட்டுக் கொடுக்கறியா?”&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் அவன் கிட்ட பேசாதே, அவனை ஃபிரண்டு லிஸ்டுல இருந்து தூக்கிடுன்னு சொன்னாலும், அதுக்கு அவ்வளவா பலன் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;நானும் சொல்லக்கூடாது, அவனாவும் கேட்கமாட்டான், கேட்டாலும் பலன் இல்லன்னா, இது மாதிரி ஆன்லைன் சண்டைல இருந்து அவனை எப்படி தப்பிக்க வைக்கிறது?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான்-&lt;/b&gt;&lt;br /&gt;ரொம்ப சிம்பிள். அடிக்கடி ஞாயிற்றுக் கிழமை அல்லது மாலை வேளைகளில் டிவி பார்ப்பதை விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்குச் செல்லுங்கள். அல்லது உறவினர்கள் நண்பர்களை உங்கள் வீட்டுக்கு வர வையுங்கள். அவர்களிடம் குழந்தைகளை சகஜமாக பழக கற்றுக் கொடுங்கள். ஆன்லைன் சகவாசத்திற்கும், நிஜ சகவாசத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இது போல மறைமுகமாக உணர வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;ம்ம்ம்ம் இப்பதான் தெளிவு கிடைச்சிருக்கு. ஆமா உன்னுடைய ஃபேஸ்புக் ஐடி என்ன? நானும் நாளையில இருந்து ஃபேஸ்புக் வர்றேன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”ஐயோ...அங்கிள் அம்மாவுக்கு உங்க ஐடியை கொடுக்காதீங்க.. பஜ்ஜி போடறது எப்படி? துணியை அயர்ன் பண்ணுவது எப்படின்னு உங்களை பிளேடு போடுவாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-YWugIyO4aEs/TggUqv03dBI/AAAAAAAABKM/ReV8LtBuTe8/s1600/facebookparents3.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="180" src="http://4.bp.blogspot.com/-YWugIyO4aEs/TggUqv03dBI/AAAAAAAABKM/ReV8LtBuTe8/s320/facebookparents3.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;”டேய்.. உன்னை...”&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவும், பையனும் ஜாலியாக என்னிடமிருந்து விடைபெற்றார்கள். சமூக வலைத்தளங்களில் நல்லது உண்டு, கெட்டதும் உண்டு. அவை இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. அவற்றில் உள்ள கெட்டவைகளுக்காக பயந்து, குழந்தைகளிடமிருந்து அவற்றை மூடி மறைக்காமல், அவர்களுக்கு உண்மையை புரிய வைத்து, அவர்களுடன் நண்பனாக பழகக் கற்றால், நமக்கு ஃபேஸ்புக்கில் மட்டுமல்ல, நம் குழந்தைகளின் நோட் புக்கிலும் நம்மைப் பற்றி நல்ல வார்ததையாக நமது குழந்தைகள் எழுதுவார்கள். சியர்ஸ்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-6753606672895923338?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/6753606672895923338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=6753606672895923338' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6753606672895923338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6753606672895923338'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/06/3.html' title='ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள் - 3'/><author><name>Selva Kumar ISR</name><uri>https://profiles.google.com/110530061086454425084</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-cjr0DiRLTnM/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/dJllvuf8_Xc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--Gou06RUdOQ/TggUq8gUvSI/AAAAAAAABKQ/ehJbBBNiyQE/s72-c/facebookparents1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-1488637725415083893</id><published>2011-06-25T19:56:00.000+05:30</published><updated>2011-06-25T19:56:15.616+05:30</updated><title type='text'>ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள்! - 2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-iCuPCUJERZQ/TgXuuSy7hqI/AAAAAAAABJ8/MpjHaZzJmy4/s1600/fbKids3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-iCuPCUJERZQ/TgXuuSy7hqI/AAAAAAAABJ8/MpjHaZzJmy4/s1600/fbKids3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #1c1c1c; font-family: 'Trebuchet Ms', Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 17px;"&gt;ஃபேஸ்புக்கில் என்ன பிரச்சனை? ஃபேஸ்புக்கில் ஒரு பிரச்சனையும் இல்லை. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?&lt;br style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /&gt;&lt;br style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" /&gt;கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2011/06/1.html"&gt;முதல் பகுதி முழுவதையும் இங்கு வாசிக்கலாம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;நீ சொல்வதைக் கேட்டால் எனக்கு பதட்டம்தான் அதிகமாகிறது. என் குழந்தைகளை எப்படி கண்காணிக்கிறது?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”வேணும்னா என் பாஸ்வேர்டை தர்றேன். நீயே அப்பப்போ செக் பண்ணிக்கோ”, தடதடவென வந்து சொல்லி விட்டு கடகடவென மறைந்தான் அவருடைய மகன். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;ரொம்ப சிம்பிள். முதலில் நீங்கள் இது பற்றிய பதட்டத்தை தவிர்க்க வேண்டும். இப்போது இதில் உள்ள பாஸிடிவ் மற்றும் நெகடிவ் அம்சங்கள் இரண்டையுமே சுருக்கமாக உங்களுக்கு சொல்லிவிட்டேன். இதை மனதில் வைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக உங்கள் குழந்தைகளை அணுகுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;அதைத்தான் தினமும் சொல்லிக்கிடடிருக்கேனே.. கவனமா இரு, கவனமா இருன்னு சொன்னா, என்னை மதிக்கறதே இல்லை, டிஸ்டர்ப் பண்ணாத, எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சண்டை போடறாங்களே..&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-DGgxitg8rs8/TgXuv21OduI/AAAAAAAABKE/gTh6ALKdeiw/s1600/fbKids1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-DGgxitg8rs8/TgXuv21OduI/AAAAAAAABKE/gTh6ALKdeiw/s320/fbKids1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஹா..ஹா..ஹா.. இதில் ஆச்சரியம் என்ன இருக்கு? அவர்கள் அப்படித்தான் உங்களிடம் சண்டை போடுவார்கள். ஏனென்றால், உங்களுக்கு முழுவதுமாக ஃபேஸ்புக் பற்றி தெரியவில்லை. ”இதெல்லாம் யாருக்கு தெரியும்” என்று அடிக்கடி உங்கள் அறியாமையை அவர்களுக்கு சொல்கிறீர்கள் என்பதால், ஒன்றும் தெரியாமலேயே நீங்கள் கட்டுப்படுத்துவதாக உங்கள் குழந்தைகள் நினைக்கிறாரகள். இது எதிர்பார்த்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;&lt;b&gt;அவங்க என் கூட சண்டை போடறத எப்படி குறைக்கிறது?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் ஃபேஸ்புக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். விருப்பம் இல்லை என்றால், உங்கள் மகனே முன்வந்து சொன்னது போல, அவனுடைய பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் தரமாட்டேன் என்றால், தாராளமாக திட்டி, இந்த விஷயத்தில் இரகசியம் கூடாது என்பதை கடுமையாகச் சொல்லி பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் பள்ளிக்குச் சென்றபின் அவனுடைய ஃபேஸ்புக்கை திறந்து அவன் Friend ஆகியுள்ள நபர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கவனியுங்கள். சந்தேகத்து இடமானவர்களை, உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லி, அவனை விட்டே நீக்கச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர் -&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0c343d;"&gt;இது நல்ல ஐடியாவா இருக்கே.. ஆனா இது மட்டுமே போதுமா? ஃபேஸ்புக்ல அவங்க பத்ரமா இருப்பாங்களா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;br /&gt;நிச்சயமாக இது மட்டும் போதாது. அவர்களுக்கு Profile Page என ஒன்று இருக்கும். அதாவது தங்களைப் பற்றிய சுய விபரங்கள் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பாருங்க. அதுல ஃபோன் நம்பர், இமெயில் ஐடி, வீட்டு விலாசம், குடும்பத்தினர் பற்றிய விளக்கம் இதெல்லாம் இருந்தா, திரும்பவும் உங்க மகனையே கூப்பிட்டு நீக்குங்க. நம்மைப் பற்றிய உண்மையான சுய விபரங்கள், நம்மைப் போன்ற பெரியவர்களே அதில் விட்டு வைத்தல் தவறு. இன்டர்நெட் கிரிமினல்கள் இவர்களைத்தான் எளிதாக இரையாக்குகிறார்கள். முடிந்தால் உங்கள் மகன் அல்லது மகளை புனைப் பெயரில் இயங்கச் சொல்லுங்கள். அது மிகவும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #274e13;"&gt;&lt;b&gt;என்னுடைய சின்னப் பையன் புனைப் பெயர்தான் வைத்திருக்கிறான். அவனுடைய நண்பர்களில் சிலரும் இஷ்டத்துக்கு புனைப் பெயர்தான் வைத்திருக்கிறாரகள். அது நல்லது என்பது இப்போது புரிகிறது. ஆனால் அவர்களின் Friend list பெரிதாகிக் கொண்டே போகிறது. நல்ல நண்பர்களை எப்படி தேர்ந்தெடுக்க வைப்பது?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் நல்லவங்கதான். நீங்கதான் உங்க ஃபிரண்டு கூட அடிக்கடி மொபைல் போன்ல அடிக்கடி சண்டை போடுவீங்க. நாங்க அப்படியெல்லாம் கிடையாது”, மின்னல் போல அவருடைய மகன் மீண்டும் வந்து சொல்லிவிட்டு மறைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;br /&gt;ஹா..ஹா..ஹா... பார்த்தீங்களா? பசங்க முன்னாடி நாம எப்படி நடந்துக்க கூடாதுன்னு உங்க பையனே சொல்லிட்டு போறான். அவங்க முன்னாடி நாம் சண்டை போடக் கூடாது. அது அவர்களை பாதிக்கும். அந்தக் குணம் அவர்களையும் தொற்றும். அதே போல உங்கள் மகன் எல்லோரும் நல்லவர்கள் என்று சொன்னதையும் கவனிங்க. அவனுடைய மனது நல்ல மனது என்றாலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கில் இது போன்ற நல்ல மனதுக்காரர்களைதான் குற்றவாளிகள் குறி வைக்கிறார்கள். மும்பையிலிருக்கும் என் நண்பரின் மகள், இப்படித்தான் கேரளாவிலிருக்கும் எவனோ ஒரு ஃபேஸ்புக் நண்பனை நம்பி, கல்யாணம் செய்து வை என்று அடம்பிடித்து ஒரே இரகளை ஆகிவிட்டது. கடைசியில் போலீஸ் துணையுடன் விசாரித்ததில், அவன் ஏற்கனவே திருமணமானவன் என்பது தெரியவந்து அப் பெண் மணம் மாறினாள். எனவே நமது குழந்தைகளுக்கு ஃபேஸ்புக் Friend மற்றும் நிஜ வாழ்க்கை Friend ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக, ஆணித்தரமாக அவ்வப்போது ஒரு நண்பனைப் போல அமர்ந்து சொல்லித் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(விரைவில் அடுத்தபகுதி)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-1488637725415083893?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/1488637725415083893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=1488637725415083893' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1488637725415083893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1488637725415083893'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/06/2.html' title='ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள்! - 2'/><author><name>Selva Kumar ISR</name><uri>https://profiles.google.com/110530061086454425084</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-cjr0DiRLTnM/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/dJllvuf8_Xc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iCuPCUJERZQ/TgXuuSy7hqI/AAAAAAAABJ8/MpjHaZzJmy4/s72-c/fbKids3.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-7816048767615442164</id><published>2011-06-24T15:23:00.003+05:30</published><updated>2011-06-25T19:57:45.576+05:30</updated><title type='text'>ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள்! - 1</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-H6Hjt1hsIpQ/TgRdi_-ou5I/AAAAAAAABJs/WDmyxNqN60I/s1600/Facebook_Addict.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="188" src="http://2.bp.blogspot.com/-H6Hjt1hsIpQ/TgRdi_-ou5I/AAAAAAAABJs/WDmyxNqN60I/s320/Facebook_Addict.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif;"&gt;அம்மா என் நோட்புக்கை காணோம் என்று அப்பாவியாக திரிந்து கொண்டிருந்த குழந்தைகள், தற்போது ஃபேஸ்புக்கில் அநாயசமாக புகுந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்ன ஃபேஸ்புக்? நம் நோட்டு புத்தகத்தில் நாம் மட்டுமே எழுதுவோம். நாம் விரும்பினால மட்டுமே மற்றவர்களுக்கு காட்டுவோம். ஆசிரியர்கள் சொல்வதைத்தான் நாம் எழுதுவோம். நாம் எழுதியதில் தவறு இருந்தால் ஆசிரியர் திருத்துவார். பெற்றோர்கள் அதை வாங்கிப் பார்ப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஃபேஸ்புக் என்பது ஒரு virtual உலகம். இன்டர்நெட்டில் இருக்கக் கூடிய ஒரு மாய புத்தகம். இந்தப் புத்தகத்தில் நீங்களும் எழுதலாம், உங்கள் நண்பர்களும் எழுதலாம். உங்கள் புத்தகத்தில் இருந்து அடுத்தவர் புத்தகத்திற்கு எளிதில் தாவலாம். அடுத்தவர், லாஸ்பேட்டையிலும் இருக்கலாம், லாஸ்ஏஞ்சல்ஸிலும் இருக்கலாம். அதாவது நமது புத்தகம் ஒரு திறந்த புத்தகம். இதில் எழுத்து, ஆடியோ, வீடியோ என சகலமும் இருக்கும். இதை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமே ஃபேஸ்புக்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதில் என்ன பிரச்சனை? பிரச்சனை இதில் அல்ல. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அவர் :&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;போன வாரம் பசங்களோட ஊட்டி போயிட்டு வந்தோம். வந்த அடுத்த நாளே, எங்களோட ஃபோட்டோ எனக்கே இமெயில்ல வருது. எனக்கு ஷாக். ஏன்னா நான் யாருக்குமே ஃபோட்டோவை அனுப்பல. விசாரிச்சதுல, சின்னவன் தான் ஃபேஸ்புக்ல ஃபோட்டோவை போட்டிருந்தான்னு தெரியவந்தது. அவன் 9thதான் படிக்கறான்.அதுக்குள்ள எப்படி இதையெல்லாம் பழகினான்னே தெரியல. உனக்குதான் கம்ப்யூட்டர் பத்தி எல்லாம் தெரியுமே.. ஃபேஸ்புக்னா என்னது..? அதுல இவன மாதிரி சின்னப்பசங்கள்லாம் இருக்கலாமா? கூடாதா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவர் சொல்லும்போதே, முகம் சிவந்து, கோபம் பொத்துக் கொண்டு வருவதை யூகிக்க முடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த +2 பையனை, எல்லாம் இவனாலதான்.. இவன்தான் அவனுக்கு கத்துக் கொடுத்திருப்பான் என்று அவனை கடிந்து கொள்ள ஆரமபித்தார். நான் இடை மறித்தேன். எனக்கு மாணவர்களையும், குழந்தைகளையும் கடிந்து கொள்வது பிடிக்காது. அவர்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொன்னால், எதையும் புரிந்து கொள்வார்கள் என்பது என் கருத்து.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;நான் :&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-fsv5wWU0fVI/TgRdiWoPRSI/AAAAAAAABJo/K1KrbZ89xQc/s1600/Facebook_Addict5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-fsv5wWU0fVI/TgRdiWoPRSI/AAAAAAAABJo/K1KrbZ89xQc/s1600/Facebook_Addict5.jpg" /&gt;&lt;/a&gt;அவசரப்பட்டு குழந்தைகளை திட்ட வேண்டாம். அவர்கள் ஒன்றும் கிரிமினல் வேலைகளைச் செய்யவில்லை. சொல்லப் போனால், இந்த கால கட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும், தெரிந்து &amp;nbsp;வைத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத் தளம் (Social Networking Site) அது ஒரு வெப் சைட் அவ்வளவுதான். அங்கு நாம் நம் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதியதை பார்த்து கமெண்ட் கொடுக்க யாராவது வேண்டுமல்லவா, அதனால் நமக்கு நண்பர்கள் தேவை. எனவே நண்பர்களை இணைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடி பகிரந்து கொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் ஊட்டி புகைப்படத்தை, உன் மகன் இப்படித்தான் தன் நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளான் என்று நினைக்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அவர் :&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;அவனாவது பரவால்ல. ஃபேஸ்புக்கோட சரி. இவன் Myspaceன்னு இன்னும் எது எதுலயோ மெம்பர் ஆகி வைச்சிருக்காங்க. படிக்கறதே இல்ல. சதா அதுலயே இருக்கான். உன்னை.... (என்று மீண்டும் மகனை அடிக்க கை ஓங்கினார்)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;நான் :&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடடா...என்ன இது வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு சின்னப் பையனை இப்படி அதட்டுற. அவன் ஒண்ணும் தப்பு பண்ணல. Facebook என்பது போல Myspace என்பதும் ஒரு சமூக வலைத் தளம். இதுல மெம்பர் ஆகறதால ஒரு தப்பும் கிடையாது. உன் மகன்களைப் போலவே இதுல தினமும் குத்துமதிப்பா ஒரு நாளைக்கு 3 இலட்சம் பேர், உலகம் முழுக்க மெம்பர் ஆகிக்கிட்டே இருக்காங்க. ஃபேஸ்புக்ல இது வரைக்கும் 20 கோடி பேர் மெம்பர் ஆகியிருக்காங்க. அதுல நானும், உன் மகன்களும் இருக்கோம். இத்தனை பேர் அதுல இருக்கும்போது, அதைப் பத்தி தெரியாம இருந்தால்தான் தவறு. உன் மகன்களை பாராட்டு. அவங்க updatedஆ இருக்காங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதைக் கேட்டதும் அவருக்கு என் மேல் கோபம் வர ஆரம்பித்துவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wNCrDkVFWWU/TgRdjOml3LI/AAAAAAAABJw/kJOPqOBUv_4/s1600/Facebook_Addict2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-wNCrDkVFWWU/TgRdjOml3LI/AAAAAAAABJw/kJOPqOBUv_4/s1600/Facebook_Addict2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;அவர் :&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;பசங்களுக்கு நல்ல புத்தி சொல்லுவேன்னு கூட்டிட்டு வந்தா, நீ அவங்களுக்கு வக்காலத்து வாங்கறயே.. இத்தனை கோடி பேர் ஃபேஸ்புக்ல மெம்பரா இருக்காங்கன்னா, ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கும். ஃபேஸ்புக்கால நமக்கு என்ன பிரயோஜனம் சொல்லு?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;நான் :&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது நல்ல கேள்வி. ஃபேஸ்புக், மை ஸ்பேஸ் போன்ற எல்லா தளங்களிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. முதலில் நல்லதுக்கு வருகிறேன். இது தகவல் யுகம். SMS, Email என்று எல்லாமே எக்கச் சக்க வேகம். இதோட அடுத்த கட்டம்தான், சோஷியல் நெட் ஒர்க்கிங். ஒருத்தருக்கு எப்படி இமெயில் பற்றியும், எஸ்.எம்.எஸ் பற்றியும் தெரிந்து இருக்கணுமோ, அதே போல ஃபேஸ் பற்றியும் தெரிஞ்சு இருக்கணும். ஏன்னா? ஒரு தகவலை உடனடியா, உலகின் பல்வேறு திசைகளில் இருக்கும் பலருக்கும், ஒரே ஒரு கிளிக்கில் தெரிவிக்க ஃபேஸ்புக்கால் முடியும். ஊட்டியில நீங்க எடுத்த ஃபோட்டோ, மொபைல் போன் வழியா, சென்னையில இருக்கற உங்க கம்ப்யூட்டருக்கு வந்து, அங்கே இருந்து ஃபேஸ்புக் வழியா, உலகம் பூரா பரவி, ஆஸ்திரேலியாவில இருக்கிற உங்க அத்தை பார்த்துட்டு, விசாரிக்கறாங்கன்னா சாதாரண விஷயமா? இது மாதிரி ஒரு கிளிக்குல ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கவிதைகள் என அனைத்தையும் ஷேர் பண்ணிக்க முடியும். இவ்வளவு நல்ல நவீன விஷயத்தை உன் குழந்தைகள் தெரிந்து கொள்ளாமல் இருந்தால்தான் நீ கண்டிக்க வேண்டும். எனவே இனி அவர்களை திட்டாதே என்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அவர் :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-og0woCA2AdA/TgRdj45GofI/AAAAAAAABJ0/Cb-FKuuuVFo/s1600/Facebook_Addict3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="178" src="http://3.bp.blogspot.com/-og0woCA2AdA/TgRdj45GofI/AAAAAAAABJ0/Cb-FKuuuVFo/s320/Facebook_Addict3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;நல்லதுன்னு ஒண்ணு இருந்தா, நிச்சயம் கெட்டதுன்னு ஒண்ணு இருக்கும். ஃபேஸ்புககுல பசங்கள பாதிக்கிற விஷயங்கள் ஒண்ணு கூடவா கிடையாது?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;பேசிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய மகனின் பள்ளித் தோழன் கையில் ரப்பர் பந்துடன் வந்துவிட்டான். இருவரும் உடனே&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீ சொன்னது போலவே இதில் நெகட்டிவ் அம்சங்கள் பல இருக்கு. ஆபாச படங்கள், ஆபாச வீடியோக்கள், அருவருக்கத் தக்க பேச்சுகள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் உரையாடல்கள், ஒருவரை பலர் சேர்ந்து கேலி செய்தல், பெண்களை இழித்தல், தவறான வழிகாட்டும் இரகசிய சிநேகிதங்கள் என எல்லாமும் ஃபேஸ்புக்கில் உண்டு. எப்படி நம் வீட்டுக் குழந்தைகள் இயல்பாக ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல, இவர்களை குறி வைத்து மனதைக் கெடுக்க முயற்சிப்பவர்களும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வெளி உலகம் போலவே தான் இணைய உலககும் இயங்குகிறது. கெட்டவர்களும், தீயவைகளும் இங்கேயும் உண்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அவர் -&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;நீ சொல்வதைக் கேட்டால் பயமாக இருக்கிறது. இதை குழந்தைகளிடம் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டேன்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது எப்படி?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தக் கேள்வியை நீ கேட்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். கட்டுப்படுத்துவது என்பது சரியான வார்த்தை. குழந்தைகளிடம் சமூக வலைத் தளங்களை முழுக்க மறைக்க முடியாது. அதில் மெம்பர் ஆகக் கூடாது என்று சொல்லக் கூடாது. சொல்ல சொல்லத்தான் அவர்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், உடன் படிப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களே கூட மாணவர்களிடம் ஃபேஸ்புக் வழியாக பழகுகிறார்கள். எனவே அவர்களை தவிர்க்கச் சொல்லவே முடியாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அவர்-&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;ஃபேஸ்புக்கை முழுக்க தவிர்க்க முடியாது என்பது புரிந்து விட்டது. ஆனால் வேறு எப்படித்தான் அவர்களை கட்டுப்படுத்துவது?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;br /&gt;அவர்களை கட்டுப்படுத்துவதற்கு முன், பெற்றோர்களாகிய நாம் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் மற்றும் மைஸ்பேஸில் friend என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனக்கு ஃபேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்களுக்கு மேல் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;ஃபேஸ்புக்கில் உங்களுக்கு ஆயிரம் நண்பர்களுக்கு மேல் இருக்காங்களா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் -&lt;/b&gt;&lt;br /&gt;ஆமாம், சிலர் 5000ம் நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் நிஜவாழ்க்கை நண்பர்களுக்கும், ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நிஜவாழ்க்கையில் Friend என்பவர் யார்? நமது நம்பிக்கைக்கு உரிய, நமது சுக துக்கங்களில் பங்கு கொள்கிற, நமது குடும்பத்தினருக்கும் தெரிந்த, நம்முடன் நீண்ட நாள் பழகியவர்தான் நண்பர். ஆனால் ஃபேஸ்புக்கில்&amp;nbsp;Add Friend என&amp;nbsp;ஒரே ஒரு க்ளிக்கில் ஒரு நண்பர் கிடைத்துவிடுவார். ஒரு நிமிடத்திற்கு ஒரு நண்பர் கிடைத்துக் கொண்டே இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;ஃபேஸ்புக்கில் கிடைக்கிற நண்பர்கள் உண்மையானவர்களா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;நான்&lt;/b&gt; -&lt;br /&gt;அது சந்தேகம்தான். ஒரு கிளிக்கில் எப்படி ஒரு உண்மையான நண்பர் கிடைப்பார். பழகப்பழகத்தான் தெரியும். சிலர் வேறு ஒருவரின் ஃபோட்டோவை தன் முகமாக போட்டிருப்பார்கள். சிலர் தங்கள் வயதை குறைத்துப் போடுவார்கள். சிலர் தான் பெரிய வியாபார நிறுவனத்தின் அதிபதி என பொய் சொல்வார்கள். சில ஆண்கள் பெண்கள் படத்தைப் போட்டு மற்றவர்களை ஈர்த்து பணம் கறப்பார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-8d24tqKFLCU/TgRdkPEuw-I/AAAAAAAABJ4/xFU6jYBSjKM/s1600/Facebook_Addict4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="236" src="http://3.bp.blogspot.com/-8d24tqKFLCU/TgRdkPEuw-I/AAAAAAAABJ4/xFU6jYBSjKM/s320/Facebook_Addict4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அவர்&lt;/b&gt; -&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;என்ன சொல்ற நீ? நீ சொல்றதைக் கேட்டால் இன்றைக்கே, என் குழந்தைகளை முழுக்க முழுக்க ஃபேஸ்புக் பக்கம் போகவிடாமல் செய்துவிடத் தோன்றுகிறது. ஆனால் நீ என்னடாவென்றால், இருக்கட்டும் பரவாயில்லை என்கிறாய்?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான்&lt;/b&gt; -&lt;br /&gt;இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். நம் குழந்தைகள் ஃபேஸ்புக்கில் இருக்கட்டும். ஆனால் தான் எப்படிப்பட்ட சூழலில் இயங்குகிறோம் என்பதைத் தெரிந்து இருக்கட்டும். அதை நாம் தான் சொல்லித் தரவேண்டும். நிஜ வாழ்க்கை Friendக்கும் ஃபேஸ்புக் Friendக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை தடுப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர்&lt;/b&gt; -&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #20124d;"&gt;&lt;b&gt;நான் இப்ப தடுக்கறதே இல்லை. தடுத்தா என் கூட சண்டை போடறாங்க. அதனால வேறவழியில்லாம விட்டுடறேன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான்&lt;/b&gt; -&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;குழந்தைகள் மட்டுமல்ல, ஆண்-பெண் பேதமில்லாமல் பெரியவர்களும் தற்போது இதற்கு அடிமை ஆகிவிட்டார்கள். மொபைல் போன், இமெயில் போல, ஃபேஸ்புக் உலவலும் இப்போது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. கடந்த மாத ஆராய்ச்சியின்படி ஒவ்வொருவரும் தினசரி 20 நிமிடம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் நேரம் செலவழிக்கிறார்களாம். அப்படி இருக்கும்போது, நம் குழந்தைகளிடம் இருந்து இதை மூடி வைக்க முடியாது. ஆனால் அவர்களை கண்காணிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2011/06/2.html"&gt;(எப்படிக் கண்காணிப்பது? அடுத்த பகுதி)&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-7816048767615442164?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/7816048767615442164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=7816048767615442164' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/7816048767615442164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/7816048767615442164'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/06/1.html' title='ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள்! - 1'/><author><name>Selva Kumar ISR</name><uri>https://profiles.google.com/110530061086454425084</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh6.googleusercontent.com/-cjr0DiRLTnM/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/dJllvuf8_Xc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-H6Hjt1hsIpQ/TgRdi_-ou5I/AAAAAAAABJs/WDmyxNqN60I/s72-c/Facebook_Addict.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-5095575758667609903</id><published>2011-06-23T09:51:00.001+05:30</published><updated>2011-06-24T10:37:42.911+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுகைத் தென்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிப்ஸ்'/><title type='text'>உங்கள் பிள்ளை C.B.S.E பாடத்திட்டத்தில் படிக்கிறதா???</title><content type='html'>வணக்கம்,&lt;br /&gt;&lt;br /&gt;உங்களையெல்லாம் சந்திச்சு ரொம்ப நாளாச்சு. C.B.S.C பாடத்திட்டத்தில் &lt;br /&gt;இப்பொழுது பல மாறுதல்கள். பாடத்தை மனப்பாடம் செய்து &lt;br /&gt;பரிட்சை எழுதி மார்க் வாங்கிய காலமெல்லாம் போயிடிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ சப்ஜெக்டுகளுடன் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸுக்கும்&lt;br /&gt;மதிப்பெண் கொடுக்கப்படுது. பாட்டு, யோகா, படம் வரைதல்&lt;br /&gt;என எத்தனையோ இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ரேங்கார்டில் உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள், ப்ராஜக்ட்களை&lt;br /&gt;முறையாக சொன்ன தேதியில் சமர்ப்பித்தல், என பல அம்சங்களும்&lt;br /&gt;சேர்க்கப்படுது. CONTINUOUS ASSESSMENT மூலம் பாடங்கள் மதிப்பீடு&lt;br /&gt;செய்யப்படுவது போல மேற்சொன்னவைகளையும் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;ஆகவே குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தால்&lt;br /&gt;உட்கார வைத்து பேசுங்கள். பள்ளியில் அன்றாடம் என்ன நடக்கிறது?&lt;br /&gt;என கேட்டுத் தெரிந்து ப்ராஜக்ட் சரியாக சமர்ப்பிக்கிறார்களா? என&lt;br /&gt;பார்க்க வேண்டியதும் நம் கடமை.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BHWDfpF7F34/TgK-0cpaeKI/AAAAAAAAEVg/XXcRz5ExnBc/s1600/stationery.jpeg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="196" width="257" src="http://4.bp.blogspot.com/-BHWDfpF7F34/TgK-0cpaeKI/AAAAAAAAEVg/XXcRz5ExnBc/s320/stationery.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ப்ராஜக்ட் பத்தி பேசும் பொழுது அது என்னவோ பெற்றவர்களுக்கு&lt;br /&gt;தரப்படுவது போல நினைக்கும் சூழல் ஏற்படுகிறது. நாம் செய்து&lt;br /&gt;கொடுப்பதற்கு பதில், அருகிலிருந்து செய்ய உதவ வேண்டும்.&lt;br /&gt;பல ப்ராஜக்டுகளுக்குத் தேவையான படங்கள் கடைகளில் கிடைப்பதில்லை.&lt;br /&gt;ஆகவே, வீட்டில் கணிணி,இண்டர்நெட் கனெக்‌ஷன்,&lt;br /&gt;பிரிண்டர் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டது. தனக்குத் தேவையான&lt;br /&gt;விவரங்களை அவர்கள் தேடி கண்டுபிடித்து, வேர்ட் டாக்குமெண்டில்&lt;br /&gt;போட்டு எப்படி பிரிண்ட் எடுப்பது என்பதை சொல்லிக்கொடுப்பது&lt;br /&gt;அவசியம். நாமும் கவனமாக அவர்களை கண்காணிப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8NVI1iHY1wY/TgK-4Yye_RI/AAAAAAAAEVo/PzHgWi70m00/s1600/1.jpeg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="225" width="225" src="http://4.bp.blogspot.com/-8NVI1iHY1wY/TgK-4Yye_RI/AAAAAAAAEVo/PzHgWi70m00/s320/1.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராஜக்டுக்கு தேவையான சில உதவிப் பொருட்களை முன்னக்கூடியே&lt;br /&gt;வாங்கி வைத்துக்கொள்தல் நல்லது. அப்பொழுதென்று ஓட முடியாது.&lt;br /&gt;ஒரு மினி ஷ்டேஷனரி ஷாப் போல சார்ட், க்ளூ, வகை வகையாக&lt;br /&gt;வெட்டும் கத்திரிக்கோல், செலோ டேப், கலர் செலோடேப்கள்,&lt;br /&gt;ஹேண்ட் மேட் பேப்பர், ஸ்ட்ரா, ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ்( ஷ்டேஷனரி&lt;br /&gt;ஷாப்பில் கிடைக்கும்), சாடின் ரிப்பன், சின்னசின்ன ஸ்டிக்கர்ஸ்,&lt;br /&gt;நெற்றிக்கு வைக்கும் பொட்டுக்கள், கலர் நூற்கண்டு, ஊசி செட்,&lt;br /&gt;என ஏற்பாடு செய்து வைத்துக்கொள்வதால் பிள்ளைகள் ப்ராஜக்டை&lt;br /&gt;நேரத்தில் சமர்ப்பிக்க நாமும் உதவ முடியும். கடைசி நேரத்தில்&lt;br /&gt;சொல்கிறாயே என பிள்ளைகளிடம் கோவப்படாமல் இருக்கவும்,&lt;br /&gt;கடைசி நேரத்தில் கடைக்கு ஓடுவதை தவிர்க்கவும் இந்த முன்னேற்பாடுகள்&lt;br /&gt;அவசியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அதே போல வெறும்&lt;br /&gt;மனனம் செய்து மதிப்பெண் வாங்குவது வாழ்க்கைக்கு போதாது&lt;br /&gt;என்பதால்தான் இந்த மாற்றம் கல்வித்துறையில் வந்திருக்கு. நல்லதொரு&lt;br /&gt;மாற்றம் தான். மாற்றத்தை நாமும் உணர்ந்து குழந்தைகளுக்கு&lt;br /&gt;உதவி செய்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-5095575758667609903?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/5095575758667609903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=5095575758667609903' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/5095575758667609903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/5095575758667609903'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/06/cbsc.html' title='உங்கள் பிள்ளை C.B.S.E பாடத்திட்டத்தில் படிக்கிறதா???'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-BHWDfpF7F34/TgK-0cpaeKI/AAAAAAAAEVg/XXcRz5ExnBc/s72-c/stationery.jpeg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-305159680767606046</id><published>2011-04-02T13:55:00.001+05:30</published><updated>2011-04-02T13:57:52.436+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுகுமுறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>விடுதியில் குழந்தைகள் - 3</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: white; color: #351c75;"&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2011/03/1.html"&gt;பகுதி - 1: குழந்தைகளை விடுதியில் சேர்ப்பதற்கான காரணங்கள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: white; color: #351c75;"&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2011/03/2.html"&gt;பகுதி - 2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: white; color: #351c75;"&gt;பகுதி - 3: குழந்தைகளைத் தயார்ப்படுத்துதல், முடிவுரை:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="background-color: white; color: #351c75;"&gt;குழந்தைகள் மனநிலை:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;குழந்தைகள் நாமே எதிர்பார்க்காத அளவுக்கு விடுதி வாழ்க்கைக்குத் தயாராகக் கூடும்.&lt;/li&gt;&lt;li&gt;அரைகுறை மனதோடு தயாராகக்கூடும்.&lt;/li&gt;&lt;li&gt;தயாரே இல்லாமல் இருக்கக்கூடும். மிகவும் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கக்கூடும்.&lt;/li&gt;&lt;li&gt;தயாராகி விடுதியில் சேர்த்தவுடன், குழந்தைகள் தரப்பில் விடுதிச் சூழலுக்கு ஒத்துப் போக முடியாத நிலமை இருப்பின் குழந்தையின் மனநிலை பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;***************************************&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;இதில் முதல் நிலை பெற்றோர்க்கு மிகவும் எளிதாக அமையும்.&lt;/li&gt;&lt;li&gt;இரண்டாம் நிலை பேசித் தயார்ப்படுத்தி முடிவெடுக்க வழிவகுக்கும்.&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #cc0000;"&gt;மூன்றாம் மற்றும் நான்காம் நிலைதான் மிகவும் ஆபத்தானது., அந்த நிலையில் இந்த முடிவைக் கைவிட்டு, மாற்றுவழி யோசிப்பதே நல்லது.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;இரண்டாம் நிலை - என்ன செய்ய வேண்டும்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;விடுதியில் சேர்ப்பதற்கான காரணத்தின் நன்மைகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;அவரவர் வயதுக்கேற்ற பக்குவத்தோடு விளக்கங்கள் அமைய வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;விடுதியின் நடைமுறைகளை உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;குழந்தைகளுக்கு முடிவெடுப்பதற்கான சரியான கால அவகாசம் கொடுக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;பெற்றோர் இருவருக்கும் இவ்விஷயத்தில் பரஸ்பரக் கருத்து வேறுபாடு அல்லது உறுதியற்ற தன்மை நிலவினாலும், அதைத் தனிமையில் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, குழந்தை முன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையைக் குழப்பாமல் இருக்க இது உதவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;விடுதி மற்றும் சூழல்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;விடுதியின் சூழல், விதிமுறைகள், வசதிகள் எல்லாமே பிறர் மூலம் தெரிய வந்திருந்தாலும், சரியான முறையில் விசாரித்து நாம் தெளிவு பெற வேண்டியது மிகவும் முக்கியம்.&lt;/li&gt;&lt;li&gt;பிறர் சொன்னார்கள் என்பதற்காக, சரியாக விசாரிக்காமல் சேர்த்து விடக்கூடாது.&lt;/li&gt;&lt;li&gt;விடுதியின் விதிமுறைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் பக்குவமும் பெற்றோர்க்கு மிகவும் அவசியம்.&lt;/li&gt;&lt;li&gt;எந்தத் தேவைக்காக / காரணத்துக்காகச் சேர்க்கிறோமோ, அந்தத் தேவைகள் பூர்த்தியாகும் வண்ணம் சூழல் இருக்கிறதா என்று அவ்வப்போது நேரடியாகக் கண்காணித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அந்தத் தேவைகள் பூர்த்தியாகாத பட்சத்தில் நம் முயற்சிகள் அனைத்தும், பட்ட / படும் சிரமங்கள் அனைத்தும் வீணாகிவிடும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;முடிவுரை:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;பலவிதக் கோணங்களில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;நம் தேர்வு / முடிவு தவறாகிவிடவும் கூடும். எதிர்பார்ப்புகள் பலிக்காமல் போகும்போது, சற்றும் தயங்காமல் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;சில பெற்றோர்க்கு அருகில் இருந்து, அவர்கள் அனுமதிக்கும் வேளையில் குழந்தைகளைச் சென்று பார்க்க, கூட வந்து வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இன்றிப்போகும். அப்போதுதான் உறவினர்களின் உறவு தேவைப்படும். பெற்றோர் கூட இருக்க முடியாத சூழலில் விடுதியில் இருந்து வெளிவரும் வேளையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. &lt;/li&gt;&lt;li&gt;நிறைய முயற்சிகள், நிறைய ஒத்துழைப்பு பெற்றோர் தரப்பில் இருந்தால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;strong&gt;&lt;span style="color: #741b47;"&gt;முயற்சி நல்லபடியாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-305159680767606046?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/305159680767606046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=305159680767606046' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/305159680767606046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/305159680767606046'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/04/3.html' title='விடுதியில் குழந்தைகள் - 3'/><author><name>பாச மலர் / Paasa Malar</name><uri>http://www.blogger.com/profile/08556330501242273029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-3516991699684645911</id><published>2011-03-15T02:24:00.003+05:30</published><updated>2011-03-15T14:35:49.555+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுகுமுறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>விடுதியில் குழந்தைகள் - 2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2011/03/1.html"&gt;&lt;span style="color: purple;"&gt;பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;பகுதி -2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது. புதுவிதச் சூழலில் விடுதியில் பல புதியவர்களுடன் வாழ்க்கை பயணிக்கவிருக்கும் தருணத்தில், இனம் தெரியாத சில குழப்பங்கள் பெற்றோர்க்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ..கண்டிப்பாக மனதில் வியாபித்து நிற்கும்.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #351c75;"&gt;&lt;strong&gt;குழப்பங்கள் - குழந்தைகளுக்கு:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;அப்பா அம்மாவைவிட ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்களோ?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;நண்பர்கள் எவ்விதமாக இருப்பார்கள்?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;உணவு எப்படி இருக்கும்?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;என் வேலை அனைத்தையும் நானே எப்படிச் செய்து கொள்வேன்?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;புதிய மொழி எனக்குப் புரியுமா? என் பேச்சை அவர்கள் புரிந்து கொள்வார்களா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;எப்போதெல்லாம் வீட்டுக்கு வர முடியும்?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுப்பார்கள்?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;இங்கே கொண்டு வந்து சேர்க்க அப்பா அம்மா ஏன் முடிவெடுத்தார்கள்?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;குழப்பங்கள் - பெற்றோர்க்கு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;நாம் செய்வது சரிதானா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;நம் குழந்தையால் சமாளிக்க முடியுமா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி உறுத்துமா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;உடல்நிலை சரியில்லையென்றால் சரியாகக் கவனிப்பார்களா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;உணவு சரியாகக் கொடுப்பார்களா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;இப்படிச் செய்வதால் நம்மை வெறுத்துவிடுவானா?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;உணர்வுப் பாதுகாப்பு (Emotional security), சூழல் பாதுகாப்பு (Physical&amp;nbsp;&amp;nbsp;security) எப்படியிருக்கும்?&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;span style="color: black;"&gt;இது போலப் பலவிதமான குழப்பங்கள் வந்து போகும். அவரவர் சூழலுக்கேற்றவாறு வந்து போகும் குழப்பங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;இக்குழப்பங்களைத் தெளிவாக்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டுவது என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;உற்றார் உறவினர் நண்பர்கள் ஆலோசனைகளைக் காதும், மனமும் கொடுத்துக் கேட்டுக்கொள்ளுங்கள்...ஆனாலும் இதுகுறித்த முடிவை நீங்கள் இருவர் மட்டும் எடுங்கள்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;அம்மாவும் அப்பாவும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசி இருவரும் ஒத்த மனதுடன் முடிவெடுங்கள்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;குழந்தையையும் மனம் திறந்து பேசச் செய்யுங்கள்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;எந்தக் காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதோ அதற்கான நியாயத்தை விளக்குங்கள்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;விடுதியைப் பற்றிய, பாதுகாப்பு பற்றிய&amp;nbsp;தகவல்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;அத்தகவல்களை உள்ளது உள்ளவாறே குழந்தைகளிடம் சொல்லுங்கள்...கூடுதலாகவோ குறைவாகவோ எதுவும் சொல்ல வேண்டாம்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;குழந்தையின் நிறைகுறைகளைச் சரிவர மதிப்பிட்டு அதற்கேற்றவாறு அணுகுங்கள்.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;விடுதியில் சேர்ப்பதற்கான காரணம் உங்கள் இருவருக்கும் நியாயமாகத் தோன்றும் என்றால், இதையும் ஒரு பொறுப்பாகக் கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சி தேவையில்லை.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;குழந்தைகளை அணுகும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;அடுத்த பகுதியில்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-3516991699684645911?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/3516991699684645911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=3516991699684645911' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/3516991699684645911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/3516991699684645911'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/03/2.html' title='விடுதியில் குழந்தைகள் - 2'/><author><name>பாச மலர் / Paasa Malar</name><uri>http://www.blogger.com/profile/08556330501242273029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-990248957982109236</id><published>2011-03-14T02:14:00.000+05:30</published><updated>2011-03-14T02:14:01.338+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுகுமுறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>விடுதியில் குழந்தைகள் - 1</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பேரன்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்துப் பதிவிடுகின்றேன்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில பெற்றோருக்குக் குழந்தைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. &lt;span style="color: #990000;"&gt;இது சரியா தவறா என்று விவாதமே நடத்துமளவுக்கு இரண்டு தரப்பிலும் நியாய அநியாயங்கள் உண்டு. இப்பதிவுகளின் நோக்கம் அவற்றை விவாதிப்பதற்கல்ல...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலகட்டத்தில் கல்லூரி வயதில் கூட விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர் உண்டு. பெண்பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளும் இதை அனுபவித்திருப்பார்கள்.&lt;span style="color: #741b47;"&gt; இந்தத் தலைப்பில் நான் பேச இருப்பது பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மட்டுமே.&lt;/span&gt; கல்லூரிக் கல்விக்காகப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் குழந்தைகளை விடுதிக்கு அனுப்பக் காரணங்கள் பல உண்டு..இந்தத் தலைப்பில் பல கோணங்களில் அலசலாம்..இந்தப் ப்ரச்னை குறித்து ஒரு சில பகுதிகளில் அலசிப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன். வீட்டில் சூழல் சரியில்லாததால் குழந்தையால் படிக்க முடியவில்லை..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;பிரிந்து விட்ட அல்லது விவாகரத்து செய்த கணவன், மனைவி இம்முடிவுக்கு வரலாம்...&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;அடம் அதிகமாகி விட்டது...சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்...விடுதியில் விட்டால்தான் சரியாக வரும்..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;தன் வேலைகளைத் தானே செய்து பழகுவதற்காக...&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;டியூஷன் என்று தினசரி பல இடங்களுக்கு அனுப்ப இயலவில்லை..இங்கே கோச்சிங் நன்றாக இருக்கும்...&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;இந்த இன்டர்நேஷனல் பள்ளியில் குதிரை ஏற்றம், கராத்தே, நீச்சல் என்று பல பயிற்சிகள் தருகிறார்கள்..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;நாங்கள் இருப்பது குக்கிராமம்..அதிகதூரம் தினசரி பஸ்ஸில் போய்வர முடியாது...&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;குழந்தை யாருடனும் பழகுவதில்லை...விடுதியில் எப்போதும் பலரோடு பழகுவான்..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;இரண்டு பேரும் வேலைக்குப் போய் வருவதால் குழந்தையில் தேவைகளைச் சரிவரக் கவனிக்க இயலவில்லை..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;வேற்று மாநிலத்தில் இருப்பதால் பாஷை புரியாமல் கஷ்டப்படுகிறான்...அதனால் நம் மாநிலத்தில் இருந்து பலருடனும் கூச்சம் மறந்து எளிதாகப் பழக..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;அடிக்கடி வேலைக்காக ஊர், மாநிலம் மாறிவருவதால் படிப்பு பாதிக்கிறது..எனவே விடுதி என்றால் ஒரே இடமாக இருக்கும்...&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;strong&gt;&lt;span style="color: #351c75;"&gt;வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேறுவித காரணங்கள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;இந்தக் கலாசார சூழல் குழந்தையை பாதிக்கும்...&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;இங்கே பாடத்திட்டம் இந்தியா போல நன்றாக &amp;nbsp;இல்லை...&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;வெளிநாட்டு சொகுசு பழகிவிட்டதால் இந்தியா வரும் காலத்தில் குழந்தை அச்சூழலுக்கு அனுசரிப்பதற்காக..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: black;"&gt;இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் அந்நிய நாட்டின் தனிமையில் பாதுகாப்பு இல்லை..&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இப்படியாகப் பல காரணங்களுக்காக விடுதியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிடலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோவொரு காரணத்துக்காக இப்படி விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றால் பெற்றோர் கவனிக்க வேண்டியவை..&lt;br /&gt;அடுத்த பகுதியில்..&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-990248957982109236?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/990248957982109236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=990248957982109236' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/990248957982109236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/990248957982109236'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/03/1.html' title='விடுதியில் குழந்தைகள் - 1'/><author><name>பாச மலர் / Paasa Malar</name><uri>http://www.blogger.com/profile/08556330501242273029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-2300394815458394874</id><published>2011-03-01T09:57:00.001+05:30</published><updated>2011-03-01T09:57:50.488+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுகைத் தென்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Parenting'/><title type='text'>ஓஒ ஒரு வெட்கம் வருதே!! வருதே!!!</title><content type='html'>வெட்கம்... அழகான வார்த்தை. வெட்கப்படும்பொழுது சிலர்&lt;br /&gt;இன்னும் அழகாக தெரிவார்கள். ஆனால் இந்த வெட்கமே&lt;br /&gt;சிலருக்குத் தடையாக இருக்கும். பெரிய அளவில் முன்னேறாமல்&lt;br /&gt;போய்விட இந்த வெட்கம் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;SHY CHILD என அழைக்கப்படும் சில குழந்தைகளை வளர்ப்பது&lt;br /&gt;அவ்வளவு சுலபமல்ல. சுற்றத்துடனும், நட்புடனும் கலந்து&lt;br /&gt;விளையாடாத தன் குழந்தையால் மனவருத்தத்திற்கும்&lt;br /&gt;வெறுப்புக்கும் ஆளாகும் பெற்றோர் எத்தனையோ பேர்.&lt;br /&gt;தன் பெற்றோர் வேறு யாருடனும் பேசி மகிழ்ந்து கொள்ள விடாமல்&lt;br /&gt;அழுது, பிடிவாதம் பிடித்து என கவனத்தை திசை திருப்ப&lt;br /&gt;முயற்சி செய்வார்கள் இத்தகைய குழந்தைகள். பொறுமையாக&lt;br /&gt;இத்தகைய குழந்தைகளை கையாள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொது இடத்தில் சாப்பிட படுத்துவார்கள், பார்ட்டி, கல்யாணம்&lt;br /&gt;போன்ற இடங்களுக்குச் சென்றால் அம்மாவின் காலை கெட்டியாக&lt;br /&gt;பிடித்துக்கொண்டு எங்கும் நகர விடாமல் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1GHAzumwHVc/TWx0zQy2L2I/AAAAAAAAEBM/ld3AwzxDYh0/s1600/shy.bmp" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="192" width="240" src="http://2.bp.blogspot.com/-1GHAzumwHVc/TWx0zQy2L2I/AAAAAAAAEBM/ld3AwzxDYh0/s320/shy.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வளர வளர சிலக்குழந்தைகள் எல்லோருடனும் கலந்து பழக&lt;br /&gt;ஆரம்பிப்பாரள் என்றாலும் சிலர் அந்த வெட்கம் தயகக்த்துடனே&lt;br /&gt;வளர்வார்கள். தன்னம்பிக்கை குறையும். யாருடனும் கலந்து&lt;br /&gt;பேசாததால் தனிமை விரும்பிகளாகிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது?? இந்தப் பிள்ளைகளை எப்படி சமாளித்து&lt;br /&gt;வளர்ப்பது?? &lt;br /&gt;&lt;br /&gt;வாங்க பகிர்ந்துக்கலாம். நாளைய பதிவில் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-2300394815458394874?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/2300394815458394874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=2300394815458394874' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2300394815458394874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2300394815458394874'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/03/blog-post.html' title='ஓஒ ஒரு வெட்கம் வருதே!! வருதே!!!'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1GHAzumwHVc/TWx0zQy2L2I/AAAAAAAAEBM/ld3AwzxDYh0/s72-c/shy.bmp' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-1951806631919109032</id><published>2011-02-28T12:40:00.000+05:30</published><updated>2011-02-28T12:40:12.116+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vidhoosh'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்\படிப்பு'/><title type='text'>அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;வெறும் இயந்திரம் போல அலுவலகம் செல்வதும், வீடு திரும்புவதும், உண்பதும் உறங்குவதும் என எந்த வண்ணமும் இல்லாத த்ராபையாக இருந்த வாழ்க்கையைத் தன் கேள்விகள் மூலம் எழுப்பியவள், என் சகோதரியின் மகள், வைஷ்ணவி. அவள் கேட்கும் கேள்விகளின் பதில்களுக்காக என் தேடல்கள் துவங்கின. அவளோடு என் மகளும் சேர்ந்து கொண்டால்.... கேள்விகள் இன்னும் தீராமல் தொடர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள் ஏன் ரெட் கலரா இருக்கு-வில் ஆரம்பித்து, மண் எப்படி பொடியானது, அலை எங்கேர்ந்து வரும், கடல் தண்ணி ஏன் அங்கேயே நிற்குது ஏன் மத்த (ஆறு போன்ற) தண்ணி மாதிரி ஓடுவதில்லை என்று சராமாரியாய் திகைக்க வைக்க அவர்களுக்கு மட்டும்தான் முடியுமோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை சாயந்திரம், ஆற அமர அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு, வாகனங்களும் செயல்பாடுகளும், அவற்றின் பயன்களும் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரை எளிமையான புல்லட் பாயிண்டுகளாக படங்களோடு தயார் செய்து பிரிண்ட் எடுத்து அவளுக்கு விவரித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிக்கும் நான்கு, மூன்று, இரண்டு, என்று சக்கரங்கள் இருப்பதை விவரித்திருந்தேன். ரயிலுக்கு அவ்வாறு சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேடம் கரெக்ட்டா "அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம் இருக்கும்" என்ற ஒரு கேள்விக்கான பதிலை அவள் ஆறு வயதுக்குப் புரியும்படி கொஞ்சம் விளக்கமாய்த் தர முயற்சித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான படங்கள் இவை. இந்தப் படங்களை பிரிண்ட் வைத்துக் கொண்டு அவளோடு மூன்று மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் ஒரு வழியாய், என்ஜின்-னுக்கு மொத்தம் 12 சக்கரங்கள் மற்றும் bogie / coach ஒன்றுக்கு நான்கு சக்கரங்கள் என்று இருக்கிறது என்று எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தாள். :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-qdtKpKHpbW4/TWtJ9HR-G_I/AAAAAAAABQs/8CPZ_Slw_Ss/s1600/bogie_model.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="106" src="https://lh6.googleusercontent.com/-qdtKpKHpbW4/TWtJ9HR-G_I/AAAAAAAABQs/8CPZ_Slw_Ss/s320/bogie_model.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-wKoBXOVS3QM/TWtJ9uTqvBI/AAAAAAAABQw/jAskBHz4QJ4/s1600/bogiept.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="148" src="https://lh4.googleusercontent.com/-wKoBXOVS3QM/TWtJ9uTqvBI/AAAAAAAABQw/jAskBHz4QJ4/s320/bogiept.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-Mev1vB4sqhY/TWtJ9x1Ex-I/AAAAAAAABQ0/2NHg8nt0Ip8/s1600/engine.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="119" src="https://lh3.googleusercontent.com/-Mev1vB4sqhY/TWtJ9x1Ex-I/AAAAAAAABQ0/2NHg8nt0Ip8/s320/engine.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-NMp4GseRIx8/TWtJ-WxZfmI/AAAAAAAABQ4/yQ7vAq-Qwdw/s1600/train-coach-design-new.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="https://lh6.googleusercontent.com/-NMp4GseRIx8/TWtJ-WxZfmI/AAAAAAAABQ4/yQ7vAq-Qwdw/s320/train-coach-design-new.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-yi6EwXOb28A/TWtJ-hzQaYI/AAAAAAAABQ8/nYNMk_9X6Uk/s1600/whl001.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://lh6.googleusercontent.com/-yi6EwXOb28A/TWtJ-hzQaYI/AAAAAAAABQ8/nYNMk_9X6Uk/s320/whl001.gif" width="269" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-5e_gkwBhaG8/TWtJ-2qaZwI/AAAAAAAABRA/cpmmuFl4Iq8/s1600/whl003.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://lh5.googleusercontent.com/-5e_gkwBhaG8/TWtJ-2qaZwI/AAAAAAAABRA/cpmmuFl4Iq8/s320/whl003.gif" width="220" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-1951806631919109032?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/1951806631919109032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=1951806631919109032' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1951806631919109032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1951806631919109032'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/02/blog-post.html' title='அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம்?'/><author><name>Vidhoosh</name><uri>http://www.blogger.com/profile/08391063084659305030</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://1.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/S3TZdkBAmZI/AAAAAAAAAqU/By0ca282hvg/S220/yashoda+sees+the+world.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh6.googleusercontent.com/-qdtKpKHpbW4/TWtJ9HR-G_I/AAAAAAAABQs/8CPZ_Slw_Ss/s72-c/bogie_model.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-5703578340742496898</id><published>2011-01-11T03:38:00.000+05:30</published><updated>2011-01-11T03:38:18.698+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><title type='text'>பள்ளி மாணவர்களின் புதிய போதை வஸ்து</title><content type='html'>விருட்சம்.காம் வலைதளத்தில் இருந்து பகிரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.virutcham.com/2011/01/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B/"&gt;cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இளைஞன் இந்த நீல நிற சாஷேயை பிரித்து ஒன்றை எடுத்து உதடிடுக்கில் வைத்துக் கொள்ள ஆஹா என்ன ஒரு புத்துணர்ச்சி? உடனே எங்கிருந்தோ மூன்று நவ நாகரீக நங்கைகள் ( இங்கே அப்படி என்றால் தையல் கடையில் இருந்து கடாசிய துண்டு துணிகளை மட்டும் உடுத்தியவர்கள் ) வந்து ஒட்டிக் கொள்ள …&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி போகும் அந்த விளம்பரம். எல்லா தொலைக் காட்சிகளிலும் சாதாரணமாக காட்டப் படும் விளம்பரம். சரி இது ஏதோ வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஓன்று என்று நினைத்து பலரும் அலட்சியப் படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தி விட்டால் விட்டது தொல்லை. மாறாக யோசிக்காமல் வாங்கி ஓன்று வாயில் இடுக்கிக் கொண்டால் பிடித்தது ஏழரை என்பதைக் கூட உணராமல் அதில் மாணவக் கண்மணிகள் மூழ்கிக் கொண்டு இருக்கும் அவலம்&lt;br /&gt;இப்போ கண்டுபிடித்திருக்கிறது ஒரு தனியார் பள்ளி.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது? விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் விளைவுகள் என்னென்ன? வேறு என்ன ஒரு நாள் எடுத்துக் கொள்ள வில்லை என்றால் தலை வலி எரிச்சல் தூக்க மின்மை, எரிந்து விழுதல், படிப்பில் கவனமின்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விளம்பரப்படுத்தும் இந்தச் சுட்டி&lt;br /&gt;&lt;http: 06="" 2010="" cool-lip-tabbaq-pillow-pure-indian.html="" metaindia.blogspot.com=""&gt;&lt;br /&gt;சொல்லுவது இது ஹெர்பல் தயாரிப்பாம். ஆரோக்கியத்துக்கு நண்பனாம் அதான் ஹெல்த் பிரெண்ட்லி&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் புகையிலை தயாரிப்பு என்று ஏதாவது உண்டோ.&lt;/http:&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-5703578340742496898?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/5703578340742496898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=5703578340742496898' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/5703578340742496898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/5703578340742496898'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2011/01/blog-post.html' title='பள்ளி மாணவர்களின் புதிய போதை வஸ்து'/><author><name>Vidhoosh</name><uri>http://www.blogger.com/profile/08391063084659305030</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://1.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/S3TZdkBAmZI/AAAAAAAAAqU/By0ca282hvg/S220/yashoda+sees+the+world.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-4901609423609166095</id><published>2010-12-21T12:06:00.000+05:30</published><updated>2010-12-21T12:06:06.981+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள்'/><title type='text'>காதலும்... பிள்ளைகளும்!!!!</title><content type='html'>4ஆம் வகுப்பு மாணவன் கூட ஐ லவ் யூ என்று தன்&lt;br /&gt;சகவகுப்பு மாணவியிடமோ, தோழியிடமோ சொல்லும்&lt;br /&gt;காலம் இப்போது. இந்த நிலையில் பதின்மவயதுக்குழந்தைகள்&lt;br /&gt;பற்றி சொல்லவே வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ஃப்ரெண்ட்/கேர்ள் ஃப்ரெண்ட் இல்லாவிடில் அவர்கள்&lt;br /&gt;எதற்கும் லாயக்கற்றவர்கள் என சொல்லும் நட்பு வட்டம்...&lt;br /&gt;ஸ்டேடஸ் சிம்பளாக ஒரு பெண்ணோடோ/ஆணோட&lt;br /&gt;நட்பு இருப்பதாக காட்டிக்கொள்வது சர்வ சாதரணமாகிவிட்ட&lt;br /&gt;சூழல் என இருக்கும் நிலையில் பிள்ளைகள் காதல்&lt;br /&gt;வயப்படுகிறார்கள். இது உண்மையில் காதலில்லை&lt;br /&gt;என்று சொன்னால் கேட்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை.&lt;br /&gt;தனக்கென ஒரு உலகம் அமைத்து அதற்குள் வாழும் அவர்கள்,&lt;br /&gt;தனக்கான தனி அடையாளம் அமைத்துக்கொள்ள என்ன&lt;br /&gt;வேண்டுமானாலும் செய்ய கூடிய ஒரு மனநிலையில் &lt;br /&gt;இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குள் அடைப்பது, திட்டுவது, அடிப்பது, சோறு&lt;br /&gt;போடாமல் கண்டிப்பது எல்லாம் வேலைக்கு ஆவாது.&lt;br /&gt;அவர்களுடன் பேசி நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள &lt;br /&gt;வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள்&lt;br /&gt;தான் தனது வாழ்க்கையின் முக்கிய எதிரி என நினைப்பார்கள்.&lt;br /&gt;அன்பான வார்த்தை கூட எடுபடாத இந்த சூழலில்&lt;br /&gt;இது எதிர்பாலினத்தரின் மீதான ஒரு கவர்ச்சி. இது&lt;br /&gt;இப்பொழுது நிகழக்கூடிய ஒன்று. இதை காதல் என&lt;br /&gt;தவறாக புரிந்து கொண்டு வாழ்க்கையை வீணாக்காமல்&lt;br /&gt;படிப்பை கவனித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் என&lt;br /&gt;பேசிப் பேசி புரிய வைக்க வேண்டும். &lt;br /&gt;சொல்வது போன்ற எளிது கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது படிப்பில் கவனதை செலுத்தி நல்லதொரு&lt;br /&gt;வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு &lt;br /&gt;அப்போதும் இருவருக்கும் இருந்தால் பார்க்கலாம்&lt;br /&gt;என சொல்லலாம். ஏன் கூடாது??? என எதிர் கேள்வி&lt;br /&gt;வீசப்போகும் பிள்ளைக்கு அதை புரிய வைக்க வேண்டியது,&lt;br /&gt;நிதர்சன உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டியது&lt;br /&gt;பெற்றோரின் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாயத்தில் கோட்டை கட்டாமல் நிதர்சனங்களை அலசி&lt;br /&gt;ஆராய்ந்து தனக்கென கால் ஊன்றிய பிறகு தன் வாழ்க்கை&lt;br /&gt;துணையை தேர்ந்தெடுப்பது நலம் என சொல்லவேண்டும்.&lt;br /&gt;இந்த வயதில் இந்த இனக்கவர்ச்சி இயல்பானது என்பதை&lt;br /&gt;புரிந்து கொண்டு பெற்றோரும் குழந்தைகளை அதிகமாக&lt;br /&gt;கட்டுபடுத்தாமல் நல்ல வழிகாட்டியாக பிள்ளைகளுக்கு&lt;br /&gt;உதவி இனிதாக பதின்மவயதை தாண்ட உதவ வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-4901609423609166095?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/4901609423609166095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=4901609423609166095' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4901609423609166095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4901609423609166095'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/12/blog-post_21.html' title='காதலும்... பிள்ளைகளும்!!!!'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-2718730100672058255</id><published>2010-12-19T07:17:00.003+05:30</published><updated>2010-12-19T07:24:18.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர்  நீதிக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்த்திகாவாசுதேவன் kadhaikal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகனே லட்சுமணா'/><title type='text'>மகனே லட்சுமணா !</title><content type='html'>ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது ,&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி " தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை."லட்ச்சுமணா "என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராடனங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி ஒருநாளில் கர்பவதி ஆனார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரை வைத்தனர்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,"இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! "என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில் அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம் ;&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப் பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;"என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை"என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.&lt;br /&gt;&lt;br /&gt;" நீயோ என்னைக் கொன்றது !?"&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே"!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;&lt;br /&gt;&lt;br /&gt;"ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! "&lt;br /&gt;&lt;br /&gt; தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;குழந்தைக்கு ஒன்றுமில்லையா!அப்படியானால் லட்சுமணன்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பாதையில் கண்ட கீரி நீயோ!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஐயோ லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அலறித் துடித்தார் அந்தணர்."&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாரல் ஃஆப் தி ஸ்டோரி&lt;/strong&gt; :&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-2718730100672058255?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/2718730100672058255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=2718730100672058255' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2718730100672058255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2718730100672058255'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/12/blog-post.html' title='மகனே லட்சுமணா !'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://1.bp.blogspot.com/_lYRgTc6gVEo/STG3A66WCDI/AAAAAAAAACw/pgG54zcDf_8/S220/Afr%2520mother%2520and%2520daughter%2520kissing-edit.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-8806819711337863592</id><published>2010-11-29T20:47:00.000+05:30</published><updated>2010-11-29T20:48:48.561+05:30</updated><title type='text'></title><content type='html'>எந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ம்மா ...ரொம்ப வலிக்குமா ?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதெல்லாம் இல்ல...&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அவ சொன்னாளே !!! சுஷ்மி பொய் சொல்ல மாட்டா !&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஏன் ?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அவ மகர ராசியாம்&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வாட்?!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ம்ம்...டி.வி ல சொன்னாங்க .&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா ?!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...&lt;br /&gt;&lt;br /&gt;( !!! )வேறென்ன பல்பு தான் .&lt;br /&gt;அவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .&lt;br /&gt;போம்மா நீ பொய் சொல்ற .&lt;br /&gt;நானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.&lt;br /&gt;ம்மா ...&lt;br /&gt;ம்ம் ...சொல்லு&lt;br /&gt;ம்மா&lt;br /&gt;சொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.&lt;br /&gt;ம்மா ...&lt;br /&gt;கண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...&lt;br /&gt;சொல்லிட்டு தூங்கும்மா&lt;br /&gt;சரி கேளு&lt;br /&gt;எப்போ பல்லு விழும்.&lt;br /&gt;அது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.&lt;br /&gt;ஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.&lt;br /&gt;இல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.&lt;br /&gt;இல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.&lt;br /&gt;சரி ...சரி தூங்குடா இப்போ .&lt;br /&gt;இல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்?&lt;br /&gt;சீக்கிரமாவே தான் .&lt;br /&gt;அதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்?&lt;br /&gt;(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா?!) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .&lt;br /&gt;ஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .&lt;br /&gt;ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.&lt;br /&gt;:((((&lt;br /&gt;இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே! அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி) நோட்:&lt;br /&gt;நான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;&lt;br /&gt;"கடக்" முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.&lt;br /&gt;அப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .&lt;br /&gt;ஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-8806819711337863592?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/8806819711337863592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=8806819711337863592' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/8806819711337863592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/8806819711337863592'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/11/blog-post.html' title=''/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://1.bp.blogspot.com/_lYRgTc6gVEo/STG3A66WCDI/AAAAAAAAACw/pgG54zcDf_8/S220/Afr%2520mother%2520and%2520daughter%2520kissing-edit.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-4230124969718424910</id><published>2010-10-11T16:45:00.000+05:30</published><updated>2010-10-11T16:45:05.025+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரசவகால குறிப்புக்கள்'/><title type='text'>கரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ரெண்டு</title><content type='html'>கர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.&lt;br /&gt;முதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.&lt;br /&gt;அம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ!” என்று நீட்டுவதால் வந்த பேரோ?&lt;br /&gt;இதன் செய் முறை:&lt;br /&gt;குருந்தட்டி வேர் - 50 கிராம்&lt;br /&gt;சுக்கு - 25 கிராம்&lt;br /&gt;சாரண வேர் - 50 கிராம்&lt;br /&gt;மூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.&lt;br /&gt;இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.&lt;br /&gt;அடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.&lt;br /&gt;பிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;post by நானானி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-4230124969718424910?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/4230124969718424910/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=4230124969718424910' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4230124969718424910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4230124969718424910'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/10/blog-post_11.html' title='கரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ரெண்டு'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-1168584908446229747</id><published>2010-10-07T10:19:00.000+05:30</published><updated>2010-10-07T10:19:32.545+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரசவகால குறிப்புக்கள்'/><title type='text'>கரு சுமந்த கண்மணிகளுக்கானவை- பிரசவகால பாட்டி....? இல்லை என் வைத்தியம். பாகம் ஒன்று</title><content type='html'>அந்தக்காலத்தில் பிள்ளை பேறு என்றால் பத்தியம், பக்குவமான சாப்பாடு&lt;br /&gt;என இழந்த சக்தியை மீட்டுத் தரும் வகையில் குழந்தை பெற்ற&lt;br /&gt;பெண்ணின் உடலை பாதுகாக்கும் டெக்னிக் பாட்டி வைத்தியம்.&lt;br /&gt;அதனால்தான் அந்தக்காலத்தில் பெண்கள் ஸ்ட்ராங்காக இருந்தார்கள்.&lt;br /&gt;பிள்ளை பிறந்த உடன் டாக்டருக்குத் தெரியாமல் தேனைக்குழைத்து&lt;br /&gt;கோரசினை மருந்தை நாக்கில் தடவிவிடுபவர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பாரம்பரிய பாட்டி வைத்தியம் சில தாய்மார்களுக்குத் தெரிவதில்லை.&lt;br /&gt;நம் நானானி அவற்றை அழகாகத் தொகுத்து தன் வலைப்பூவில்&lt;br /&gt;பதிவிட்டுக்கொண்டு வருகிறார். பேரண்ட்ஸ் கிளப் வாசகர்களுக்கும்&lt;br /&gt;அவை பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி&lt;br /&gt;பெற்று அவரது அனுமதியுடன் இங்கே அந்தத் தொகுப்பை ஒவ்வொன்றாக&lt;br /&gt;பிரசூரிக்க இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அவர் சொல்வதை கேளுங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;பிரசவம் பாக்கப் போனேன்..பேரனைக் கையிலேந்தி வந்தேன்.&lt;br /&gt;முதன் முதலாக தனியே தன்னந்தனியே மகளுக்குப் பிரசவம் பாக்க ஸான்பிரான்சிஸ்கோ கிளம்பினேன்.&lt;br /&gt;உள்ளூரிலிருந்தாலாவது அண்ணிகளின் அறிவுரைகளை அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்யலாமென்று,"திங்..திங்.." என்று திங்கினேன். கோடவுனிலிருந்து விரைந்து வந்தது ஓர் ஐடியா!!!!&lt;br /&gt;அதற்காகவே திருநெல்வேலி கிளம்பினேன். அண்ணி வீட்டிற்கு நோட்டும் பேனாவுமாகப் போய் இறங்கினேன். அவர்கள் சொல்லச் சொல்ல கவனமாக எழுதிக் கொண்டேன்.&lt;br /&gt;அந்த நோட்டுப் புத்தகம் இருக்கும் தைரியத்தில் ஸான்பிரான்சிஸ்கோ போய் தெம்பாக லாண்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து நான் செய்த பிரசவகால வைத்தியத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவற்றை தொடர் பதிவாக எழுதுகிறேன். படித்துப் பயன் பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  தொடரும் இவரது பதிவுகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-1168584908446229747?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/1168584908446229747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=1168584908446229747' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1168584908446229747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1168584908446229747'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/10/blog-post.html' title='கரு சுமந்த கண்மணிகளுக்கானவை- பிரசவகால பாட்டி....? இல்லை என் வைத்தியம். பாகம் ஒன்று'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-2139544180441193459</id><published>2010-10-06T12:55:00.000+05:30</published><updated>2010-10-06T12:55:46.921+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>அறிவுத்திறன் Vs மதிப்பெண்</title><content type='html'>நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் சிந்தனையைத் தூண்டி அறிவுத்திறனைப் பெருக்கும் முறையில் வடிவமைக்கட்டுள்ளன. ஆனால், இப்போது நாம் பரவலாக கல்வி என்பது&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு என்ற கோணத்தை மீறி கல்வி என்றால் மதிப்பெண்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காலத்தின் மாற்றத்தில் இதுவும் அவசியமாகிப் போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகளும் சரி, பெற்றோரும் சரி....மதிப்பெண்களையே முன்னிலைப்படுத்தி, முக்கியப்படுத்திப் பார்க்கப் பழகிவிட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தந்த வகுப்புக்கு, அந்தந்தப் பாடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளா போதிய செய்திகள் மாணவர்களிடம் பல நேரங்களில் சரியாகச் சென்று சேர்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரின் போதனையை இங்கே நான் குறைசொல்ல வரவில்லை. மதிப்பெண்களை முன்னிலைப்படுத்தும் காரணத்தால், முக்கியமான பல கேள்விகளுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இது சில நேரங்களில், சில பகுதிகளையே தவிர்க்கும் சூழலுக்கு மாணவர்களைத் தள்ளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மாணவர்களும், எல்லா நேரமும் 100/100 மதிப்பெண்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், அவரவர் வயதுக்கேற்ற, வகுப்பிக்கேற்ற அறிவைப் பெறுவது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே மாணவர்கள் குறிப்பிட்ட கேள்வி பதில்களை மட்டுமல்லாமல், பாடத்தின் மொத்த வரிகளையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டியது மிகவும் &lt;br /&gt;அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;CBSE பாடத்திட்டம் எப்போதும் எந்தப் பாடத்தையும் சற்றே அதிகமான விளக்கங்களுடன் வழங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, மாற்றியைமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது. பாடத்தின் எந்தவொரு வரியிலிருந்தும் கேள்விகள் வரக்க்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, பாடத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தையும் வரிவிடாமல் படிப்பது எளிதான செயலல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு உதவுவதற்காக, சமூக அறிவியல், மற்றும் அறிவியல் பாடத்தின் ஒவ்வொரு வரியிலிருந்தும் கூடுமான வரையில் எதையும் விட்டுவிடாமல் கேள்விகள் தயாரித்து வருகிறேன். அதை வலையில் பதிந்து வைக்கத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;புதிய வலைப்பு ஒன்றில் பதிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://malar-studyroom.blogspot.com/"&gt;&lt;span style="color: #0c343d;"&gt;http://malar-studyroom.blogspot.com/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதாம் வகுப்பு (CBSE) இரண்டாம் பருவத்திற்கான &lt;span style="color: red;"&gt;அறிவியல், சமூக&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;அறிவியல்&lt;/span&gt; பாடக் கேள்விகள் இதில் இடம்பெறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-2139544180441193459?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/2139544180441193459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=2139544180441193459' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2139544180441193459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2139544180441193459'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/10/vs.html' title='அறிவுத்திறன் Vs மதிப்பெண்'/><author><name>பாச மலர் / Paasa Malar</name><uri>http://www.blogger.com/profile/08556330501242273029</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-2721707312300886351</id><published>2010-09-29T15:04:00.001+05:30</published><updated>2010-09-29T15:05:41.584+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுகைத் தென்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>பெற்றோர்களுக்கு அவசியமான ஒரு வலைப்பூ</title><content type='html'>குழந்தை வளர்ப்பில் முக்கியமான பங்கு பெற்றோர்களுக்கு&lt;br /&gt;இருப்பது போல குழந்தை நல மருத்துவருக்கும் இருக்கு.&lt;br /&gt;குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆரம்பிக்கிரது இவர்களது&lt;br /&gt;வேலை. மிகவும் ஸ்ட்ரெஸ் தரும் மருத்துவத்துறையில்&lt;br /&gt;இருப்பதாலோ என்னவோ பல மருத்துவர்கள் எதையும்&lt;br /&gt;பெற்றோர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;நோய்க்குண்டான மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு&lt;br /&gt;அனுப்பி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மாவின் ஒன்று விட்ட தம்பி ஒரு குழந்தை&lt;br /&gt;நல மருத்துவர். அம்ருதா பிறந்த உடன் தலையை இஞ்ச்&lt;br /&gt;டேப் வைத்து அளந்து பார்த்து, கைகளில் பென்சில் கொடுத்து&lt;br /&gt;பிடிக்கிறாளா என்றெல்லாம் செக் செய்தார். 1 1/2 நாளிலேயே&lt;br /&gt;அம்ருதாவுக்கு ஜாண்டிஸ் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து&lt;br /&gt;உடன் போட்டோதெரப்பி கொடுக்க ஏற்பாடு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் எனக்கு குழந்தை நல மருத்துவரின்&lt;br /&gt;முக்கியத்துவம் புரிந்தது. தலையின் அளவை வைத்து&lt;br /&gt;மூளையின் சைஸை கண்டுபிடிப்பார்களாம்! கையில்&lt;br /&gt;கொடுப்பதை பிடிக்கும் சக்தி, திறன் இவற்றை சோதித்து&lt;br /&gt;ஏதும் பிரச்சனை என்றால் ஆரம்பித்திலேயே கண்டு&lt;br /&gt;பிடிப்பார்கள் என குழந்தை நல மருத்துவரின் பங்கு&lt;br /&gt;சொல்லிவிட முடியாது. வெறும் காய்ச்சலுக்கும், ஜுரத்துக்கும்&lt;br /&gt;மட்டும் மருந்து கொடுக்கும் மருத்துவர் போல இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இவ்வளவு ராமாயணம் ஏன்? எனது சென்ற பதிவுக்கு&lt;br /&gt;ஒரு குழந்தை நல மருத்துவரிடமிருந்து வந்திருந்த&lt;br /&gt;பின்னூட்டத்தை தொடர்ந்து அவரின் வலைப்பூக்களை&lt;br /&gt;சென்று பார்த்தேன். வியந்தேன். எப்படிப்பட்ட நிகழ்வுகள்&lt;br /&gt;பெற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ அவற்றை&lt;br /&gt;மிக அழகாக தொகுத்து தனது வலைப்பூவில் தந்திருக்கிறார்&lt;br /&gt;டாக்டர்.ராஜ்மோஹன்.&lt;br /&gt;&lt;br /&gt;பலருக்கும் உதவும் என்பதால் அவரின் வலைத்தளங்களை&lt;br /&gt;இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://doctorrajmohan.blogspot.com/"&gt;குழந்தை நலம் வலைப்பூ:&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://doctorrajmohan.blogspot.com/2010/09/blog-post_18.html"&gt;உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://doctorrajmohan.blogspot.com/2010/08/blog-post_31.html"&gt;குழந்தையின் ஜிப் அவிழ்க்கும் போது மாட்டிக்கொண்டால்?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://doctorrajmohan.blogspot.com/2010/08/blog-post_26.html"&gt;உங்கள் குழந்தையின் உயரத்தைக் கணிக்க  &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நிறைய்ய்ய இருக்குங்க அவரது வலைப்பூவில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவின் மூலம் மதிப்பிற்குரிய டாக்டர்.ராஜமோஹன்&lt;br /&gt;அவர்களுக்கு நமது பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து&lt;br /&gt;பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து&lt;br /&gt;வைத்து பதிவு போட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-2721707312300886351?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/2721707312300886351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=2721707312300886351' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2721707312300886351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2721707312300886351'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/09/blog-post_29.html' title='பெற்றோர்களுக்கு அவசியமான ஒரு வலைப்பூ'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-1387287038853537188</id><published>2010-09-28T10:59:00.002+05:30</published><updated>2010-09-28T12:27:32.576+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோய்த் தடுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vidhoosh'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vaccines'/><title type='text'>சென்னையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி பற்றிய  தகவல்</title><content type='html'>http://www.livechennai.com/detailnews.asp?newsid=1488&lt;br /&gt;வாசகர்களுக்கான தகவல் :&lt;br /&gt;சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து (நாசோவாக்) ரூ150க்கும், ஊசி மூலம் போடும் தடுப்பூசி (வாக்சி புளூ எஸ்) ரூ 250க்கும் போடப்பட்டு வந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக போடப்படும் என்றும், தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படும் என்றும் தமிழக  அரசு அறிவித்து இருக்கிறது .&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் போடும் தடுப்பூசி  ரூ 50 குறைக்கப்பட்டது. அதன்படி,  தடுப்பு மருந்துக்கு ரூ 100, தடுப்பூசிக்கு ரூ 200 என நேற்று முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் தடுப்பூசி போடபடுகிறது &lt;br /&gt;முகவரி :&lt;br /&gt;Alandur Road, SIDCO Industrial Estate&lt;br /&gt;Chennai, Tamil Nadu 600032&lt;br /&gt;044 22501520&lt;br /&gt;&lt;br /&gt;044 22501778&lt;br /&gt;&lt;br /&gt;044 22501706&lt;br /&gt;&lt;br /&gt;044 22501233&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-1387287038853537188?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/1387287038853537188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=1387287038853537188' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1387287038853537188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1387287038853537188'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/09/blog-post_28.html' title='சென்னையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி பற்றிய  தகவல்'/><author><name>Vidhoosh</name><uri>http://www.blogger.com/profile/08391063084659305030</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://1.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/S3TZdkBAmZI/AAAAAAAAAqU/By0ca282hvg/S220/yashoda+sees+the+world.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-4686463309762651190</id><published>2010-09-25T10:56:00.000+05:30</published><updated>2010-09-25T10:56:28.899+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='personality development'/><title type='text'>அழையா விருந்தாளியை அன்புத்தோழி ஆக்குவோமா!!!!</title><content type='html'>வயது வித்தியாசமில்லாம எல்லா பெண்ணும் சலிச்சுக்கும்&lt;br /&gt;விஷயம் இது. யாரு கூப்பிட்டா இந்த அழையா விருந்தாளிய?&lt;br /&gt;எப்ப வேணாம்னு நினைக்கிறோமோ அப்ப கரெக்டா வந்திடும்?&lt;br /&gt;இப்படி அர்ச்சனை வாங்குவது வேற யாருமில்லை மாதாமாதாம்&lt;br /&gt;வரும் மாதவிடாய்க்குப் பெயர் தான் அழையா விருந்தாளி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள்னு சொன்னாலே பாவம்! இன்னும்&lt;br /&gt;35 வயசுக்கு கஷ்டப்படணும், தலையெழுத்து!!! நல்லவங்களுக்குத்தான்&lt;br /&gt;40ல நிக்கும்!! என ஏஏஏகப்பட்ட சொலவடைகள் சொல்லி&lt;br /&gt;டெர்ரர் ஆக்குவதே வேலையா இருக்கும். இது மனோதத்துவ&lt;br /&gt;ரீதியில பாதிச்சு மனசுல செட்டாகி மாதவிடாய் என்றாலே&lt;br /&gt;ஏதோ ஒரு வியாதி மாதிரி ஆகி அதனாலே கூட அந்த&lt;br /&gt;சமயங்களில் உபாதைகள் அதிகமா இருக்காம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பெல்லாம் பெண் குழந்தைகள் மிக சீக்கிரமாக பூப்பெய்திடறாங்க.&lt;br /&gt;அதனால அவங்களுக்கு எல்லாம் சொல்லி வைக்க வேண்டியது&lt;br /&gt;அவசியம். என்னைப்பொறுத்தவரைக்கும் இதை ஒரு&lt;br /&gt;mental preparation அப்படின்னு சொல்வேன். இப்படி செய்வதால&lt;br /&gt;அழுது, பயந்து, மயக்கமாகின்னு பசங்க கஷ்டப்படாம இருக்கும்.&lt;br /&gt;தனது வகுப்பில் ஒரு ஃப்ரெண்ட் பூப்படைந்ததை அம்ருதா&lt;br /&gt;சொல்வதற்கு முன்னே அவளிடம் பேசிக்கொண்டு தான்&lt;br /&gt;இருந்தேன். ஆனாலும் அவள் எதற்கோ தயங்குவது போல&lt;br /&gt;தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் தான் எல்லாம் சொல்லியிருக்கேனே பாப்பா! உங்களுக்கென்ன&lt;br /&gt;பயம்?” அப்படின்னு கேக்கவும் அம்மா ஆரம்பிச்சாங்க.&lt;br /&gt;“இல்ல!!! வந்து.... பீரியட்ஸ் வந்தா நானும் உங்களை மாதிரி&lt;br /&gt;கஷ்டப்படுவேனா??? அதை நினைச்சாலே பயம்மா இருக்கு!!இது ஏந்தான்&lt;br /&gt;பெண்களுக்கு வரணும்? ஏம்மா இந்தக் கஷ்டம்??”&lt;br /&gt;நான் இந்தக் கோணத்தில் யோசிக்கலையே. என் நிலை&lt;br /&gt;மகளுக்கு பயம் தரும்னு நினைக்கலையே!!! பெற்றவர்கள்&lt;br /&gt;ஆன பிறகு கற்பதுதானே நிறைய்ய...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் உக்கார வெச்சு பேசினேன். இந்த மாதிரி எல்லோருக்கும்&lt;br /&gt;இருக்காது, என் வயசென்ன? உன் வயசென்ன? அப்படி எல்லாம்&lt;br /&gt;இருக்காது! போன்ற பதில்கள் சமாதானம் ஆக்கவில்லை. தேவையாம்மா&lt;br /&gt;இப்படி ஒரு பீரியட்ஸ்? அதனால என்ன பலன்? அப்படின்னு கேட்டாள்.&lt;br /&gt;நானும் முன்பு மாதவிடாய் காலங்களில் பாரதியாரின் பாடல்வரிகளை உல்டா&lt;br /&gt;செஞ்சு “மங்கயராகப் பிறப்பதற்கே மாபாதகம் செய்திடல் வேணுமடா””ன்னு பாடியிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் சொல்லிட முடியுமா??? ஆனா சிலதை அழகாச்&lt;br /&gt;சொல்லலாமேன்னு முயற்சி செஞ்சேன். குழந்தையின் மனதிலிருந்து&lt;br /&gt;பயத்தை எடுப்பது தான் என் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ருதம்மா, PUBERTY ஆண்டவன் பெண்களுக்கு கொடுத்திருக்கும்&lt;br /&gt;வரம். ஹார்மோன்ஸ் சேஞ்சாகி சின்னக்குழந்தைக்கும்-&lt;br /&gt;பெரிய பெண்ணிற்கும் இடைபட்ட இந்த நிலை ரொம்ப&lt;br /&gt;முக்கியம். மாதாமாதம் சின்ன சின்ன கஷ்டம் இருக்கும்.&lt;br /&gt;இல்லைன்னு சொல்லலை. இது கிளைமேட்&lt;br /&gt;சேஞ்சானா எப்படி தும்மல், ஜுரம் வருதோ அதுமாதிரி தான்.&lt;br /&gt;அதுக்காக மழைக்காலமே வேணாம், குளிர்காலமே வேணாம்னு&lt;br /&gt;சொல்வோமா!!&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல சொல்ல மாட்டோம். வீ வில் எஞ்சாய் த கிளைமேட் வித் த&lt;br /&gt;கிளைமேடிக் சேஞ்ச் என்றாள் அம்ருதம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாறுதல்களை சகிச்சுகிட்டாத்தான்&lt;br /&gt;அழகான பெண்மை ஏற்படும். இதுதான் உனக்கு அழகைத் தரும்.&lt;br /&gt;அழகான உடலமைப்பு, நல்ல சத்துள்ள எலும்புகள் எல்லாத்துக்கும்&lt;br /&gt;உன்னை பாதுகாக்கும் ஒரு ஃப்ரெண்டா பீரியட்ஸ் இருக்கு.&lt;br /&gt;45-50 வயது வரைக்கும் கூட வரும் இந்த ஃப்ரெண்டால தான்&lt;br /&gt;நம் எலும்புகள் வலுவா இருக்கு. இதனால நமக்கு எத்தனையோ&lt;br /&gt;நன்மைகள் இருக்கும்மா” என&lt;br /&gt;சொன்னதும் கண்களை அகல விரித்து இவ்வளவு இருக்கா!!&lt;br /&gt;தெரியலையே அம்மா! என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பச் சொல்லு இந்தப் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும்&lt;br /&gt;வேணுமா? வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாய் வேணும்மா! நீங்க எப்பவும் சொல்வது போல்&lt;br /&gt;with out pain no gain புரிஞ்சுகிட்டேன்! அப்படின்னு சொல்லியும்&lt;br /&gt;மனசு பூர்த்தியா நிறைஞ்ச மாதிரித் தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமே பீரியட்ஸை ஃப்ரெண்டுன்னு சொல்லிக்குவோம்.&lt;br /&gt;அந்த ஃப்ரெண்ட் இல்லாட்டி நமக்கு கஷ்டம் தானே.&lt;br /&gt;ஆக பெண்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் பீரிட்யட்ஸ். சரியா?&lt;br /&gt;என்றேன். சரிம்மா என்ற கண்களில் இருந்த ஒளி மனதுக்கு&lt;br /&gt;நிம்மதியை தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பெண்களும் மாதவிடாயின் போது&lt;br /&gt;படும் துயரங்களை வீட்டில் இருக்கும் மகளும் பார்த்துக்கொண்டுதான்&lt;br /&gt;இருக்கிறாள் என்பதை நினைவில் வைய்யுங்கள். அதற்காக&lt;br /&gt;வலி பொறுத்து நடிக்க வேண்டுமென்பதில்லை. அந்த&lt;br /&gt;நேரத்தை வேண்டா வெறுப்பான நேரமாக்கி விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம்தான் நம் பிள்ளைகளுக்கு முன்னுதாரனங்கள். நாமே&lt;br /&gt;வெறுப்பு உமிழ பேசினால் அது அவர்களுடைய மனதிலும்&lt;br /&gt;பசுமரத்தாணி போல உட்கார்ந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதெல்லாம் அம்ருதம்மா நான் அதிக டயர்டாக&lt;br /&gt;இருந்தாலோ இல்லை பீ எம் எஸ் சிம்ப்டங்களுடன்(இப்போது&lt;br /&gt;எவ்வளவோ குறைந்துவிட்டன)இருப்பதை உணர்ந்தாலோ,&lt;br /&gt;“ஏம்மா டயர்டா இருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் வந்தாச்சா??”&lt;br /&gt;என்று கேட்கிறாள். பூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் மகளிடம் பேசுவதும்&lt;br /&gt;ஒரு சுகம். பகிர்ந்துகொள்ள ஒரு தோழி கிடைத்தது போல்&lt;br /&gt;இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாதவிடாயை அழையா விருந்தாளி எனச் சொல்லி வெறுத்து&lt;br /&gt;ஒதுக்காமல் அன்புத்தோழி ஆக்கி ஆனந்தமாக இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வீட்டில் பிள்ளைகளும் வேறுபடலாம். ஆனால்&lt;br /&gt;எனக்கும் எனது மகளுக்குமிடையேயான இந்த உரையாடல்&lt;br /&gt;சிலருக்கு உதவலாம் என்பதால் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-4686463309762651190?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/4686463309762651190/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=4686463309762651190' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4686463309762651190'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4686463309762651190'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/09/blog-post.html' title='அழையா விருந்தாளியை அன்புத்தோழி ஆக்குவோமா!!!!'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-5907104434486829151</id><published>2010-08-26T10:34:00.002+05:30</published><updated>2010-08-26T10:36:04.555+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Parenting'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='personality development'/><title type='text'>பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..</title><content type='html'>வானம்பாடிகள் ஐயாவை அறிமுகப் படுத்துவது சூரியனுக்கே டார்ச் அடிக்கறது போல.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் அனுமதியோடு மிகவும் அருமையான இந்தப் பதிவு parent's club வலைத்தளத்தில் வெளியிடப் படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;யோசிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்லை, இந்த நிமஷம் முதலில் நம்மை நாமே கேள்வி கேட்டு மாற்றிக் கொள்ளவும் தூண்டும் பதிவு இது. நீங்க என்ன நினைக்கறீங்க? நாம் குழந்தைகளோடு ஒரு மணிநேரமாவது பேசியோ, விளையாடியோ, அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் பெரும்பாலும் மன-உடல் அயர்வோடுதான் வீட்டுக்குள் நுழைகிறோம். நம் முகமும் உணர்வலைகளும் பிள்ளைகளை நம்மோடு பேசத் தூண்டுமாறு இருக்கா.. &lt;br /&gt;&lt;br /&gt;வேலை நாட்களில் மாலையில் பெரும்பாலும் எனக்கு வீட்டில் தூங்கும் நேரம் தவிர வெறுமனே இருக்க ஒரு மணிநேரம் கிடைத்தாலே அதிகம். இதில் ஒன்று என் கணவரோடோ அல்லது குழந்தையோடோ என்று யாரேனும் ஒருவரை மட்டுமே பேசி கவனிக்க முடிகிறது. குழந்தைக்கு இன்னும் புரிந்து கொள்ளும் வயதாகவில்லை என்பதால், அவளோடு பெரும்பான்மை நேரங்களை ஒதுக்கி செலவிட வேண்டியிருக்கு. கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தாலும், இப்போதும் அவள் பல நேரங்களில் வேறு யாரோடும் பேசினால் கூட அம்மா அம்மா கன்னம் திருப்பி தன்னை பார்த்துக் கொண்டே அவரோடு பேசவேண்டும் என்று நச்சரிப்பது ஆரம்பித்த்தாள். அப்போதுதான் ஒரு வேளை வளர்ப்பதில் ஏதும் தவறு செய்கிறேனோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். முற்றிலும் என் தவறுதான், அவளை பொறுத்த வரையில், எனக்கு தனிப்பட்ட முறையில் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் கொடுத்தது யார்? நான்தானே... அப்போது முதல், அவளை குடும்பத்தில் உள்ள மற்றவர்களோடும் பேசத் தூண்டுவது, வந்த விருந்தாளிகளுக்கு ஸ்வீட், பிஸ்கட், போன்ற சிதறாத உணவு வகைகளை பரிமாற வைப்பது, கையலம்பிக் கொண்டதும் துடைத்துக் கொள்ள துண்டு போன்றவற்றைத் தரத் தூண்டுவது, போகும்போது சாகலேட், மஞ்சள் கிழங்கு, குங்குமம் தருவது என்று அவர்களையும் கவனிக்குமாறு செய்தேன். இப்போது அவளால் விருந்தாளிகள், முதன்முறை எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு புன்னகை கொடுக்க முடிகிறது. கேள்வி கேட்டால் தகுந்த பதிலும் தரும்படி ஆகி இருக்கிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையை mend செய்ய அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும் என்பது மறுக்க முடியாது.... குழந்தைகள் மட்டும் இல்லை, யாருமே ஏதேனும் தவறு செய்தால் பொதுவில் திட்டாமல் இருப்பது எனக்கு எப்போதும் உதவி இருக்கிறது. இவளிடமும் அப்படியே... &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல கதை சொல்லி அதனூடே நமக்கு வேண்டிய 'அறிவுரைகளை' அல்லது விபரங்களை புத்தியில் ஏற்றுவது இலகுவாக இருக்கிறது. ஏதாவது தவறு செய்து விட்டால், குழந்தைக்கு அது தொடர்பாக கதை சொல்லுங்கள்... அறிவுரையாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழிருக்கும் பதிவை வெளியிட அனுமதித்த வானம்பாடிகள் ஐயாவுக்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;விதூஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;======================================================&lt;br /&gt;&lt;a href="http://paamaranpakkangal.blogspot.com/2010/08/blog-post_24.html"&gt;பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..&lt;/a&gt;&lt;br /&gt;======================================================&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம். &lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை&lt;br /&gt;&lt;br /&gt;* தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது&lt;br /&gt;* படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)&lt;br /&gt;* எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது&lt;br /&gt;* தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது&lt;br /&gt;&lt;br /&gt;“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம். &lt;br /&gt;&lt;br /&gt;இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-5907104434486829151?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/5907104434486829151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=5907104434486829151' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/5907104434486829151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/5907104434486829151'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/08/blog-post_26.html' title='பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..'/><author><name>Vidhoosh</name><uri>http://www.blogger.com/profile/08391063084659305030</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://1.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/S3TZdkBAmZI/AAAAAAAAAqU/By0ca282hvg/S220/yashoda+sees+the+world.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-1896577347190824733</id><published>2010-08-24T10:50:00.001+05:30</published><updated>2010-08-24T10:51:29.608+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vidhoosh'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>ஒரு ஊர்ல கதைகள் - கெடுவான் கேடு நினைப்பான்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/THNWmHWbuuI/AAAAAAAAA8M/LJhlv18hgdY/s1600/crane.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/THNWmHWbuuI/AAAAAAAAA8M/LJhlv18hgdY/s400/crane.gif" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு ஊர்ல ஒரு அழகான அமைதியான ஏரி ஒன்னு இருந்துச்சாம். அந்த ஏரில நிறைய்ய்ய மீன்கள், நண்டு, கொக்கு எல்லாம் சந்தோஷமா வசிச்சு வந்தன. மீன்கள் தண்ணீரில் உருவாகும் சின்னச் சின்ன புழுக்களைத் தின்னு தண்ணீர் கெட்டுப் போகாம பாத்துக்கிச்சு. நண்டு ஏரில படியும் பாசி பூஞ்சை காளான் புழுபூச்சி எல்லாத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தது. சுறுசுறுப்பில்லாம மந்தமா இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் கொக்கு பிடிச்சு சாப்பிட்டுடும். இப்படி இந்த விலங்கினங்கள் தனக்கேற்ற உணவுகளை சாப்பிட்டு நீர்நிலை கெட்டுப் போகாம காப்பாத்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் மற்ற கொக்குகள் எல்லாம் வேடந்தாங்கல் போன்ற வேற நீர்நிலைகளுக்கு பறந்து போயிடுச்சு. ஒரு கொக்கு ரொம்ப வயசானதாக இருந்தது. அது மட்டும் அங்கியே தங்கிடுச்சு. வயதாகி விட்டதால் முன்பு போல மீன்களைப் பிடித்து சாப்பிட முடியாம இருந்துச்சு. அதுனால அந்த கொக்கு மீன்கள் கிட்டயும் நண்டுகள் கிட்டயும் நண்பன் போல நடிச்சு நம்பிக்கை ஏற்படுத்திக்குது. அவைகளும் அந்தக் கொக்கை நம்புறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... எனக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி எல்லாம் மீன்களைப் பிடிக்க முடியல. இவங்க கிட்ட நட்பாயிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடலாம்" என்று நினைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே காத்துக் கிடக்கும் போது ஒரு நாள் மீனவர்கள் சிலர் வந்து "ஆகா.. இந்த ஏரியில் மீன்களும் நண்டுகளும் நிறைய்ய இருக்குதே! நாம கூடிய விரைவில் தகுந்த வலைகளோடு வந்து பிடிக்கலாம்" அப்படீன்னு பேசிக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கொக்கு இதைக் கேட்டு "அய்யோ... இவங்க பிடிச்சுகிட்டு போயிட்டா நாம என்ன பண்ணறது?" அப்படீன்னு பயந்து கிட்டே, "நண்டுகிட்டயும் மீன்கள் கிட்டயும் இதைப்பற்றி சொல்லணும்" என்று நினைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே, எல்லா மீன்கள் மற்றும் நண்டுகள் கிட்ட இந்தச் செய்தியை கொக்கு சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா கொக்கண்ணே.... இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்பா.. நெசந்தான்" அப்டீங்குது கொக்கு&lt;br /&gt;&lt;br /&gt;"கொக்கண்ணே... இப்ப எப்படி தப்பிக்கிறது? ஏதாவது வழி சொல்லுங்கண்ணே! எங்களை காப்பாத்துங்கண்ணே" என்று புலம்பின.&lt;br /&gt;&lt;br /&gt;கொக்கு உடனே "நானே வயசான பறவை. நம்ம விட மனுசனுக்கு அறிவு அதிகம். வலுவானவங்க. ஆயுதங்கள் வலைகள் வேற வைத்திருப்பாங்க... அவங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிக்க முடியும்?" என்று கேட்குது.&lt;br /&gt;&lt;br /&gt;"கொக்கண்ணே! எங்கள கைவிட்டுராதீங்கண்ணே! எங்களக் காப்பாத்துங்கண்ணே! உங்கள விட்டா எங்களை யாருண்ணே காப்பாத்துவாங்க!" அப்டீன்னு கெஞ்சுறாங்க அவங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கொக்கும் "சரி.. அப்படின்னா நான் ஒரு வழி சொல்றேன் கேப்பீங்களா?" என்று கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்" என்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"கேளுங்க. பக்கத்து ஊர்ல ஒரு கோவில் இருக்கு. கோவில் குளத்துல யாரும் மீன் பிடிக்க மாட்டாங்க. நெறய தண்ணீரும் இருக்கும். அந்த குளத்துக்கு எல்லாரும் போயிட்டா தப்பிச்சுடலாம்" என்று சொல்லுது.&lt;br /&gt;&lt;br /&gt;மீன்களும் நண்டுகளும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டன. "சரிதான் அண்ணே. நல்ல திட்டம் தான். ஆனா நாங்க எப்படி அங்கே போறது?" என்று கேட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ. அதுவா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிட்டு போறேன். உங்கள எல்லாம் பாதுகாப்பா அழைச்சுட்டு போவது என்பது இந்த வயசுல கஷ்டமான காரியம்தான்" என்று அலுத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் அண்ணே. எங்களை எப்படியாவது காப்பாத்திடுங்க! வேலையை உடனே தொடங்கிடுங்க" என்று கெஞ்சி வேண்டின.&lt;br /&gt;&lt;br /&gt;கொக்கும் மெல்ல மெல்ல ஒவ்வொரு கொழுத்த மீனாக கவ்விச் சென்று தொலைவில் உள்ள பாறையில் வைத்து கொன்று சாப்பிடுகிறது. சில மீன்களை பின்பு தின்பதற்காக காய வைத்து விட்டு மீண்டும் அந்த ஏரிக்கரைக்கு வருகிறது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. கொக்கும் உண்டு கொழுத்து வளர்ந்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஒரே சந்தேகம் ஆகிப் போனது. என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நண்டு "கொக்கண்ணே கொக்கண்ணே!" என்று பேச்சை ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நண்டு" என்றது கொக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"மீனவர்கள் வந்து விடுவாங்க போல இருக்கே. இம்முறை என்னைக் கூட்டிப் போறீங்களா அண்ணே" என்று கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மீன்களையே தின்று வாய் அலுத்து இருந்த கொக்கு "ஆகா. தானே வந்து மாட்டுறானே. இன்னைக்கு இந்த நண்டை சாப்பிட்டா என்ன?" என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டே "சரி உன்னையே கூட்டிட்டு போறேன்" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்திசாலி நண்டு உடனே "கொக்கண்ணே! என்னை கவ்விச் சென்றால் தவறி கீழே விழுந்திருவேன். அதுனால் உங்கள் கழுத்தை என் கொடுக்கால் பிடித்து தொங்கிக் கொண்டே வரேனே!" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்டின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத முட்டாள் கொக்கு அதுக்கு சம்மதிச்சது. கொக்கும் நண்டைச் சுமந்து கொண்டு பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணே.. இங்கே மலை போல தெரிகிறதே... குளம் எங்கே?" என்று கேட்டது நண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா .. அதோ பார் பள பளவென்று ஒரு பாறை தெரிகிறதே. அங்கு உன் நண்பர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க்ாங்க பாரு!" என்று சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்டு கொக்கின் சூழ்ச்சியை உணர்ந்து "கொக்கண்ணே... நான் உன்னை சந்தேகப்பட்டது சரிதான் போலருக்கு. உடனே அந்த ஏரிக்கு என்னை திருப்பி கொண்டு போயி விடலேன்னா உன் கழுத்தை என் கொடுக்கால் துண்டாக்கிடுவேன்" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கொக்கு பயந்திருச்சு. "வேண்டாம் நண்டு. என்னை விட்டுவிடு. உன்னை பழைய படி அந்த ஏரிக்கே கொண்டு விட்டுவிடறேன். என்னை கொன்றிடாதே" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வேற வழியில்லாம கொக்கு அந்த நண்டை ஏரிக்கரைக்கே கொண்டு வந்து சேர்குது. மீன்கள் எல்லாம் என்ன நடந்ததுன்னு கேட்டன. நண்டு கொக்கி கழுத்தை துண்டாக்கி கொன்னுட்டு நடந்தை எல்லாம் சொல்லிச்சு. மீன்கள் எல்லாம் நண்டுக்கு நன்றி சொல்லி "கெடுவான் கேடு நினைப்பான்" என்று சொல்லின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-1896577347190824733?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/1896577347190824733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=1896577347190824733' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1896577347190824733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1896577347190824733'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/08/blog-post_24.html' title='ஒரு ஊர்ல கதைகள் - கெடுவான் கேடு நினைப்பான்'/><author><name>Vidhoosh</name><uri>http://www.blogger.com/profile/08391063084659305030</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://1.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/S3TZdkBAmZI/AAAAAAAAAqU/By0ca282hvg/S220/yashoda+sees+the+world.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/THNWmHWbuuI/AAAAAAAAA8M/LJhlv18hgdY/s72-c/crane.gif' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-935823787883625101</id><published>2010-08-06T22:26:00.000+05:30</published><updated>2010-08-06T22:26:10.274+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-935823787883625101?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/935823787883625101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=935823787883625101' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/935823787883625101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/935823787883625101'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/08/blog-post.html' title=''/><author><name>க.நா.சாந்தி லெட்சுமணன்.</name><uri>http://www.blogger.com/profile/17315550872467292586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-2512514915976070846</id><published>2010-07-23T19:46:00.002+05:30</published><updated>2010-07-23T20:06:15.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்\படிப்பு'/><title type='text'>நாங்க பிள்ளைக்கு படிப்பை ஊட்டுவோம்ல!!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_A8cQc3fnFWo/TEmmMBGt6xI/AAAAAAAAA7s/mGZu6uHThnE/s1600/DSC03373.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_A8cQc3fnFWo/TEmmMBGt6xI/AAAAAAAAA7s/mGZu6uHThnE/s400/DSC03373.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5497107545567652626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த மிட் டேர்ம் டெஸ்ட்க்கு சிலபஸ் என்னவோ ஒன்று முதல் பத்து வரை தான். ஆனால் நட்ராஜ்க்கு இரண்டும் மூன்றும் மட்டும் எட்டிக்காய் ஆகிவிட்டது. 25 வரை சொன்னாலும் சொல்லுவேன். ஆனால் அந்த பாழாய் போன இரண்டும் மூன்றும் மட்டும் சொல்ல மாட்டேன் என பிடிவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் க னா பாஷை மாதிரி இரண்டையும்  மூன்றையும் சொல்லி பார்த்தோம். அதாவது 'டூ த்ரீ என்னங்க  டூ த்ரீ கடைக்கு போய் டூ த்ரீ கத்தரிக்காய் டூ த்ரீ வாங்கிவாங்க" என சொல்வதும் அதுக்கு பதிலா நான் "டூ த்ரீ வாங்கி வரேன்" என சொல்வதும், அபி "அம்மா டூ த்ரீ ஹிந்தி கிளாஸ்க்கு டூ த்ரீ போயிட்டு வரேன்" என சொல்வதும் பலிக்காமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;வேற வழி இல்லாமல் தோசை வழியா டூ த்ரீ போட ஆரம்பிச்சு ஊட்டிவிட்டாச்சு. அதிலும் ஒரு சிக்கல். இப்ப தம்பி ஒன்லி டூ த்ரீ மட்டும் தான் சொல்கிறான். இப்ப 3, 4  தோசை ரெடியாகுது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் இப்படி கூட படிப்பை ஊட்டலாமே!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-2512514915976070846?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/2512514915976070846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=2512514915976070846' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2512514915976070846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2512514915976070846'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/07/blog-post_23.html' title='நாங்க பிள்ளைக்கு படிப்பை ஊட்டுவோம்ல!!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_A8cQc3fnFWo/TEmmMBGt6xI/AAAAAAAAA7s/mGZu6uHThnE/s72-c/DSC03373.JPG' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-157443348425498142</id><published>2010-07-12T14:34:00.006+05:30</published><updated>2010-07-12T15:05:26.144+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்த்திகாவாசுதேவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொண்டை குறைபாடு'/><title type='text'>"ஒடெஸ்லோரோசிஸ் " குறைபாடு இருந்தால் காதுக்குள் வினோத சத்தம் கேட்குமாமே!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_lYRgTc6gVEo/TDreZpICiLI/AAAAAAAAAZc/gG36NBWNxME/s1600/KKR+DR++ENT+SPECIALIST.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5492947227649411250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 118px; CURSOR: hand; HEIGHT: 130px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_lYRgTc6gVEo/TDreZpICiLI/AAAAAAAAAZc/gG36NBWNxME/s320/KKR+DR++ENT+SPECIALIST.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;(காது&lt;/span&gt; ,மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர் Prof .கே.கே.ராமலிங்கம் )&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_lYRgTc6gVEo/TDreJAa2KhI/AAAAAAAAAZU/DDRVfo-E8_k/s1600/ENT+STABS.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5492946941844531730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 237px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_lYRgTc6gVEo/TDreJAa2KhI/AAAAAAAAAZU/DDRVfo-E8_k/s320/ENT+STABS.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க காதினுள் உட்புகும் &lt;span class=""&gt;ஒலியானது &lt;/span&gt;நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோத வேண்டும்,ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர்களுக்கு காதின் உள்ளே நுழையும் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டெப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப் படுகிறது,இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது,இதை இந்த வரைபடம் மூலம் தெளிவாக அறியலாம். &lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;   ஒடெஸ்லோரோசிஸ்&lt;/span&gt;  குறைபாடு குறித்து :&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;நமக்கோ&lt;/span&gt; அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி வயது வேறுபாடு இன்றி காதுக்குள் வினோதமான சத்தம் கேட்கத் தொடங்கினால் சில நாட்களில் சரியாகி விடக் கூடும் என்று அதை ஒத்திப் போடுவது அபாயகரமானது.அப்படி வினோதமான சத்தம் வரக் காரணம் என்ன என்பதை காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவரை அணுகி மருத்துவர் பரிந்துரைக்கும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்பட்டு வினோத சப்தங்களுக்கான காரணங்களை உடனே அறிய முயற்சிக்க வேண்டும்.ஆரம்பத்தில் உரிய மருத்துவ அணுகுமுறை இல்லாமல் புறக்கணித்து விட்டு ,நாட்கள் பல கடந்த பின் கேட்கும் திறனை முழுமையாக இழக்கும் நிலை வரை காத்திருப்பது புத்திசாலித்தனம் ஆகாதே.&lt;br /&gt;&lt;br /&gt;காதுக்குள் வினோதமான சப்தங்கள் அடிக்கடி கேட்டால் அந்த குறைபாட்டை "ஒடெஸ்லோரோசிஸ்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்தக் குறைபாடு வரக் காரணம் நடுக்காதுப்பகுதியில் காணப்படும் சிறு எலும்புகளின் வளர்ச்சியே,இந்த சிறு எலும்புகளை மருத்துவர்கள் " ஸ்டேப்ஸ்" என்கிறார்கள்.இந்த எலும்புகள் சிலருக்கு பரம்பரை மூலக்கூறுகள் காரணமாக இயல்பான வளர்ச்சியைத் தாண்டி விரைவாக வளர ஆரம்பிக்கின்றனவாம். அப்படி வளரும் எலும்புகள் காதுக்குள் உட்புகும் ஒலி நடுக்காதுப் பகுதியில் இந்த எலும்புகளால் தடுக்கப் பட்டு காது ஜவ்வில் பட்டு ஒலிக்கும் திறனை இழக்கிறது ,மேலும் இடையில் தடுக்கப் படுவதால் வினோதமான சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது.இந்த ஸ்டேப்ஸ் எலும்புகளின் வளர்ச்சியை ஆரம்பம் முதலே அறுவை சிகிச்சை முறையில் முற்றிலுமாக கட்டுப் படுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை குறித்த பயம் உள்ள நோயாளிகள் வயது வித்தியாசமின்றி அறுவை சிகிச்சையைப் புறக்கணித்து காது கேட்கும் திறனளிக்கும் மெசின்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஸ்டேப்ஸ் எலும்புகள் அபிரிமிதமாக வளர்ந்து விட்டால் இந்த உபகரணங்களால் யாதொரு பயனும் இல்லை.படிப்படியாக காது கேட்கும் திறனை இழப்பதை விட ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை என்பதே முற்றாக பலனளிக்க வல்லது என காது,மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குறைபாடு பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளையே அதிகம் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.மேலும் பெண்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருக்கும் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடுபட்டாலும் கூட கர்ப்ப காலங்களில் இந்தக் குறைபாடுகள் \ தனது அறிகுறிகளை முழுதாகக் காட்டத் தொடங்கி விடுகின்றனவாம், அப்போதைக்கு வலிநிவாரணிகள் மூலம் சமாளித்தாலும் குழந்தை பிறந்த பின்பு முழு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்,இல்லா விட்டால் காலப் போக்கில் காதுகள் முற்றாக கேட்கும் திறனை இழக்கும் நிலை வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான அறுவை சிகிச்சையை "ஸ்டேபிடெக்ட்டமி" என காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறுவை சிகிச்சை காதின் உட்புறத்தில் நடத்தப் படுவதால் வெளிப்புறம் கத்தியால் அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படும் வடுக்கள் எதுவும் தோன்ற வாய்ப்புகளே இல்லை. மேலும் அறுவை சிகிச்சையின் பின் முழுமையாக காது கேட்கும் திறனை பெறுவதற்கான உத்திரவாதம் உண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற சனிக்கிழமை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் கே.கே.ஆர் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவமனைக்குப் போயிருந்தோம் ,மருத்துவருக்காக காத்திருந்த நேரத்தில் வாசிக்கக் கிடைத்த தகவலே இன்றைய இடுகையானது ,பயனுள்ளதாக இருக்கக் கூடுமென எண்ணியதால் பகிர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அங்கிருந்த ஓவியங்களில் ஒன்று மட்டும் வெகுவாக கவனத்தை ஈர்த்தது .&lt;br /&gt;&lt;br /&gt;இறந்து விட்ட ஒரு யானையைச் சுற்றி நின்று கொண்டு அதன் அகன்ற காதுகளை ஒருவர்,நீண்ட தும்பிக்கையை ஒருவர் ,கழுத்தை(தொண்டை) ஒருவர் என மூன்று மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இது தான் அந்த ஓவியம் .ஆக மூன்று மருத்துவர்கள் சேர்ந்து அளிக்கத்தக்க சிகிச்சையை ஒரே மருத்துவர் அளிக்கத் தகுதி அடைவது தான் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவம் போல என எண்ணிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;:)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.kkrenthospital.org/"&gt;http://www.kkrenthospital.org&lt;/a&gt; (காது மூக்கு தொண்டைக்கு சிறப்பான மருத்துவம் இங்கே கிடைக்கும் என பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிந்துரைத்ததால் இந்த சுட்டி ,தேவைப்படுவோர் பயன்படுத்திக் &lt;span class=""&gt;கொள்ளலாம்)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-157443348425498142?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/157443348425498142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=157443348425498142' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/157443348425498142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/157443348425498142'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/07/blog-post_12.html' title='&quot;ஒடெஸ்லோரோசிஸ் &quot; குறைபாடு இருந்தால் காதுக்குள் வினோத சத்தம் கேட்குமாமே!'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://1.bp.blogspot.com/_lYRgTc6gVEo/STG3A66WCDI/AAAAAAAAACw/pgG54zcDf_8/S220/Afr%2520mother%2520and%2520daughter%2520kissing-edit.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_lYRgTc6gVEo/TDreZpICiLI/AAAAAAAAAZc/gG36NBWNxME/s72-c/KKR+DR++ENT+SPECIALIST.bmp' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-6022628151258595614</id><published>2010-07-07T12:22:00.002+05:30</published><updated>2010-07-07T12:32:00.331+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உறவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்.குடும்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>Which  family  you  like ? !</title><content type='html'>ஹரிணிக்கு நாளை யூனிட் டெஸ்ட் ,அதையொட்டி நேற்று பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள்(தோம்).&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் முதல் பாடம் மை பேமிலி .&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் பாடம் ஸ்மால் பேமிலி,லார்ஜ்  பேமிலி,ஜாயின்ட் பேமிலி இவை மூன்றையும் ஒப்பிட்டு காட்டுவது தான் இரண்டாம் பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;மை பேமிலி அவளுக்கு எல்.கே.ஜி முதற்கொண்டே இருப்பதால் என்னிடம் கேட்பதற்கு கேள்வி ஒன்றும் இல்லை அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்மால் பேமிலி படித்து விட்டு My family is a small family என்றாள்.  ஆமாம் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து லார்ஜ் பேமிலி வந்தது ;&lt;br /&gt;&lt;br /&gt;Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Childrenஇவர்கள் எல்லோரும் இணைந்து வசித்தால் அது லார்ஜ் பேமிலி .&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஜாயின்ட் பேமிலி ;&lt;br /&gt;&lt;br /&gt;Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,&lt;strong&gt;Cousins&lt;/strong&gt;,Childrenஇவர்கள் எல்லோருமே சேர்ந்து வசித்தால் அது ஜாயின்ட்  பேமிலி .&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் &lt;strong&gt;Which family you like ?&lt;/strong&gt;என்றொரு கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிணியின் பதில்  -I LIKE  ALL THE THREE FAMILIES   .&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இப்பிடி சொல்ற ,ஏதாவது  ஒரு பேமிலி பிடிக்கும்னு சொல்லலாமே என்றதற்கு ;&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல ..எனக்கு எல்லா பேமிலியும்  பிடிச்சிருக்கு , ஆனா &lt;strong&gt;ஜாயின்ட் பேமிலி&lt;/strong&gt; தான் நான் இன்னும் பார்த்ததே இல்லை என்றாள். ரொம்ப ஜாலியா இருக்குமில்லம்மா ,நம்ம பெரியப்பாக்கள் நாலு பேரோட பேமிலி ,சித்தி பேமிலி,மாமா பேமிலி , அத்தைகளோட பேமிலி ,அப்புறம் Mummyசைடு தாத்தா,பாட்டி,Daddy சைடு தாத்தா பாட்டி ...அம்மாடி எவ்ளோ பெரிய ஜாயின்ட் பேமிலியா இருக்கும் !&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பரா இருக்கும்ல?!&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்...சூப்பரா தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போ நாம ஜாயின்ட் பேமிலி ஆவோம்?&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்...எப்போ !!! ...அது வந்து ஊர்ல திருவிழா நடந்தா அப்போ ஜாயின்ட் பேமிலி ஆயிடுவோம் அப்புறம் பெரியப்பாக்கள் வீட்ல ஏதாவது விசேசம்னா ,தாத்தா,பாட்டி வீட்ல ஏதாவது விசேஷம்னா ,சித்தி பையனுக்கு பெர்த் டேனா  அப்போலாம் நாம எல்லாரும் ஜாயின்ட் பேமிலி தானடா என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு என் பதில் சமாதானம் ஆகவில்லை போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு பேர் ஜாயின்ட் பேமிலியா ? ...நாம தான் ரெண்டு நாள்ல சென்னைக்கு வந்து திரும்பி ஸ்மால் பேமிலி ஆயிடரோமே!?&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையின் கண்களில் ஏக்கம் தெரியத்தான் செய்கிறது .கூடியமட்டும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வகையில் தான் இனிமேல் எந்த ஒரு குடும்ப விழாவையும் திட்டமிட வேண்டும் என அந்த நொடியில் மனதுக்குள் தோன்றியது.கூடவே என்ன தான் சின்னச் சின்ன உரசல்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை நம் தலைமுறையோடு மறையட்டும் குழந்தைகளிடம் அவற்றை கடத்திக் கொண்டு தொடர வைக்க வேண்டாம் என்றும் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் எப்போதும் தனிமையை விரும்புவதில்லை ,தன்வசதி வாய்ப்புகள் ,தன் வளர்ச்சி,சூழல் எனும் போர்வையில் பெரியவர்களுக்குத் தான் அதெல்லாம் தேவைப்படுகிறது.குழந்தைகள் எப்போதும் கூட்டமாய் குழுவாய் வாழவே விரும்புகிறார்கள் என்றும் தோன்றியது .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-6022628151258595614?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/6022628151258595614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=6022628151258595614' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6022628151258595614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6022628151258595614'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/07/which-family-you-like.html' title='Which  family  you  like ? !'/><author><name>KarthigaVasudevan</name><uri>http://www.blogger.com/profile/11426696576796699086</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://1.bp.blogspot.com/_lYRgTc6gVEo/STG3A66WCDI/AAAAAAAAACw/pgG54zcDf_8/S220/Afr%2520mother%2520and%2520daughter%2520kissing-edit.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-2011030097690103569</id><published>2010-07-06T17:14:00.001+05:30</published><updated>2010-07-06T17:17:43.463+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>துளிர்</title><content type='html'>நண்பர் பதிவர் எஸ்.கே அவர்கள் ஒரு லிங்கை அனுப்பியிருந்தார்.&lt;br /&gt;தற்போது அதிகமாகப் பேசப்படும் Child Sexual Abuseனால் பாதிக்கப்பட்ட&lt;br /&gt;குழந்தைகளின் பிரச்சனையை தீர்க்கவும், பாதிக்கப்படாமல் காக்கவும்&lt;br /&gt;பல வித செய்திகளை இந்தத் தளம் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பலருக்கும் உதவும் என்பதால் அந்தத் தளத்தின் முகவரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tulir.org/about_us.htm"&gt;&lt;b&gt;துளிர் &lt;/b&gt;  &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&lt;b&gt;"http://www.hindu.com/2010/07/05/stories/2010070560611100.htm"&lt;/b&gt;&gt;Bill to deal with sexual offences against children soon, says Moily. &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-2011030097690103569?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/2011030097690103569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=2011030097690103569' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2011030097690103569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2011030097690103569'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/07/blog-post.html' title='துளிர்'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-6621783800653272649</id><published>2010-06-17T11:02:00.000+05:30</published><updated>2010-06-17T11:02:32.814+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுகைத் தென்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேரண்டிங் டிப்ஸ்'/><title type='text'>பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!</title><content type='html'>என் பையன் சோறு சாப்பிடணும்னா போகோ, சுட்டி டீவி இருந்தா&lt;br /&gt;போதும்!&lt;br /&gt;&lt;br /&gt;என் பொண்ணு வந்ததும் டீவி முன்னாடி உக்கார ஆரம்பிச்சான்னா&lt;br /&gt;பொழுது போவதே தெரியாது. எனக்கும் வேலை செய்ய வசதி!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சொல்லும் வகை பெற்றோரா! உங்கள் குழந்தை அதிக&lt;br /&gt;நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறதா அப்படி என்றால்&lt;br /&gt;இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ADD - ATTENTION DEFICIT DISORDER&lt;br /&gt;அதாவது கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு&lt;br /&gt;ஏற்பட்டு கவனக்குறைவு, குழப்பமான மனநிலை&lt;br /&gt;ஆகியவற்றை உருவாக்கும். சில சமயம்&lt;br /&gt;அதீதமாக ஆக்டிவாக இருப்பதும்,(hyperactive)&lt;br /&gt;முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது(impulsive behaviour)&lt;br /&gt;போன்ற குறைபாடுகளும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ADD உளவியல் ரீதியான குறைபாடு. இது தற்போது&lt;br /&gt;பல பிள்ளைகளையும் தாக்குகிறது. ஆனால் இது தான்&lt;br /&gt;என்று புரியாமலேயே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முறையான வைத்தியம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு&lt;br /&gt;பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள்,&lt;br /&gt;சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை&lt;br /&gt;கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும்&lt;br /&gt;நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால்&lt;br /&gt;பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும்&lt;br /&gt;இந்த மனோபாவம் தொடரும் என்பதுதான் உளவியாளர்கள்&lt;br /&gt;அடிக்கும் எச்சரிக்கை மணி.&lt;br /&gt;&lt;br /&gt;பரம்பரை ரீதியாகவும் இந்தக் குறைபாடு வருவதற்கு&lt;br /&gt;சாத்தியம் இருக்கிறது&lt;br /&gt;நாம் உண்ணும் உணவில் கலக்கப்படும் சில கலர்கள்,&lt;br /&gt;உண்ணும் உணவு, மாசு பட்டுக்கிடக்கும் சுற்றுபுறச்சூழல்&lt;br /&gt;ஆகியவையும் இந்தக் குறைபாட்டுக்கு காரணமாக&lt;br /&gt;இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wmk87qqNIgw/TBmy5tNW58I/AAAAAAAADd4/3OZjL9QhMGM/s1600/attention-deficit-disorder.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_wmk87qqNIgw/TBmy5tNW58I/AAAAAAAADd4/3OZjL9QhMGM/s320/attention-deficit-disorder.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களாகச் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி&lt;br /&gt;குழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி&lt;br /&gt;பார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி&lt;br /&gt;பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு&lt;br /&gt;கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி&lt;br /&gt;வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்&lt;br /&gt;காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து&lt;br /&gt;இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்&lt;br /&gt;பார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான&lt;br /&gt;மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்&lt;br /&gt;போகிறது. இந்த மாதிரிover stimulation மோசமான&lt;br /&gt;பழக்க வழக்கங்களைத் தந்து விடும். தொலைக்காட்சி&lt;br /&gt;அதிகமாக பார்ப்பதால் புத்தகம் படித்தல், puzzles விளையாடுதல்,&lt;br /&gt;குறுக்கெழுத்து எழுதுதல், போன்றவற்றை செய்ய விடாமல்&lt;br /&gt;செய்து விடும். மேற் சொன்னவை மூளையை ஒருங்கிணைத்து&lt;br /&gt;ஒரு முகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம்,&lt;br /&gt;நொடிக்குநொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட&lt;br /&gt;நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது பாதிப்பைத் தருகிறது.&lt;br /&gt;வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட&lt;br /&gt;இதே விளைவைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை&lt;br /&gt;நிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை&lt;br /&gt;ஏற்காது! நிஜவாழ்வில் இத்தகைய வேக இல்லாத&lt;br /&gt;பொழுது தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய&lt;br /&gt;உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு&lt;br /&gt;ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ADD - ATTENTION DEFICIT DISORDER இதன் அறிகுறிக்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,&lt;br /&gt;சீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு&lt;br /&gt;தாவுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய&lt;br /&gt;முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விளையாட்டோ செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது&lt;br /&gt;சில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்&lt;br /&gt;செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்&lt;br /&gt;அதை செய்ய மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து&lt;br /&gt;முடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை&lt;br /&gt;காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம்&lt;br /&gt;பெற்றோருக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.&lt;br /&gt;குழப்பமான மனநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கு முறையான மருத்துவ கவனம தேவை.&lt;br /&gt;தகுந்த உளவியாலர் (psychiatrist) உதவி பெற்று&lt;br /&gt;ஆவன செய்வது உடனடித் தேவை. மருந்து, psychotherapy,&lt;br /&gt;ட்ரைனிங் ஆகியவற்றின் மூலம் இந்த குறைப்பாட்டின்&lt;br /&gt;அறிகுறிகளை குறைக்க முயற்சி செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரும் பெற்றோரும் கூட இதில் கலந்து&lt;br /&gt;குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து&lt;br /&gt;அதற்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.&lt;br /&gt;வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்.&lt;br /&gt;அதிகம் கலர் கலராக இருக்கும் உணவுகளை&lt;br /&gt;எடுத்துக்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட&lt;br /&gt;சக்கரையை குறைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்களை&lt;br /&gt;அதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முறையான மனநலமருத்துவரைச் சந்தித்து&lt;br /&gt;தேவையான உதவிகளை குழந்தைக்குச் செய்வதனால்&lt;br /&gt;குழந்தையின் வளர்ச்சி, சாதரணமான, ஆரோக்கியமான&lt;br /&gt;வாழ்க்கையை குழந்தைக்கு வழங்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-6621783800653272649?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/6621783800653272649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=6621783800653272649' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6621783800653272649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6621783800653272649'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/06/blog-post_17.html' title='பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_wmk87qqNIgw/TBmy5tNW58I/AAAAAAAADd4/3OZjL9QhMGM/s72-c/attention-deficit-disorder.gif' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-6135372822454470872</id><published>2010-06-15T11:42:00.000+05:30</published><updated>2010-06-15T11:42:44.143+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><title type='text'>உங்களிடம் உதவிக் கேட்டு</title><content type='html'>பேரண்ட்ஸ் கிளப் ஆரம்பித்ததின் நோக்கமே ஒரு&lt;br /&gt;வளமான எதிர்காலத்தை வளரும் குழந்தைகளுக்கு&lt;br /&gt;பெற்றோர் வழங்க தங்கள் அனுபவங்களை பகிர்ந்து&lt;br /&gt;பதிவு செய்து உதவி புரிந்து கொள்ளவே.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் ஒரு மடல் பேரண்ட்ஸ் கிளப் ஐடிக்கு&lt;br /&gt;வந்திருக்கிறது. நான் ஓய்வில் இருந்தது அனைவருக்கும்&lt;br /&gt;தெரிந்தது. இன்றுதான் அந்த ஐடியை திறந்து பார்த்தேன்.&lt;br /&gt;அதிர்ச்சியூட்டும் வரிகளுடன் ஒரு மடல் வந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;25 வயதுக்குழந்தை ஒன்று தனது பருவத்தில் திகழ்க்க&lt;br /&gt;வேண்டிய மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டதாக&lt;br /&gt;சொல்லியிருந்த மடல் அது. எனக்கு ஏதாவது உதவி&lt;br /&gt;செய்யுங்கள் என்று கேற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களில் இன்னமும் மனம், மணம் மாறா&lt;br /&gt;மக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்&lt;br /&gt;இந்த வேளையில் இவரின் மடல் பரிதாப நிலையைச்&lt;br /&gt;சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனம் நொந்து மடல் வடித்திருக்கும் அந்த நண்பரின்&lt;br /&gt;பெற்றோர்கள் இருவருக்கு வயது 55, 50 வயதாகிறதாம்.&lt;br /&gt;தந்தை விவாகரத்துக்கு கோறியிருக்கிறாம்.&lt;br /&gt;கிராமத்தில் பிறந்து வளர்ந்த இருவரும் பத்தாம் வகுப்பு&lt;br /&gt;வரை படித்தவர்களாம். இவர்களின் கையாலாகாத&lt;br /&gt;தனத்தால் இவர்களின் மகளின் வாழ்வும் நாசமாகி&lt;br /&gt;அவருக்கும் திருமணமாகி விவாகரத்து வழக்கு&lt;br /&gt;பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது இந்த நிலை மன உளர்ச்சிக்கு ஆளாக்குவதாக&lt;br /&gt;எழுதியிருக்கிறார்.” கிராமத்தில் பிளர்ந்து வளர்ந்த&lt;br /&gt;எனக்கு என் வீட்டில் இப்படி ஒரு நிலை வரும் என்பதை&lt;br /&gt;ஜீரணிக்க முடியவில்லை!” என்று எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;பிரச்சனைகளின் காரண கர்த்தாக்களான பெற்றோர்களிடம்&lt;br /&gt;கெஞ்சி, கூத்தாடி அறிவுரை சொல்லி என எத்தனையோ&lt;br /&gt;செய்து பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்&lt;br /&gt;இருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய கோரி மடல்&lt;br /&gt;அனுப்பியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனைக்கு சுமூகமான விடை பெற&lt;br /&gt;தமிழகத்தில் உங்கள் யாருக்காவது தெரிந்த&lt;br /&gt;marriage counsellerஇருந்தால் தனக்குத் தெரியப்படுத்தி&lt;br /&gt;உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.&lt;br /&gt;pshycologis பார்க்க பெற்றோர்களும், சகோதரியும்&lt;br /&gt;ஒத்துக்கொள்ளவில்லை போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெயரை மாற்றியாவது என் மடலை தங்களின்&lt;br /&gt;வலைப்பூவில் வெளியிட வேண்டுகிறேன்,&amp;nbsp; என்&lt;br /&gt;கண்ணீர் கதையைப் படித்தாவது சில பெற்றோர்கள்&lt;br /&gt;திருந்தட்டும் என கேட்டிருப்பதால் பதிவிட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் ஆன உதவியை செய்ய வேண்டுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-6135372822454470872?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/6135372822454470872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=6135372822454470872' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6135372822454470872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6135372822454470872'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/06/blog-post_15.html' title='உங்களிடம் உதவிக் கேட்டு'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-2089144732768840275</id><published>2010-06-11T13:11:00.000+05:30</published><updated>2010-06-11T13:11:33.731+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுகைத் தென்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுகுமுறை'/><title type='text'>பள்ளி செல்ல விரும்பு</title><content type='html'>ஸ்கூல் திறக்க போவுது, சிலருக்கு திறந்திருக்கும்.&lt;br /&gt;நேற்றுவரை அம்மாவின் துப்பட்டாவை கட்டிக்கொண்டு&lt;br /&gt;அலைந்த பிள்ளை ,”புது யூனிஃபார்ம், புது டிபன் பாக்ஸ்,&lt;br /&gt;புது பேக், புது வாட்டர் பாட்டில் கலக்கறே சந்துரு””!!&lt;br /&gt;என்று பள்ளிக்கு செல்ல தயராக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் புதுசாதான் வாங்கிக் கொடுத்திருக்கோம்.&lt;br /&gt;பையன்/பொண்ணு அழுகாம ஸ்கூலுக்கு போயிடுவாங்கன்னு&lt;br /&gt;நினைச்சிருப்போம். அப்படியே கவுத்து ரகளை செஞ்சு&lt;br /&gt;நம்மளை, டீச்சரை ஒரு வழி ஆக்கிடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவோட கழுத்தை கட்டிக்கிட்டு தொங்கிய என்&lt;br /&gt;கிளாஸ் பையன் ஞாபகத்துக்கு வர்றான். ஆரம்பப்பள்ளி&lt;br /&gt;ஆசிரியைகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே &lt;br /&gt;குழந்தையை முதலில் அழாமல் வகுப்பில் உட்கார&lt;br /&gt;வைப்பதுதான். ஒரு குழந்தை அழுகை நிப்பாட்டிய&lt;br /&gt;நேரத்தில் இன்னொன்று மூலையில் உட்கார்ந்து&lt;br /&gt;அழுவதைப் பார்த்து மத்ததுக்கும் பொங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகும் இந்த நிலை மாற.&lt;br /&gt;அப்புறம் நாம் ஸ்கூல் கேட்கிட்ட போறவரைக்கும்தான்.&lt;br /&gt;கையை ஒதறிட்டு டாடா காட்டக்கூட மறந்துட்டு &lt;br /&gt;பிள்ளை ஓடிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலேயே நாம் குழந்தையை இந்தப் பிரிவுக்கு&lt;br /&gt;தயார் படுத்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2008/05/blog-post_31.html"&gt;சொல்லாதீங்க&lt;/a&gt; பதிவை படிச்சிருக்கீங்களா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2010/04/blog-post.html"&gt;இதுவும் முக்கியம்:&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி பிரிவுக்கு தயார் செய்வது எப்படின்னு பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டே கேர் செண்டரிலோ/பள்ளியிலோ விடுவதை&lt;br /&gt;ஆரம்பத்தில் குழந்தை விரும்பாது. பிரிவை தாங்க&lt;br /&gt;இயலாத இந்த சுபாவம் ரொம்ப இயற்கையானது.&lt;br /&gt;பெற்றோரின்&amp;nbsp; அணுகுமுறை ரொம்ப முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்பதோ, திட்டுவதோ கோபப்படுவதோ சுத்தமாக&lt;br /&gt;உதவாது. பொறுமை, பொறுமை, முறையாக கையாளுதல்&lt;br /&gt;தான் உதவும். கீழே கொடுத்திருக்கும் முறைகள்&lt;br /&gt;உளவியலாளர்களின் கருத்துக்களும் கூட.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. முத்த மழை பொழிந்து:&lt;br /&gt;அன்னையின் அரவணைப்பு பிள்ளைக்கு தரும்&lt;br /&gt;இதம் சொல்ல முடியாது. அழும் குழந்தையை&lt;br /&gt;ஏதும் சொல்லமால் பக்கத்தில் இருத்தி&lt;br /&gt;முத்தம் கொடுப்பது நல்லது. இப்பொழுதெல்லாம்&lt;br /&gt;1 வாரம் வரை பெற்றோர்களும் வகுப்பிலேயே&lt;br /&gt;உடன் இருக்க அனுமதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. குழந்தையின் பையில் ஒரு நோட்டிலோ&lt;br /&gt;அல்லது பள்ளி டயரியிலோ குடும்ப&lt;br /&gt;புகைப்படம் ஒன்றை வைத்து அனுப்புவதும்&lt;br /&gt;உதவுமாம். ஞாபகம் வரும் பொழுது&lt;br /&gt;புகைப்படத்தை எடுத்து பார்த்து குழந்தை&lt;br /&gt;கொஞ்சம் திருப்தி பட்டுக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.&amp;nbsp; நல்லபிள்ளை விளையாட்டு:&lt;br /&gt;&lt;br /&gt;நீ அழாம நல்ல பிள்ளையாய் ஸ்கூலுக்கு&lt;br /&gt;ரெடியாகும் ஒவ்வொரு நாளும் பாயிண்ட்ஸ்&lt;br /&gt;கொடுப்பேன், அதை வைத்து உனக்குத்&lt;br /&gt;தேவையான விளையாட்டு சாமான்கள்&lt;br /&gt;வாங்கிக்கொள்ளலாம், என்றோ ஹாப்பி&lt;br /&gt;ஃபேஸ் சார்ட் ஒட்டி அதில் எத்தனை ஹாப்பி&lt;br /&gt;ஃபேஸ் வருகிறதோ அதுக்குத் தகுந்த மாதிரி&lt;br /&gt;பிள்ளை விரும்பும் சாமான் அல்லது தின்பண்டம்&lt;br /&gt;என்றும் வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பேசாமல் இருத்தல்:&lt;br /&gt;அழும் குழந்தையோடு “டூ” விடுவதல்ல.&lt;br /&gt;சில சமயம் குழந்தை அழும் பொழுது&lt;br /&gt;நாம் உடன் ரியாக்ட் செய்யாமல் 10 நிமிடம்&lt;br /&gt;போல நம் வேலையை அருகிலேயே&lt;br /&gt;உட்கார்ந்து செய்து கொண்டிருந்தால்&lt;br /&gt;தன் நடவடிக்கையை கவனிப்பார் இல்லாமல் &lt;br /&gt;தானே சமாதானமாகி விடும். சில சமயம்&lt;br /&gt;அழும் குழந்தையை சமாதானம் செய்கிறேன்&lt;br /&gt;என்று பெற்றோர் செய்யும் ஆட்டம் அதிகமாக&lt;br /&gt;இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. உறுதி மொழி:&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே நம்மை அப்படியே விட்டுவிடுவார்களோ!&lt;br /&gt;எனும் பயம் குழந்தைக்கு இருக்கும். அதனால்&lt;br /&gt;ஸ்கூல் 11 மணிக்கு முடிஞ்சிடும், வீட்டுக்கு&lt;br /&gt;வந்திடலாம், உனக்கு பிடிச்ச சாப்பாடு செஞ்சு&lt;br /&gt;வெச்சுகிட்டு அம்மா ரெடியா காத்திருப்பேனாம்!/&lt;br /&gt;ஸ்கூல் பெல் அடிச்சதும் வெளியே யார் இருப்பாங்கன்னு&lt;br /&gt;பாரு!போன்ற&amp;nbsp; உறுதிமொழிகள் பயத்தை குறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. நேற்று என்பது வரலாறு அதைப்பற்றி பேசலாம்:&lt;br /&gt;தான் சாதித்தவற்றைப் பற்றி பேசுவது குழந்தைகளுக்கு&lt;br /&gt;ரொம்ப பிடிக்கும். நேத்து எவ்வளவு குட் பாயா எந்திரிச்சு&lt;br /&gt;ரெடியான!, ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும்&lt;br /&gt;நாம பைக்ல ஒரு ரவுண்ட் கூட போனோம்ல என&lt;br /&gt;பேசுவது&amp;nbsp; தான் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவோம்&lt;br /&gt;என்ற எண்ணமும் நல்லபடியாக கிளம்பி போனால்&lt;br /&gt;ட்ரீட் கிடைக்கும் என்பதும் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;7.&amp;nbsp; பிள்ளை விரும்பும் பூ, பொம்மை, மிக விரும்பும்&lt;br /&gt;வகை உணவு, போன்றவற்றை மறைத்துவைத்து&lt;br /&gt;சர்ப்ரைஸாக கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர் ரிலாக்ஸ்டாக&lt;br /&gt;இருக்க வேண்டும். இந்த மாறுதலை குழந்தை புரிந்து&lt;br /&gt;கொள்ளும் வரை நாம் புரிய வைக்க முயற்சி செய்து&lt;br /&gt;கொண்டே இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் நம் கோபத்தையோ டென்ஷனையோ&lt;br /&gt;குழந்தை மீது காட்டினால் அது நிலமையை இன்னும்&lt;br /&gt;மோசமாக்கும். “அழாதே! அழுகையை நிப்பாட்டு”&lt;br /&gt;போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவது நலம்.&lt;br /&gt;நம் முன்னால் ஏதும் நடவாத மாதிரி பொறுமையாக&lt;br /&gt;சிரித்த முகத்துடன் இருந்தாலே போதும். குழந்தையை&lt;br /&gt;பிரிகிறோமே, பிரிக்கிறோமோ என்று தேவையில்லாமல்&lt;br /&gt;குழம்பாமல் நிம்மதியாக குழந்தையை பள்ளியில்&lt;br /&gt;விட்டுவிட்டு வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியை, பெற்றோர் இவர்களின் கூட்டு முயற்சியினால்தான்&lt;br /&gt;ஒரு குழந்தையின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.&lt;br /&gt;பெற்றோரும் சிலவற்றைச் சொல்லிக்கொடுத்து&lt;br /&gt;பிள்ளையை வளர்த்தால்தான் பள்ளியில் மேலும்&lt;br /&gt;கற்க அது உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுகை மாவட்டம் ராயவரம் ஒன்றியத்தைச் சேர்ந்த&lt;br /&gt;குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின்&lt;br /&gt;பாடல் தான் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பள்ளி செல்ல விரும்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாடம் நல்லக் கரும்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;படித்து விட்டுத் திரும்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பண்ண வேண்டாம் குறும்பு;&lt;br /&gt;அரும்பு போல சிரிப்பாய்&lt;br /&gt;&amp;nbsp; எறும்பு போல இருப்பாய்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-2089144732768840275?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/2089144732768840275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=2089144732768840275' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2089144732768840275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/2089144732768840275'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/06/blog-post.html' title='பள்ளி செல்ல விரும்பு'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-1323634504558620665</id><published>2010-05-14T17:52:00.001+05:30</published><updated>2010-05-14T17:53:57.724+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிள்ளை வளர்ப்பு'/><title type='text'>பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு</title><content type='html'>எங்க உறவுக்கார அக்கா ஒருத்தரை ரொம்ப வருஷம்&lt;br /&gt;கழிச்சு பாத்தேன். அவங்களுக்கு ஒரே பொண்ணு.&lt;br /&gt;அந்த பொண்ணை 5 வயசு பாப்பாவா பாத்தது.&lt;br /&gt;இப்ப அந்த செல்லம் காலேஜ் படிக்குது. ரொம்ப&lt;br /&gt;நாள் கழிச்சு பாத்ததுல சந்தோஷமா பேசிக்கிட்டு&lt;br /&gt;இருந்தோம். ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;”எம் பொண்ணு எப்பவும் கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ்&lt;br /&gt;காலேஜ் தான் கலா!! ஆம்பிளைங்களுடன் பேசவே&lt;br /&gt;சான்ஸ் இல்ல! ரொம்ப ஸ்ட்ரிக்டா வளக்கிறேன்!”&lt;br /&gt;அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஒரே யோசனை.&lt;br /&gt;”ஏங்கா உங்க பொண்ணை வேலைக்கு அனுப்பணும்னு&lt;br /&gt;சொல்றீங்க! அப்ப கூட ஆண்களே இல்லாத&lt;br /&gt;இடத்துக்குத்தான் அனுப்புவீங்களான்னு??” கேட்டேன்.&lt;br /&gt;அவங்களுக்கு ஒரு மாதிரி ஆகிடிச்சு. எனக்கு&lt;br /&gt;அந்தப் பொண்ணை நினைச்சு மனசு ரொம்ப வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவைத் தவிர வேறு ஆண்மகனுடன் பழக்கமே இல்லை.&lt;br /&gt;ஆண்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தெரியாமலேயே&lt;br /&gt;போய்விடும். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனாலும்&lt;br /&gt;கொஞ்சம் கஷ்டம் தான். ஆண் நட்பே இல்லாத&lt;br /&gt;காரணத்தால் கணவனிடம் நட்பு ஏற்பட வாய்ப்பில்லை.&lt;br /&gt;கணவன் - மனைவி உறவில் ஆரம்பம் நட்பாகத்தான்&lt;br /&gt;இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான புரிதல்&lt;br /&gt;ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கொஞ்சம் விவரமா பாப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எதிர்பாலினருடன்&lt;br /&gt;தொடர்பே இருக்கக்கூடாது என பொத்தி பொத்தி&lt;br /&gt;வளர்த்தால் அலுவலகத்தில் வீட்டில் பிரச்சனை&lt;br /&gt;ஏற்பட சாத்தியங்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் ஒரே ஆண்குழந்தை என்று வைத்துக்கொள்வோம்.&lt;br /&gt;உடன் விளையாட அக்கா, தங்கை இல்லாத பட்சத்தில்&lt;br /&gt;அவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது.&lt;br /&gt;பெண்ணின் பிரச்சனை தெரியாது, புரியாது. அவளின்&lt;br /&gt;வருத்தங்கள் புரிந்துகொள்ள முடியாது. வெளியிலும்&lt;br /&gt;அவனுக்கு நல்ல பெண் நட்பு (நட்பு மட்டுமே)&lt;br /&gt;கிடைக்காத பொழுது சுத்தமாக பெண்வாசனையே&lt;br /&gt;இல்லாமல் தன் தாயையை வைத்து மட்டுமே&lt;br /&gt;பெண்களை எடை போடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பட்ட சூழ்நிலையில் வள்ர்ந்து&lt;br /&gt;வேலைக்குச் செல்லும் பொழுது அங்கே சக&lt;br /&gt;பணியாளராக பெண்ணோ, அல்லது உயரதிகாரியாக&lt;br /&gt;பெண்ணோ இருந்தால் அந்த சூழ்நிலைக்கு தன்னை&lt;br /&gt;அட்ஜஸ்ட் செய்து கொள்வது கஷ்டமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேதான் பெண் குழந்தைகளுக்கும். எல்லோரும்&lt;br /&gt;தன் தந்தையைபோல நல்லவர்/கெட்டவர் என்ற&lt;br /&gt;முடிவுக்கு பெண் வந்துவிடுவாள். அதே கோணத்தில்&lt;br /&gt;பார்த்து பார்த்து பிரச்சனை ஆகிவிடும். வேறு&lt;br /&gt;விதமாக கூட ஆண்கள் இருப்பார்கள் என்று புரியாததற்கு&lt;br /&gt;காரணம் ஆண்களிடம் பழக்கம் இல்லாமல் இருப்பது.&lt;br /&gt;ஆண்களே சுற்றி இல்லாத சூழலில் வளர்ந்த&lt;br /&gt;காரணத்தால் அலுவலகத்தில் தன்னை&lt;br /&gt;பொறுத்திக்கொள்ள இயலாமல் போய்விடும்.&lt;br /&gt;புகுந்த வீட்டில் கணவனைத்தவிர வேறு&lt;br /&gt;ஆண்மகன்கள் இருந்தால் அவர்களுடன் சரியாக&lt;br /&gt;பேசத்தெரியாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் குடும்ப உறவுகள் தவிர வெளியாருடனும்&lt;br /&gt;பழகத்தெரிவது அவசியம். மனிதர்களை படிக்க,&lt;br /&gt;புரிந்து கொள்ள இது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக ஆண்களிடம் குழைந்து பேசி, மேலே&lt;br /&gt;விழுந்து பழகச்சொல்வதாக நினைக்க வேண்டாம்.&lt;br /&gt;ஆரோக்கியமான நட்பு இருபாலருக்கும் வேண்டும்.&lt;br /&gt;அப்பொழுதுதான் எதிர் பாலினரை புரிந்து கொள்ள&lt;br /&gt;முடியும். ”ஆண் பிள்ளைகளுடன் விளையாடினால்&lt;br /&gt;காதறுந்து போகும்” என்று பயமுறுத்தியோ எங்கே&lt;br /&gt;தன் மகள் காதல் வலையில் விழுந்துவிடுவாளோ&lt;br /&gt;என்ற பயத்தினால் பொத்தி பொத்தி ஆண்வாசனையே&lt;br /&gt;இல்லாமல் செய்வதனால் பெண்ணை காப்பாற்றுவதில்லை,&lt;br /&gt;மாறாக அவளுடைய புரிதல் குணத்தை தடுத்து&lt;br /&gt;நிறுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பொது இடத்தில் வாழ்வில்&lt;br /&gt;அந்தப் பெண் ஆண்களை சந்தித்தாக வேண்டும்.&lt;br /&gt;ஆண்களே இல்லாத உலகமோ, பெண்களே இல்லாத&lt;br /&gt;உலகமோ சாத்தியப்படாத பொழுது சகஜமாக&lt;br /&gt;பெண்/ஆண் குழந்தையை வளர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொத்தி பொத்தி வளர்த்து அவர்களின் வாழ்க்கையை&lt;br /&gt;கஷ்டமுள்ளதாக ஆக்க வேண்டாம். மலர்ந்து&lt;br /&gt;நட்புக்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை&lt;br /&gt;உருவாக்க கை கொடுப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-1323634504558620665?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/1323634504558620665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=1323634504558620665' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1323634504558620665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/1323634504558620665'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/05/blog-post.html' title='பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-6950713869919982348</id><published>2010-04-30T18:06:00.002+05:30</published><updated>2010-04-30T18:14:19.590+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vidhoosh'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேரண்டிங் டிப்ஸ்'/><title type='text'>குழந்தைகள் உலகம் by நண்டு@நொரண்டு</title><content type='html'>இக்கட்டுரை &lt;a href="http://nandunorandu.blogspot.com/2010/04/blog-post_30.html"&gt;ஈரோடு நண்டு நொரண்டு&lt;/a&gt; என்ற பதிவர் எழுதியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: #9fc5e8;"&gt;ஒரு சில எழுத்துப் பிழைகள் மட்டும் மாற்றி இருக்கிறேன். கொஞ்சம் முரணாக இருக்கும் வார்த்தைகளை சற்றே மாற்றி அமைத்திருக்கிறேன். &lt;/div&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு விடுமுறை. ஒரு மாதம் பெரிய தொந்தரவு. லீவே விடக்கூடாது. இப்படித்தான் அனேக பெற்றோர்கள் நினைக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு விடுமுறைவிடுவது நமக்கெள்ளாம் பெரிய அவஸ்தையாகவே படுகிறது. ஆனால், குழந்தைகளுக்கு அது தான் ஜாலி. பள்ளிக்கூடம் வீடு போன்று இருப்பதில்லை என்றே உண்மையில் அனைத்துக் குழந்தைகளும் நினைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும் செழுமைப்படுத்திக்கொள்கின்றன (இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது). 2-லிருந்து 5 வயது வரை குழந்தைகள் மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன, சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் 5 வயதிற்குப்பின், 5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில் பயணித்து 12வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து, தொடர்ந்து, பிறகு 16வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள் நுழைகின்றனர். அதுவரை அவர்கள் கட்டற்ற சுதந்திரம் இருப்பவர்களாகவே உணர்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே, குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள். அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளர ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் அல்லது அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள். அது அவர்களிடத்தில் தாழ்வு எண்ணத்தை ஏற்படுத்திவிடும். குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள். அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக் கொள்ளாதீர்கள். நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள். அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள். அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள். அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள்.தெரியவில்லையெனில் நூலகத்திற்கு சென்று&lt;br /&gt;தெரிந்துகொள்ளலாம் என்று கூறுங்கள். அரைகுறைபதிலை கூறாதீர்கள்.உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்குப் புகுத்தாதீர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான். விடைகளை தருவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை. கற்றுக்கொள்வது அவர்களின் இயல்பான செயல்.&lt;br /&gt;கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் பிறக்கும் பொழுதே பலவிசயங்கள் அவர்களுக்கு இயல்பாகவும் இயற்கையாகவும் ஆணையிடப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அது "சுவாசி உடல் இயங்கும் ". "உண் உடல் வளரும் ". "வளர உணவு தேவை ".&lt;br /&gt;இதுபோன்று...பல...&lt;br /&gt;&lt;br /&gt;இதில் "வளர உணவு தேவை" என்பதுதான் தற்பொழுது நமது குழந்தைகளின் குறும்புகளுக்கும், சேட்டைகளுக்கும் காரணம்.மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான்.காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடுதான் குழந்தைகள் செய்யும் அனைத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை தீர்க்கப்பட்டு அவர்களை அடுத்த நிலைக்கு தானே உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டேபோவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறும்பு செய்கின்றது என்பதற்காக டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், நீச்சல் என உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடினால் உங்களிடம் அந்நியமாக நடந்து கொள்வார்கள்.அதனால் பயனேதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் , குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள். அவர்களின் வாழ்வை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் மீறினால், அவர்களும் மீறுவார்கள். ஜாக்கிரதை. எனவே குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள். அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள். அவர்களை உற்று கவனியுங்கள். அதிலுள்ள அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள். அதற்கு உதவுங்கள். சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான். அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன் பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-6950713869919982348?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/6950713869919982348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=6950713869919982348' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6950713869919982348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6950713869919982348'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/04/by.html' title='குழந்தைகள் உலகம் by நண்டு@நொரண்டு'/><author><name>Vidhoosh</name><uri>http://www.blogger.com/profile/08391063084659305030</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://1.bp.blogspot.com/_2WTPGB_-Zrg/S3TZdkBAmZI/AAAAAAAAAqU/By0ca282hvg/S220/yashoda+sees+the+world.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-5766760817672933178</id><published>2010-04-28T10:31:00.002+05:30</published><updated>2010-04-28T10:35:39.223+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுகைத் தென்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதின்மவயதுக்குழந்தைகளுக்கான பதிவுகள்'/><title type='text'>பதின்மவயதுக்குழந்தைகளுக்கான சத்தான உணவு பாகம்:1</title><content type='html'>ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.&lt;br /&gt;கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.&lt;br /&gt;அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.&lt;br /&gt;அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?&lt;br /&gt;நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?&lt;br /&gt;எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்&lt;br /&gt;கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பது&lt;br /&gt;போல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா யாருமே&lt;br /&gt;சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1 வருடம் முன்பு ஆஷிஷ் ரொம்ப மெலிஞ்சு போய்&lt;br /&gt;இருந்தான். சில சமயம் தலை சுத்தி மயக்கம்&lt;br /&gt;போட்டு விழுவான். வகை வகையா சமைச்சு&lt;br /&gt;போடுறேன். சத்தான காய்கறிகள், பழங்கள்னு&lt;br /&gt;பாத்து பாத்து செய்யறோமே! என்னாச்சோன்னு&lt;br /&gt;பயந்து டாக்டர்கிட்ட கூட்டிகிட்டுப்போனா&lt;br /&gt;உடம்பு சத்துல சத்து குறையுது, உயரம் அதிகம்.&lt;br /&gt;அதுக்குத் தகுந்த எடை இல்லை. இதனால&lt;br /&gt;லோ பீபீ வந்து மயக்கம் அப்படின்னு&lt;br /&gt;சொன்னார். இதென்ன கொடுமைடா சாமின்னு&lt;br /&gt;பால், சீஸ், தயிர், பழங்கள்னு இன்னும் அளவுக்&lt;br /&gt;கூட்டிக்கொடுத்தேன். 42 கிலோவிலிருந்து 48 கிலோவுக்கு&lt;br /&gt;கொண்டு வந்தேன். மயக்கம் வருவது குறைஞ்சு,&lt;br /&gt;கொஞ்சம் ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க வீட்டுல எல்லோரும் நல்ல உயரம். மாமனார்&lt;br /&gt;6 அடிக்குமேலே. அயித்தானும் நல்ல உயரம்.&lt;br /&gt;என் தம்பியும் அயித்தான் அளவுக்கு உயரம் தான்.&lt;br /&gt;அதனால் வளர்ச்சி நல்லா இருக்கு. ஆனா அதுக்கு&lt;br /&gt;ஏத்த உடல் பருமன் ஆஷிஷுக்கு இல்ல.(பதின்மவயதில்&lt;br /&gt;எடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் அளவு பெரியவர்களுக்கு&lt;br /&gt;வேறுபடும்) வெறும் சாப்பாடு மட்டும் போதாது.&lt;br /&gt;ஆனா இப்ப ஜிம் அனுப்பும் வயசும் இல்ல.&lt;br /&gt;ஏதாவது செய்யணுமே. மண்டைல குடைச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;உயரம் அதிகமா இருக்கும் குழந்தைகளைப் பாத்தீங்கன்னா&lt;br /&gt;ரொம்ப ஒல்லியா கூன் போட்டு தெரிவாங்க. அந்த&lt;br /&gt;உயரத்துக்கு நல்லா ஆஜானுபாகுவா தோள்கள்&lt;br /&gt;வலிமையா வந்தா நல்ல உடல்வாகு அமையும்.&lt;br /&gt;பாக்கவும் நல்லா இருக்கும். முகம் கூட சிறுத்துப்போய்&lt;br /&gt;கொஞ்சம் ஒரு மாதிரியா இருப்பாங்க. இது&lt;br /&gt;உயரம் அதிகமான பிள்ளைகளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நார்மல் உயரம் இருக்கும் சில பிள்ளைகள் அதீத&lt;br /&gt;எடையுடன் இருப்பாங்க. இதுவும் கஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;போன மாசம ஆஷிஷை என்னோட டயட்டீஷியன்&lt;br /&gt;கிட்ட கூட்டிகிட்டுப்போனேன். அவங்க கிட்ட&lt;br /&gt;என்னோட டென்ஷனைச் சொன்னேன். இவ்வளவு&lt;br /&gt;தூரம் யோசிச்சதுக்கு பாராட்டினாங்க. ஒரு தாயா&lt;br /&gt;என் மகனின் உடல்வளர்ச்சியும் எனக்கு முக்கியம்.&lt;br /&gt;”ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே&lt;br /&gt;வளர்ச்சி!!”&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல டயட் ப்ளான் போட்டுக் கொடுத்திருக்காங்க.&lt;br /&gt;டயட்டுன்னவுடனே பலரும் கிண்டல் செஞ்சாங்க.&lt;br /&gt;வயசுப்பிள்ளைக்கு எல்லாம் கொடுங்க டயட்டுன்னு&lt;br /&gt;வயத்தக் காயப்போடாதீங்கன்னு அட்வைஸ் வேற.&lt;br /&gt;டயட்டுன்னாலே சாப்பாடுதான்னு புரியாதவங்க கிட்ட&lt;br /&gt;பேசுறது வேஸ்ட். இப்ப மகனுக்கு கொடுப்பது&lt;br /&gt;BALANCED DIET. நாம் உண்ணும் உணவும் இப்படித்தான்&lt;br /&gt;இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஷிஷ் இன்னும் உயரம் வளருவான். அதுக்கேத்த&lt;br /&gt;நல்ல உடலமைப்பை இப்ப உருவாக்கினாத்தான் உண்டு.&lt;br /&gt;இந்த சமையத்தில் உடலை கொஞ்சம் வளைக்க முடியும்,&lt;br /&gt;இப்ப முடியாட்டி எப்பவுமே முடியாது. பின்னாளில்&lt;br /&gt;உடல் பருமன் ஏறும். அப்ப அருமையான உடல்வாகு&lt;br /&gt;கொண்டுவர முடியாதுன்னு சொன்னார் டயட்டீஷியன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயதில் பிள்ளைகளுக்கு சத்துச் செலவு அதிகம்.&lt;br /&gt;எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அதனால கார்போஹைடரேட்&lt;br /&gt;அளவைக் கொஞ்சமா குறைச்சு மத்த அயிட்டங்களையும்&lt;br /&gt;கொடுக்கணும். 3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே&lt;br /&gt;ஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கூல் போனபோது ஒரு டயட் ப்ளான் இருந்தது.&lt;br /&gt;இப்ப வீட்டில் இருக்கும் போது வேறு ப்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;பால், பழங்கள்,சீஸ், ப்ரட்,ஃப்ரெஷ் ஜூஸ், மோர், காய்கறிகள்,&lt;br /&gt;பருப்பு,இட்லி/தோசை/உப்புமா,அரிசி/சப்பாத்தி,&lt;br /&gt;சோயா மில்க், வால்நட்,பாதாம் எல்லாம் கொடுக்கணும்.&lt;br /&gt;அசைவம் சாப்பிடறவங்க&lt;br /&gt;முட்டை (அதிக எடை இருப்பவங்க மஞ்சள்கரு&lt;br /&gt;இல்லாம சாப்பிடணும்), இறைச்சி, மீன் எல்லாம்&lt;br /&gt;கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு படுக்க போகும் முன் ராகி மாவில் கஞ்சி செய்து&lt;br /&gt;அதில் வெல்லம் பால் சேர்த்து கொடுக்கலாம்.&lt;br /&gt;இதனால ராத்திரியில் நல்லா தூங்குவாங்க.&lt;br /&gt;உடலுக்கும் பலம். குளிர்ச்சியும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இரும்புச் சத்து இப்ப ரொம்ப முக்கியம். பேரிச்சம்பழம்&lt;br /&gt;கொடுக்கலாம். பேரிச்சம்பழம் விரும்பாதவங்களுக்கு&lt;br /&gt;அந்த சிரப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். பீன்ஸ்,&lt;br /&gt;கீரைவகைகள், வால்நட், பாதாம் போன்றவைகள்&lt;br /&gt;நல்லா கொடுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் இப்ப அதி முக்கியமான&lt;br /&gt;தேவை பிள்ளைகளுக்கு. பெண்குழந்தைகளுக்கு 200mg,&lt;br /&gt;ஆண்குழந்தைகளுக்கு 300 mg அளவு நாளொன்றுக்குத்&lt;br /&gt;தேவை. அதனால பால், தயிர், சீஸ் கொஞ்சம் அதிகமாக&lt;br /&gt;கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோடு உடற்பயிற்சி முக்கியம். 20 புஷப்ஸ், 20 நிமிடம்&lt;br /&gt;சைக்கிளிங், டான்ஸ், விளையாட்டுக்கள்னு&lt;br /&gt;வைக்கணும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்&lt;br /&gt;30 நிமிடங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு&lt;br /&gt;ஒதுக்கி அவங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கணும்.&lt;br /&gt;இல்லாவிட்டால் உண்ணும் உணவு கொழுப்பாகி&lt;br /&gt;அவஸ்தையைக் கொடுக்கும்.முறையான உடற்பயிற்சி&lt;br /&gt;பதின்மவய்தில் செய்ய துவங்குவதால பின்னாளில்&lt;br /&gt;heart disease, certain cancers, diabetes,&lt;br /&gt;hypertension, bowel problems மற்றும் osteoporosis&lt;br /&gt;போன்ற நோய்களில் இருந்து காக்கப்படுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லிம்மா இருக்கணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு&lt;br /&gt;சாப்பாட்டைத் தவிர்க்க பாப்பாங்க பசங்க. அதனால&lt;br /&gt;கவனம் தேவை. பச்சைக்குழந்தைக்கு சாப்பாடு&lt;br /&gt;எப்படி பாத்து பாத்து கொடுப்போமோ அப்படி&lt;br /&gt;பதின்மவயதுக்குழந்தைகளுக்கு கொடுக்கணும்.&lt;br /&gt;இதில் ஆண்குழந்தை, பெண்குழ்ந்தைன்னு&lt;br /&gt;பாகுபாடே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உணவு&lt;br /&gt;கொடுப்பதால வயறும் காய்வதில்லை. உடலுக்குத்&lt;br /&gt;தேவையான எல்லா சத்துக்களும் கிடைச்சிடுது.&lt;br /&gt;அப்ப உடல் ஆரோக்கியமா இருக்கும்.&lt;br /&gt;உடல் ஆரோக்கியமா இருந்தா செய்யும் வேலையும்&lt;br /&gt;பளிச், பளிச் தானே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்,&lt;br /&gt;எமோஷன் அப்சட் குழந்தைகளின் உணவுபழக்கத்தில்&lt;br /&gt;பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பாட்டின் அளவு&lt;br /&gt;குறைஞ்சிடும். இதனால் ரொம்ப பாதிப்புக்கள் வரும்.&lt;br /&gt;உடல் பருமனாகிடும்னு பல பெண்குழ்ந்தைகள்&lt;br /&gt;ரொம்ப கொஞ்சமா சாப்பிடுவாங்க. பழங்கள், ஜுஸ்,&lt;br /&gt;தயிர், மோர், பால், சீஸ் எல்லாத்துக்கு நோ&lt;br /&gt;சொல்லிடுவாங்க. இந்த மாதிரி பிள்ளைகளை&lt;br /&gt;ரொம்பவே கவனிச்சு சாப்பாடு கொடுக்கணும்.&lt;br /&gt;இல்லாட்டி அவர்களின் மாதவிலக்கின் போது&lt;br /&gt;பல பிரச்சனைகள் வருமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முறையான சாப்பாடு, போதுமான உடற்பயிற்சி&lt;br /&gt;கொடுத்தா ஸ்ட்ரெஸ் ஓடி போயிடும். அதோட&lt;br /&gt;நாம கொடுக்கும் அன்பும், ஆதரவும் இருக்கறப்போ&lt;br /&gt;பிள்ளையை ஏதும் அண்ட முடியுமா என்ன??&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜ் வளர்ச்சியும்&lt;br /&gt;ரொம்ப முக்கியம். பலர் பள்ளி போகும் பருவம்&lt;br /&gt;வரை பாத்து பாத்து செஞ்சிட்டு அப்புறம் விட்டுவாங்க.&lt;br /&gt;பதின்மவயதின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும்&lt;br /&gt;ரொம்ப முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;முடிஞ்சா உங்க குழந்தையையும் நல்லதொரு&lt;br /&gt;டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டுப்போய் பேசுங்க.&lt;br /&gt;அவங்க கொடுக்கும் உணவுமுறை (நாமும் கொஞ்சம்&lt;br /&gt;அவங்களுக்காக ஆரோக்கியமான உணவு எடுத்துக்கலாமே,&lt;br /&gt;நாமதானே அவங்களுக்கு ரோல் மாடல்) பிள்ளைக்கு&lt;br /&gt;கொடுக்கலாம். டயட்டீஷியன்ஸ் அடம் பிடிக்கும்&lt;br /&gt;குழந்தைகளுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் செஞ்சு&lt;br /&gt;ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவாங்க.&lt;br /&gt;(ராகி கஞ்சிக்கு நோ சொன்ன ஆஷிஷை டயடீசீயனின்&lt;br /&gt;கவுன்சிலிங் தான் எஸ் சொல்ல வெச்சுச்சு)இல்ல&lt;br /&gt;மேலே சொல்லியிருக்கும் உணவுகளை சரியா&lt;br /&gt;கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஆஷிஷிடம் நல்ல முன்னேற்றம். இப்பவே&lt;br /&gt;என் உயரம் வந்தாச்சு.(5.4) அதுல அவருக்கு ரொம்ப&lt;br /&gt;சந்தோஷம். இனி அப்பா உயரத்தை எட்ட டார்கெட்&lt;br /&gt;வெச்சிருக்காரு. ஆஷிஷோட கால் சைஸும்,&lt;br /&gt;அயித்தானின் கால் சைஸும் சமம். அப்பாவோட&lt;br /&gt;ஷூஸ் எனக்குத்தானு டெர்ரர் மெசெஜ் கொடுக்கறாரு.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு&lt;br /&gt;கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது&lt;br /&gt;நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா&lt;br /&gt;இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்&lt;br /&gt;அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல. &lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு&lt;br /&gt;கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது&lt;br /&gt;நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா&lt;br /&gt;இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்&lt;br /&gt;அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.keepkidshealthy.com/adolescent/adolescentnutrition.html"&gt;இந்த வெப்பேஜில் பார்த்தால் நிறைய்ய ஐடியாஸ்&lt;br /&gt;கிடைக்கும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-5766760817672933178?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/5766760817672933178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=5766760817672933178' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/5766760817672933178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/5766760817672933178'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/04/1.html' title='பதின்மவயதுக்குழந்தைகளுக்கான சத்தான உணவு பாகம்:1'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-4319608983341316324</id><published>2010-04-27T15:51:00.001+05:30</published><updated>2010-04-27T15:52:49.102+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள்'/><title type='text'>பதின்மவயதுப்பிள்ளைக்கு சத்தான உணவு</title><content type='html'>தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை&lt;br /&gt;அழித்திடுவோம்னு முண்டாசு கவிஞர் பாடிவெச்சதிலேயே&lt;br /&gt;உணவு எவ்வளவு முக்கியம்னு தெரியுது. அதிலயும்&lt;br /&gt;நாம் சாப்பிடும் உணவு சத்தான உணவா இருப்பது&lt;br /&gt;ரொம்ப முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பிறந்ததும் முதல் உணவு அன்னையின்&lt;br /&gt;அமுதான தாய்ப்பால்தான். அதில் கிடைக்காத&lt;br /&gt;சத்துக்களே இல்லை. அதன் பிறகு குழந்தைக்கு&lt;br /&gt;திட உணவு கொடுக்கும்போது கூட சத்தான&lt;br /&gt;உணவா கொடுக்கணும். இல்லாட்டி உடல்பருமன்,&lt;br /&gt;அல்லது குறைவான எடைன்னு குழந்தை அவதிப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த குழந்தையை வளர்ப்பதைவிட பள்ளிப்போகும் வயது&lt;br /&gt;குழந்தையை வளப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனா&lt;br /&gt;உள்ளதிலேயே ரொம்ப கஷ்டமான ஸ்டேஜ்னு சொன்னா&lt;br /&gt;அது இந்த பதின்மவயதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னக்குழந்தையை மிரட்டி, திட்டி, கொஞ்சின்னு&lt;br /&gt;எப்பாடுபட்டாவது சாப்பிடவெச்சிடலாம். வாயில&lt;br /&gt;ஊட்டி ஏதோ ஒரு வகையா சாப்பாட்டை உள்ளேத்&lt;br /&gt;தள்ளிடலாம். ஆனா இந்த பதின்மவயதுக்குழந்தையை&lt;br /&gt;இடுப்பில வெச்சு ஊட்டவா முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்துக்கு வரப்போகிறாள்னு&lt;br /&gt;அவளோட உடல்வளர்ச்சி கட்டியம் கூற ஆரம்பிச்சதும்&lt;br /&gt;வீட்டுல ஆரம்பிச்சிடுவாங்க. சத்தான உணவு கொடுப்பாங்க.&lt;br /&gt;பூப்பெய்தியதும் பச்சை முட்டை, நல்லெண்ணெய்,&lt;br /&gt;உளுந்தங்களி, அது இதுன்னு நல்லா கவனிப்பாங்க.&lt;br /&gt;நெய், பால், இடுப்பை பலமாக்க திண்பண்டங்கள்னு&lt;br /&gt;ஓவ்வொரு ஊரிலும் ஒரு பழக்கம் இருக்கும்.&lt;br /&gt;எப்படியோ பொண்ணை சரியா கவனிச்சிடறாங்கன்னு&lt;br /&gt;சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இந்த பதின்மவயது ஆண்குழந்தைகள்தான்&lt;br /&gt;ரொம்ப பாவம். தட்டு நிறைய்ய சோறு வெச்சா&lt;br /&gt;சரி. பத்தோ பதினொண்ணோ தோசைன்னு ஊத்தி&lt;br /&gt;போட்டா சரின்னு இருப்பாங்க சிலர். இதனால&lt;br /&gt;அந்த வயசுபசங்க சரியான வளர்ச்சி இலலாமா&lt;br /&gt;ஒண்ணா ரொம்ப குண்டா இல்லாட்டி ஒல்லியா&lt;br /&gt;இருப்பாங்க. முறையான கவனிப்பு இல்லாததுதான்&lt;br /&gt;காரணம். எங்க ஊர் பக்கம் ஒரு வாக்கியம் சொல்லி&lt;br /&gt;கேள்விப்பட்டிருக்கேன். “குறத்தி பிள்ளைபெற&lt;br /&gt;குறவன் மருந்து சாப்பிட்டானாம்” என்பதுதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தான உணவு குறவனுக்கு கிடைக்காட்டி பிரச்சனைதானே!!!&lt;br /&gt;யாருக்காவது பதின்மவயதுக் குழந்தைக்கு என்ன&lt;br /&gt;கொடுக்கணும்? எப்படிக்கொடுக்கணும்னு தெரியுமா?&lt;br /&gt;காலங்காலமா சமைஞ்ச பொண்ணு, சமைய போகும்&lt;br /&gt;பொண்ணுன்னு எல்லாம்பொண்ணையே டார்கட் கட்டி&lt;br /&gt;ஊட்டச்சத்தை கொடுத்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக நாம அப்புடியே விட்டுடலாமா?&lt;br /&gt;எப்படி உணவு கொடுக்கணும்? எப்பப்போ கொடுக்கணும்?&lt;br /&gt;இதைப்பத்தி பேசுவோமா??&lt;br /&gt;&lt;br /&gt;தெரிஞ்சவங்க உங்க கருத்தையும் சொல்லுங்க.&lt;br /&gt;பலருக்கும் உதவப்போகுது இந்தப் பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-4319608983341316324?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/4319608983341316324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=4319608983341316324' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4319608983341316324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4319608983341316324'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/04/blog-post_27.html' title='பதின்மவயதுப்பிள்ளைக்கு சத்தான உணவு'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-4524972924891784699</id><published>2010-04-23T22:23:00.000+05:30</published><updated>2010-04-23T22:23:49.400+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண் பெண் பாகுபாடு../எண்ணங்கள்/பகிர்வு'/><title type='text'>விளையாட விடுங்க  மார்க்குக்கு நாங்க கேரண்டி</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 13px; line-height: 22px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: right;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;- கு. செந்தமிழ்ச் செல்வன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://vizhiyan.wordpress.com/"&gt;http://vizhiyan.wordpress.com/&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;“என் குழந்தை நல்ல மார்க் எடுக்கணும். மாலையிலும் டியூசனுக்கு அனுப்பிடறோம். இல்லைன்னா விளையாடியே நேரத்தை வீணடிச்சிடுவான்”&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;அக்கறையுள்ள பெரும்பாலான அம்மாக்களின் அணுகுமுறை இது தான்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;“படி, படி, படி”&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;பள்ளியில் ஆசிரியர்களும்,&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;வீட்டில் பெற்றோர்களும்,&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;குழந்தைகளுக்கு இடும் ஒரே கட்டளை இது தான்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;குழந்தைகள் மீது பெற்றோர்களின் அன்பு அளவில்லாதது. “படி படி” என்பது அன்பின் வெளிப்பாடே. ஆனால் ஒரு குழந்தையின் உண்மையான தேவைகளை உணர்ந்து, அதனை அனுமதிப்பது எத்தனை பேர்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;தெருக்களில் குழந்தைகளின் ‘ஓ’வென சத்தம் எவ்வளவு இனிமையானது. விளையாட்டுகளுடன், வேடிக்கை காட்டும் குழந்தைகள் எவ்வளவு அழகானவர்கள். இக்காட்சிகளை எங்கே காண முடிகிறது.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இரண்டு குழந்தைகள் சந்தித்து கொண்டால் போடும் ஒப்பந்தம் விளையாட்டு தானே. பலவகை விளையாட்டுகளை அவர்கள் எங்கு, எப்படி கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் எப்போதேனும் கிடைக்கும் சலுகை நேரங்களில், அவர்களின் விளையாட்டு சாம்ராஜ்யம் தான் விரிகிறது.&amp;nbsp;&lt;strong&gt;குழந்தைப் பருவத்தின் பிரிக்க முடியாத இயல்பு விளையாட்டு. குழந்தைகளின் உரிமை விளையாட்டு,&amp;nbsp;&lt;/strong&gt;அதனைப் பறித்திடும் நாம் குற்றவாளிகள் தானே !!&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விளையாட்டு, ஒரு குழந்தைக்கு தேவையான அடிப்படை ஒன்று, உடல்களைக்க விளையாட்டு அவர்களை உற்சாகமூட்டுகிறது, சுறுசுறுப்பாக்குகிறது. உணவை பெற்றோர் கண்டிப்பின்றியே உண்ணத் தூண்டுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள விளையாட்டு வழிவிடுகிறது. கணக்குகளை அறியவும், காரணகாரியங்களை அறியவும் பல விளையாட்டுகளில் உள்ளடக்கமாக உள்ளது.&amp;nbsp;&lt;strong&gt;கற்பனைக்கும், ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும் விளையாட்டு மேடை அமைக்கிறது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;நண்பர்களின் வலைபின்னலுக்கும் விளையாட்டு தானே அடிப்படையாக உள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விளையாடுவதும், விளையாட்டை கற்பதம் இயல்பானது, இயற்கையானது. சக நண்பர்களிடமிருந்துதான் ஏராளமானவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இதனை உணர்ந்தே, பாரதியும் குழந்தைகளுக்கு சொல்லும் முதல் வாழ்த்தாக “ஓடி விளையாடு பாப்பா” என்று பாடினார். மாலை முழுவதும் விளையாடி வழக்கப்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;பலவகை உள்ளரங்கு, வெளியரங்கு விளையாட்டுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கம்யூட்டர் விளையாட்டுகளும் சிந்திக்க தூண்டுபவைகளே. ஆனால், அளவை மீறும் போது அது வெறித்தனமாகிவிடுகிறது. அப்போது , அதில் சிந்தனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;strong&gt;பெற்றோர்களும் குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம்&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;“அது சரி, ஆயிரக்கணக்கில் பீஸைக்கட்டி பள்ளிக்கு அனுப்புவது நாங்கள் விளையாடுவதற்கா?”&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;உங்களின் முணுமுணுப்பு கேட்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;குழந்தைகளோடு விளையாடுவது உங்களுக்கும் உற்சாகமளிக்கும், குழந்தைகளிடையே உங்களின் மதிப்பு உயரும். அவர்களின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்கலாம். குழந்தைப் பருவத்தில் நீங்கள் இழந்ததை உங்களின் குழந்தைக்கள் மீட்டுத்தரட்டுமே.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இதன் அடுத்தப்பகுதி,”விளையாடாதே” எனும் போது, குழந்தைகளின் வெறுப்புக்கு ஆளாகிறோம். அவர்களை விட்டு விலகுகிறோம். அவர்களின் உரிமையினை பறித்த குற்ற உணர்வோடு நிற்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;“என்ன சொன்னாலும், குழந்தைகளின் வருங்காலம் என்பது அவர்களின் படிப்பு தானே, அவர்களின் மார்க்கு தானே அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்றது” இது பெற்றோர்களின் அர்த்தமுள்ள அங்கலாய்ப்பு.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;அர்த்தமுள்ள&amp;nbsp; ஒரு கேள்வியினையும் நாம் முன்வைப்போம்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;strong&gt;“விளையாட்டும் படிப்பும் எதிரெதிரானதா?”&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;“இல்லவே இல்லை”&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;strong&gt;விளையாட்டு குழந்தைகளின் மூளைகளை இயங்க வைக்கிறது&lt;/strong&gt;. புதியவைகளை எளிதாக உள்வாங்கவும் பதிய வைக்கவும் பக்குவப்படுத்துகிறது. விளையாட்டில் ஆர்வமானவர்கள் படிப்பிலும் ஆர்வம் செலுத்துவார்கள் என்பது தான் பல ஆய்வுகளில் தெரிகின்றது. விளையாட்டு, சமூக சிந்தனை, சக மாணவர்களுடன் உறவு இவைகளெல்லாம் இல்லாமல் படிப்பை மட்டுமே பெறும் குழந்தைகள் உள்ளீடற்ற மனிதர்களாகவே வளருகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;strong&gt;போதிய விளையாட்டும், தேவையான படிப்பும் குழந்தைகள் சீராக வளர வழிவகுக்கும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;குழந்தைகளோடு விளையாடுங்கள்.&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;குழந்தைகளை விளையாட விடுங்கள்&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;அவர்கள் மார்க்குக்கு நாங்க கேரண்டி&lt;/div&gt;&lt;div style="font-size: 1em; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;- கு. செந்தமிழ்ச் செல்வன்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-4524972924891784699?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/4524972924891784699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=4524972924891784699' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4524972924891784699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/4524972924891784699'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/04/blog-post_23.html' title='விளையாட விடுங்க  மார்க்குக்கு நாங்க கேரண்டி'/><author><name>க.நா.சாந்தி லெட்சுமணன்.</name><uri>http://www.blogger.com/profile/17315550872467292586</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-8356619726310864690</id><published>2010-04-22T15:33:00.003+05:30</published><updated>2010-04-22T17:30:41.267+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='summercamp at home'/><title type='text'>வீட்டுக்குள்ளே ஒரு சம்மர் கேம்ப்</title><content type='html'>நாம சின்ன பசங்களா இருந்த காலத்துலயும் லீவு&lt;br /&gt;வந்திருக்கு. எந்த சம்மர் கேம்புக்கும் போகாமலேயே&lt;br /&gt;நல்லா ஆனந்தமா சிறகடிச்சு லீவைக் கொண்டாடி &lt;br /&gt;இருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி? ஒரு முறை அப்படியே சின்ன வயசுக்குப்&lt;br /&gt;போய் ஒரு கொசுவத்தி சுத்திப்பாருங்க. ஆனந்தமா&lt;br /&gt;கல்லா மண்ணா விளையாண்டது, நுங்குவண்டி,&lt;br /&gt;டயர் வண்டி, கிட்டிப்புல், கோலி, பச்சைக்குதிரை,&lt;br /&gt;தாயம், பரமபதம், ஆடுபுலி ஆட்டம் இப்படி&lt;br /&gt;விளையாடியது எல்லாம் ஞாபகத்துக்கு வருதா??&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப விளையாடினது ஞாபகம் இருக்கு. ஆனா&lt;br /&gt;அதை பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க தெரியலை.&lt;br /&gt;அதாவது ஆட்டம் பேரு ஞாபக்ம் இருக்கு. விதிமுறைகள்,&lt;br /&gt;எப்படி விளையாடுவது எல்லாம் ஞாபகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இந்த &lt;br /&gt;வலைத்தளத்தில் அழகா அதையெல்லாம் தொகுத்து&lt;br /&gt;வெச்சிருக்காங்க. &lt;a href="http://www.traditionalgames.in/home/property-games/pallanguzhi-pallankuli"&gt;TRADITIONAL GAMES &lt;/a&gt;&lt;br /&gt;அப்படிங்கற வலைத்தளத்துல போய் பாக்கலாம்.&lt;br /&gt;நான் ரசித்து விளையாடி மகிழ்ந்த பல &lt;br /&gt;விளையாட்டுக்களை நம்ம பசங்களுக்கும்&lt;br /&gt;சொல்லிக் கொடுத்து பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு&lt;br /&gt;உயிர் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேப்பி ஹாலிடேஸ் குட்டீஸ்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-8356619726310864690?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/8356619726310864690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=8356619726310864690' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/8356619726310864690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/8356619726310864690'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/04/blog-post_22.html' title='வீட்டுக்குள்ளே ஒரு சம்மர் கேம்ப்'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-6732807619087395488</id><published>2010-04-07T13:28:00.005+05:30</published><updated>2010-04-07T14:56:55.196+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுகைத் தென்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேரண்டிங் டிப்ஸ்'/><title type='text'>உங்கள் குழந்தையை நர்சரியில் சேர்க்கப்போகிறீர்களா??</title><content type='html'>குழந்தைகளை நர்சரியிலோ, ப்ரீஸ்கூலிலோ சேர்க்கும்&lt;br /&gt;முன் குழந்தைகளை தயார் செய்வது மிக முக்கியம்.&lt;br /&gt;இண்டர்வ்யூவுக்கு தயார் செய்வது பத்தி நான் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பசங்களுக்கு மைண்ட்செட் செய்வதற்கு முன்னாடி&lt;br /&gt;பெற்றோர்கள் இதை ஒருவாட்டி படிச்சிக்கணும்.&lt;br /&gt;&lt;a href="http://parentsclub08.blogspot.com/2008/05/blog-post_31.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ரொம்ப முக்கியம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகமல்&lt;br /&gt;இருக்க சில அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுப்பது&lt;br /&gt;நல்லது. பள்ளிக்கு அனுப்பும்முன் பெற்றோர்கள் இதை&lt;br /&gt;மனதில் வைத்து பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த&lt;br /&gt;வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_wmk87qqNIgw/S7w7YyMMAHI/AAAAAAAADW8/eo0AW4y_v6A/s1600/ch4-5_schoolbook.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 308px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_wmk87qqNIgw/S7w7YyMMAHI/AAAAAAAADW8/eo0AW4y_v6A/s320/ch4-5_schoolbook.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5457302145441988722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.TOILET TRAINING:&lt;br /&gt;&lt;br /&gt;6 மாதம் முடிந்ததுமே இந்த பழக்கத்தை துவக்கிவிடலாம்.&lt;br /&gt;டாய்லட் சீட்டில் உட்காரவைத்து பழக்கினால் பழகிவிடும்.&lt;br /&gt;இது வீட்டில் பழக்கப்படாவிட்டால், பள்ளியில் பிரச்சனைதான்.&lt;br /&gt;அதனால் கவனமாக, முக்கியமாக பழக்கவேண்டிய &lt;br /&gt;விஷயம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;2. தானாகவே சாப்பிடுவது:&lt;br /&gt;”என் பிள்ளைக்கு நான் ஊட்டினால்தான் வயிறு நிறைஞ்சா மாதிரி!!”&lt;br /&gt;அப்படின்னு சொல்லி சொல்லி ஊட்டி விட்டு பழக்கப்படுத்தியிருப்பீங்க.&lt;br /&gt;ஆனா பள்ளியில யாரும் ஊட்டி விட்டுகிட்டு இருக்க மாட்டாங்க.&lt;br /&gt;குழந்தை உட்கார ஆரம்பித்த உடனேயே தட்டு போட்டு&lt;br /&gt;சாப்பிட வைப்பது அதுவும் தானாகவே சாப்பிட் வைப்பது&lt;br /&gt;நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;3.பகிர்ந்து கொள்ளுதல்:&lt;br /&gt;சில குழந்தைகள் யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள&lt;br /&gt;மாட்டார்கள். இதனால் யாருடனும் எளிதில் பழகவும்&lt;br /&gt;மாட்டார்கள். பகிர்ந்து கொள்ள பழக்கினால் பள்ளியில்&lt;br /&gt;வாழ்க்கை இனிதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சின்னச் சின்ன வேலைகள் செய்வதை பழக்கப்படுத்த&lt;br /&gt;வேண்டும். தன் உடையை கழற்ற மாட்ட, ஷூ அணிய&lt;br /&gt;என பழக்கப் படுத்துவது அவசியம்.&lt;br /&gt; &lt;br /&gt;பிறருக்கு உதவும் பாங்கு, sorry, thank u சொல்லப்&lt;br /&gt;பழக்குதல், மரியாதையாக நடந்து கொள்ளுதல்,&lt;br /&gt;தன் சாமான்களை பாதுகாத்துக்கொள்ளுதல் எல்லாமும்&lt;br /&gt;மெல்ல மெல்ல பழக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை பள்ளியில் குழந்தை நல்ல முறையில்&lt;br /&gt;செட்டாக உதவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1282210693118232687-6732807619087395488?l=parentsclub08.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://parentsclub08.blogspot.com/feeds/6732807619087395488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1282210693118232687&amp;postID=6732807619087395488' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6732807619087395488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1282210693118232687/posts/default/6732807619087395488'/><link rel='alternate' type='text/html' href='http://parentsclub08.blogspot.com/2010/04/blog-post.html' title='உங்கள் குழந்தையை நர்சரியில் சேர்க்கப்போகிறீர்களா??'/><author><name>புதுகைத் தென்றல்</name><uri>http://www.blogger.com/profile/01559210353423756110</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://3.bp.blogspot.com/_wmk87qqNIgw/TUEfaAHHd-I/AAAAAAAAD_k/8bp0sx3ABcE/s220/charminar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_wmk87qqNIgw/S7w7YyMMAHI/AAAAAAAADW8/eo0AW4y_v6A/s72-c/ch4-5_schoolbook.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1282210693118232687.post-540525829801160269</id><published>2010-03-10T08:43:00.002+05:30</published><updated>2010-03-10T08:46:51.384+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண் பெண் பாகுபாடு../எண்ணங்கள்/பகிர்வு'/><title type='text'>ஆணென்ன....பெண்ணென்ன.!!!</title><content type='html'>ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி?.. என்றுதான் தோன்றியது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில் பார்த்தால், பெண்களாகிய நாமும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்பட்டிருப்போம்?...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்!!!!.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா?..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன!!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்!!. இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..&lt;br /&gt;அவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.&lt;br /&gt;சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்ப
